Click any line to highlight and share it as a quote!
Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu suga yaaththiraikku hoi….

Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu suga yaaththiraikku

Female

Madhamum illai saadhiyum enakku illaiyae

Pagalum anthi maalaiyum therivathillaiyae

Uravu endrum aayiram pergal varuvaar

Enakku oru maalaiyai yaarthaan tharuvaar

Anudhinam thirumanam anudhinam thirumanam

Aduththu iravil marumanam

Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu suga yaaththiraikku

Female

Vizhigal unnai paarththathum udhiram kaanuthae

Idhayam oru naazhigai adangi ponathae

Perugum intha kaaviri kaanal nadhiyaa

Idhuthaan intha bhoomiyil kadhal vidhiyaa

Female

Piralayamae….ae….ezhunthathae….ae….

Piralayamae ezhunthathae

Neruppu mazhaiyum pozhinthathae

Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….

Naan manamagalae

Female

………………….

Male

Suvaril ulla oviyam azhinthu pogalaam

Uyiril ulla ooviyam azhinthu pogumaa

Mugaththai indru yaenadi peyaril maraiththaai

Manaththai ingu yaenadi poiyil eriththaai

Male

Iranthavan pizhaiththa pin

Iranthavan pizhaiththa pin

Vishaththai edharkku kodukkiraai

Male

Nee manamagalae enthan uyir kadhaliyae

Jenmam oru yaezhu enthan thunai neeyadiyae haang….

Female

Naan manamagalae intha oru raaththiri

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண்

மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே

பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே

உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார்

எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார்

அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம்

அடுத்து இரவில் மறுமணம்

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண்

விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே

இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே

பெருகும் இந்த காவிரி கானல் நதியா

இதுதான் இந்த பூமியில் காதல் விதியா

பெண்

பிரளயமே......ஏ.......எழுந்ததே.....ஏ......

பிரளயமே எழுந்ததே

நெருப்பு மழையும் பொழிந்ததே

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு.....ஹோய்

நான் மணமகளே.....

பெண்

...............................

ஆண்

சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம்

உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா

முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய்

மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்

ஆண்

இறந்தவன் பிழைத்த பின்

இறந்தவன் பிழைத்த பின்

விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்

ஆண்

நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே

ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி.....

English Script

Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu suga yaaththiraikku hoi….

Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu suga yaaththiraikku

Female

Madhamum illai saadhiyum enakku illaiyae

Pagalum anthi maalaiyum therivathillaiyae

Uravu endrum aayiram pergal varuvaar

Enakku oru maalaiyai yaarthaan tharuvaar

Anudhinam thirumanam anudhinam thirumanam

Aduththu iravil marumanam

Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu suga yaaththiraikku

Female

Vizhigal unnai paarththathum udhiram kaanuthae

Idhayam oru naazhigai adangi ponathae

Perugum intha kaaviri kaanal nadhiyaa

Idhuthaan intha bhoomiyil kadhal vidhiyaa

Female

Piralayamae….ae….ezhunthathae….ae….

Piralayamae ezhunthathae

Neruppu mazhaiyum pozhinthathae

Female

Naan manamagalae intha oru raaththirikku

Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….

Naan manamagalae

Female

………………….

Male

Suvaril ulla oviyam azhinthu pogalaam

Uyiril ulla ooviyam azhinthu pogumaa

Mugaththai indru yaenadi peyaril maraiththaai

Manaththai ingu yaenadi poiyil eriththaai

Male

Iranthavan pizhaiththa pin

Iranthavan pizhaiththa pin

Vishaththai edharkku kodukkiraai

Male

Nee manamagalae enthan uyir kadhaliyae

Jenmam oru yaezhu enthan thunai neeyadiyae haang….

Female

Naan manamagalae intha oru raaththiri

தமிழ் வரிகள்

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண்

மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே

பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே

உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார்

எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார்

அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம்

அடுத்து இரவில் மறுமணம்

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண்

விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே

இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே

பெருகும் இந்த காவிரி கானல் நதியா

இதுதான் இந்த பூமியில் காதல் விதியா

பெண்

பிரளயமே......ஏ.......எழுந்ததே.....ஏ......

பிரளயமே எழுந்ததே

நெருப்பு மழையும் பொழிந்ததே

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு

நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு.....ஹோய்

நான் மணமகளே.....

பெண்

...............................

ஆண்

சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம்

உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா

முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய்

மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்

ஆண்

இறந்தவன் பிழைத்த பின்

இறந்தவன் பிழைத்த பின்

விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்

ஆண்

நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே

ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..

பெண்

நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி.....

Frequently Asked Questions

The lyrics for Naan Manamagale were penned by Vaali.

Naan Manamagale is a Tamil film song from Thambi Thanga Kambi (1988).