
Naan Manamagale
From the movie Thambi Thanga Kambi
Read the full lyrics of Naan Manamagale from Thambi Thanga Kambi (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Thambi Thanga Kambi
Read the full lyrics of Naan Manamagale from Thambi Thanga Kambi (1988), written by Vaali, in Tamil & English script.
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku
Madhamum illai saadhiyum enakku illaiyae
Pagalum anthi maalaiyum therivathillaiyae
Uravu endrum aayiram pergal varuvaar
Enakku oru maalaiyai yaarthaan tharuvaar
Anudhinam thirumanam anudhinam thirumanam
Aduththu iravil marumanam
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku
Vizhigal unnai paarththathum udhiram kaanuthae
Idhayam oru naazhigai adangi ponathae
Perugum intha kaaviri kaanal nadhiyaa
Idhuthaan intha bhoomiyil kadhal vidhiyaa
Piralayamae….ae….ezhunthathae….ae….
Piralayamae ezhunthathae
Neruppu mazhaiyum pozhinthathae
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae
………………….
Suvaril ulla oviyam azhinthu pogalaam
Uyiril ulla ooviyam azhinthu pogumaa
Mugaththai indru yaenadi peyaril maraiththaai
Manaththai ingu yaenadi poiyil eriththaai
Iranthavan pizhaiththa pin
Iranthavan pizhaiththa pin
Vishaththai edharkku kodukkiraai
Nee manamagalae enthan uyir kadhaliyae
Jenmam oru yaezhu enthan thunai neeyadiyae haang….
Naan manamagalae intha oru raaththiri
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே
பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே
உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார்
எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார்
அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம்
அடுத்து இரவில் மறுமணம்
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே
இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே
பெருகும் இந்த காவிரி கானல் நதியா
இதுதான் இந்த பூமியில் காதல் விதியா
பிரளயமே......ஏ.......எழுந்ததே.....ஏ......
பிரளயமே எழுந்ததே
நெருப்பு மழையும் பொழிந்ததே
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு.....ஹோய்
நான் மணமகளே.....
...............................
சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம்
உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா
முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய்
மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்
இறந்தவன் பிழைத்த பின்
இறந்தவன் பிழைத்த பின்
விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்
நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே
ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி.....
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku
Madhamum illai saadhiyum enakku illaiyae
Pagalum anthi maalaiyum therivathillaiyae
Uravu endrum aayiram pergal varuvaar
Enakku oru maalaiyai yaarthaan tharuvaar
Anudhinam thirumanam anudhinam thirumanam
Aduththu iravil marumanam
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku
Vizhigal unnai paarththathum udhiram kaanuthae
Idhayam oru naazhigai adangi ponathae
Perugum intha kaaviri kaanal nadhiyaa
Idhuthaan intha bhoomiyil kadhal vidhiyaa
Piralayamae….ae….ezhunthathae….ae….
Piralayamae ezhunthathae
Neruppu mazhaiyum pozhinthathae
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae
………………….
Suvaril ulla oviyam azhinthu pogalaam
Uyiril ulla ooviyam azhinthu pogumaa
Mugaththai indru yaenadi peyaril maraiththaai
Manaththai ingu yaenadi poiyil eriththaai
Iranthavan pizhaiththa pin
Iranthavan pizhaiththa pin
Vishaththai edharkku kodukkiraai
Nee manamagalae enthan uyir kadhaliyae
Jenmam oru yaezhu enthan thunai neeyadiyae haang….
Naan manamagalae intha oru raaththiri
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே
பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே
உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார்
எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார்
அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம்
அடுத்து இரவில் மறுமணம்
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்.....
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே
இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே
பெருகும் இந்த காவிரி கானல் நதியா
இதுதான் இந்த பூமியில் காதல் விதியா
பிரளயமே......ஏ.......எழுந்ததே.....ஏ......
பிரளயமே எழுந்ததே
நெருப்பு மழையும் பொழிந்ததே
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு.....ஹோய்
நான் மணமகளே.....
...............................
சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம்
உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா
முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய்
மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்
இறந்தவன் பிழைத்த பின்
இறந்தவன் பிழைத்த பின்
விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்
நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே
ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி.....
The lyrics for Naan Manamagale were penned by Vaali.
Naan Manamagale is a Tamil film song from Thambi Thanga Kambi (1988).
Share this beautiful lyric line with your friends!