
Koovudhu Koovudhu Seval Koovudhu
From the movie Pennin Perumai
Read the full lyrics of Koovudhu Koovudhu Seval Koovudhu from Pennin Perumai (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Pennin Perumai
Read the full lyrics of Koovudhu Koovudhu Seval Koovudhu from Pennin Perumai (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Koovuthu koovuthu seval koovuthu
Kuyilum mayilum aaduthu paaduthu
Koovuthu koovuthu seval koovuthu
Kuyilum mayilum aaduthu paaduthu
Selvam unnai thaedi vandhadhu
Kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Kaeleeroo…vaareeroo
Selvam unnai thaedi vandhadhu
Kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Sathiyudan vidhiyum
Vidhiyudan sathiyum
Padapadavenavae thadapudal seidhu
Paanjathu oonjathu paareeroo
Paanjathu oonjathu paareeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Koovuthu koovuthu seval koovuthu
Kuyilum mayilum aaduthu paaduthu
Selvam unnai thaedi vandhadhu
Kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Urangaamalae ezhunthu vaaraai
Aaaa…aaa…aaa…
Thayangaamal nimirndhu paaraai
Aaa….aaa….aaa…
Aaa….aaa….aaa…
Urangaamalae ezhunthu vaaraai
Thayangaamal nimirndhu paaraai
Ninaikaadhae
Madhikaadhae
Ninaikaadhae kadandha vaazhvai
Madhikaadhae thurantha vaazhvai
Jayamae undu bayame illai vaareeroo
Jayamae undu ennaalum bayame illai
Annaalil selvam unnai thaedi vandhadhu kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
கேளீரோ......வாரீரோ
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
சதியுடன் விதியும்
விதியுடன் சதியும்
படபடவெனவே தடபுடல் செய்து
பாஞ்சது ஓஞ்சது பாரீரோ
பாஞ்சது ஓஞ்சது பாரீரோ
இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
உறங்காமலே எழுந்து வாராய்
ஆஅ....ஆஅ.....ஆஅ.....
தயங்காமலே நிமிர்ந்து பாராய்
ஆஅ....ஆஅ.....ஆஅ.....
ஆஆ.....ஆஅ.....ஆஅ.....
உறங்காமலே எழுந்து வாராய்
தயங்காமலே நிமிர்ந்து பாராய்
நினைக்காதே
மதிக்காதே
நினைக்காதே கடந்த வாழ்வை
மதிக்காதே துறந்த வாழ்வை
ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
ஜெயமே உண்டு எந்நாளும் பயமே இல்லை
அந்நாளில் செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ
இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
Koovuthu koovuthu seval koovuthu
Kuyilum mayilum aaduthu paaduthu
Koovuthu koovuthu seval koovuthu
Kuyilum mayilum aaduthu paaduthu
Selvam unnai thaedi vandhadhu
Kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Kaeleeroo…vaareeroo
Selvam unnai thaedi vandhadhu
Kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Sathiyudan vidhiyum
Vidhiyudan sathiyum
Padapadavenavae thadapudal seidhu
Paanjathu oonjathu paareeroo
Paanjathu oonjathu paareeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Koovuthu koovuthu seval koovuthu
Kuyilum mayilum aaduthu paaduthu
Selvam unnai thaedi vandhadhu
Kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
Urangaamalae ezhunthu vaaraai
Aaaa…aaa…aaa…
Thayangaamal nimirndhu paaraai
Aaa….aaa….aaa…
Aaa….aaa….aaa…
Urangaamalae ezhunthu vaaraai
Thayangaamal nimirndhu paaraai
Ninaikaadhae
Madhikaadhae
Ninaikaadhae kadandha vaazhvai
Madhikaadhae thurantha vaazhvai
Jayamae undu bayame illai vaareeroo
Jayamae undu ennaalum bayame illai
Annaalil selvam unnai thaedi vandhadhu kaeleeroo
Ini jayamae undu bayame illai vaareeroo
கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
கேளீரோ......வாரீரோ
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
சதியுடன் விதியும்
விதியுடன் சதியும்
படபடவெனவே தடபுடல் செய்து
பாஞ்சது ஓஞ்சது பாரீரோ
பாஞ்சது ஓஞ்சது பாரீரோ
இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
கூவுது கூவுது சேவல் கூவுது
குயிலும் மயிலும் ஆடுது பாடுது
செல்வம் உன்னைத் தேடி வந்தது
கேளீரோ
இனி ஜெயமே உண்டு
பயமே இல்லை வாரீரோ
உறங்காமலே எழுந்து வாராய்
ஆஅ....ஆஅ.....ஆஅ.....
தயங்காமலே நிமிர்ந்து பாராய்
ஆஅ....ஆஅ.....ஆஅ.....
ஆஆ.....ஆஅ.....ஆஅ.....
உறங்காமலே எழுந்து வாராய்
தயங்காமலே நிமிர்ந்து பாராய்
நினைக்காதே
மதிக்காதே
நினைக்காதே கடந்த வாழ்வை
மதிக்காதே துறந்த வாழ்வை
ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
ஜெயமே உண்டு எந்நாளும் பயமே இல்லை
அந்நாளில் செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ
இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
The lyrics for Koovudhu Koovudhu Seval Koovudhu were penned by Thanjai N. Ramaiah Dass.
Koovudhu Koovudhu Seval Koovudhu is a Tamil film song from Pennin Perumai (1956).
Share this beautiful lyric line with your friends!