
Kalyana Santhaiyile
From the movie Sumathi En Sundari
Read the full lyrics of Kalyana Santhaiyile from Sumathi En Sundari (1971), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sumathi En Sundari
Read the full lyrics of Kalyana Santhaiyile from Sumathi En Sundari (1971), written by Kannadasan, in Tamil & English script.
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Mannan kan pattu thanga kai pattu
Maalai soodum indha kanni karumbu
Mannan kan pattu thanga kai pattu
Maalai soodum indha kanni karumbu
Andha sandhippu sindhum thithippu
Podhum podhum enum chinna arumbu
Mutham oru pakkam thandhaalum
Vetkam oru pakkam vandhaalum
Muthirai en maeni kaanattum
Nithirai en kannil aadattum
Oho aadattum aadattum
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Chinna pen endru sollum sol ondru
Dhaagham theerndhu endhan mannan uraikka
Chinna pen endru sollum sol ondru
Dhaagham theerndhu endhan mannan uraikka
Sorgam innendru pakkatthil nindru
Kaana vendum naanum sirikka
Ennam oru pakkam ponnaaga
Kannam iru pakkam punnaaga
Indha nilai kandu pennaaga
Ennai thunai kolvaar kannaaga
Oho kannaaga kannaaga
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Aahaahaahaahaa ohohohoho
Laalaalaalaalaalaalaa
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு
மாலை சூடும் இந்த கன்னி கரும்பு
மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு
மாலை சூடும் இந்த கன்னி கரும்பு
அந்த சந்திப்பு சிந்தும் தித்திப்பு
போதும் போதும் எனும் சின்ன அரும்பு
முத்தமொரு பக்கம் தந்தாலும்
வெட்கமொரு பக்கம் வந்தாலும்
முத்திரை என் மேனி காணட்டும்
நித்திரை என் கண்ணில் ஆடட்டும்
ஓஹோ ஆடட்டும் ஆடட்டும்
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று
தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க
சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று
தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க
சொர்க்கம் இன்னென்று பக்கத்தில் நின்று
காண வேண்டும் என நானும் சிரிக்க
எண்ணமொருபக்கம் பொன்னாக
கன்னம் இரு பக்கம் புண்ணாக
இன்ப நிலை கண்ட பெண்ணாக
என்னை துணை கொள்வார் கண்ணாக
அஹாஹா கண்ணாக கண்ணாக
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
ஆஹாஹாஹ்ஹஹா ஓஹ்ஹஓஹோ
லாலலாலாலாலா
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Mannan kan pattu thanga kai pattu
Maalai soodum indha kanni karumbu
Mannan kan pattu thanga kai pattu
Maalai soodum indha kanni karumbu
Andha sandhippu sindhum thithippu
Podhum podhum enum chinna arumbu
Mutham oru pakkam thandhaalum
Vetkam oru pakkam vandhaalum
Muthirai en maeni kaanattum
Nithirai en kannil aadattum
Oho aadattum aadattum
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Chinna pen endru sollum sol ondru
Dhaagham theerndhu endhan mannan uraikka
Chinna pen endru sollum sol ondru
Dhaagham theerndhu endhan mannan uraikka
Sorgam innendru pakkatthil nindru
Kaana vendum naanum sirikka
Ennam oru pakkam ponnaaga
Kannam iru pakkam punnaaga
Indha nilai kandu pennaaga
Ennai thunai kolvaar kannaaga
Oho kannaaga kannaaga
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Aiyaiyaiyara aiyaraiyara
Kalyaana chandhaiyilae
Oru pen paarkkum neramidhu
Aahaahaa endhan neramidhu
En ullam indrennai nee pen endradhu
Aahaahaahaahaa ohohohoho
Laalaalaalaalaalaalaa
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு
மாலை சூடும் இந்த கன்னி கரும்பு
மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு
மாலை சூடும் இந்த கன்னி கரும்பு
அந்த சந்திப்பு சிந்தும் தித்திப்பு
போதும் போதும் எனும் சின்ன அரும்பு
முத்தமொரு பக்கம் தந்தாலும்
வெட்கமொரு பக்கம் வந்தாலும்
முத்திரை என் மேனி காணட்டும்
நித்திரை என் கண்ணில் ஆடட்டும்
ஓஹோ ஆடட்டும் ஆடட்டும்
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று
தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க
சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று
தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க
சொர்க்கம் இன்னென்று பக்கத்தில் நின்று
காண வேண்டும் என நானும் சிரிக்க
எண்ணமொருபக்கம் பொன்னாக
கன்னம் இரு பக்கம் புண்ணாக
இன்ப நிலை கண்ட பெண்ணாக
என்னை துணை கொள்வார் கண்ணாக
அஹாஹா கண்ணாக கண்ணாக
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
ஆஹாஹாஹ்ஹஹா ஓஹ்ஹஓஹோ
லாலலாலாலாலா
The lyrics for Kalyana Santhaiyile were penned by Kannadasan.
Kalyana Santhaiyile is a Tamil film song from Sumathi En Sundari (1971).
Share this beautiful lyric line with your friends!