Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Vaikaasi veyyil pol kanna minna
Oohhha….ooo….o….oohhha….
Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Vaikaasi veyyil pol kanna minna
Oohhha….ooo….o….oohhha….
Amman koyil theppamthaan
Allikkeni pushpamthaan
Ellaorum etti paarkkum
Ellora sirpamthaam
Amman koyil theppamthaan
Allikkeni pushpamthaan
Ellaorum etti paarkkum
Ellora sirpamthaam
Mani thamizh santhamthaan
Valaiyaadum osaigal
Manatthinil niththamthaan
Vilaiyaadum aasaigal
Ammammaa nee vanthaal
Anantham pongaatho
Ammammaa nee vanthaal
Anantham pongaatho
Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Aahaan
Vaikaasi veyyil pol kanna minna
Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Thennanjolai ennaiththaan
Thendral neeyum pinnaththaan
Naanenna sollakoodum
Endrum nee en aththaan
Eduththathu konjamthaan
Enakkettara thevaigal
Thaduththathu kaiyaiththaan
Alangaara aadaigal
Neyendral naanendru
Arththangal aagaatho
Neyendral naanendru
Arththangal aagaatho
Madhurai nagarinilae
Oho
Meenaal ninaivinilae
Oho
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Vaikaasi veyyil pol kanna minna
Oo….oohho ohho
Oo….ooho oho
Oo….ooho oho
Oo….ooho oho
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....
அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான்
அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான்
மணித் தமிழ் சந்தம்தான்
வளையாடும் ஓசைகள்
மனத்தினில் நித்தம் தான்
விளையாடும் ஆசைகள்
அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ......
அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ......
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
ஆஹான்
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான்
தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான்
எடுத்தது கொஞ்சம்தான்
எனக்கேற்ற தேவைகள்
தடுத்தது கையைத்தான்
அலங்கார ஆடைகள்
நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ....
நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ....
மதுரை நகரினிலே
ஓஹோ
மீனாள் நினைவினிலே
ஓஹோ
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
ஓ......ஓஓஹோ ஓஹோ
ஓ......ஓஓஹோ ஓஹோ
இருவர் : ஓ......ஓஓஹோ ஓஹோ
ஓ......ஓஓஹோ ஓஹோ
English Script
Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Vaikaasi veyyil pol kanna minna
Oohhha….ooo….o….oohhha….
Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Vaikaasi veyyil pol kanna minna
Oohhha….ooo….o….oohhha….
Amman koyil theppamthaan
Allikkeni pushpamthaan
Ellaorum etti paarkkum
Ellora sirpamthaam
Amman koyil theppamthaan
Allikkeni pushpamthaan
Ellaorum etti paarkkum
Ellora sirpamthaam
Mani thamizh santhamthaan
Valaiyaadum osaigal
Manatthinil niththamthaan
Vilaiyaadum aasaigal
Ammammaa nee vanthaal
Anantham pongaatho
Ammammaa nee vanthaal
Anantham pongaatho
Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Aahaan
Vaikaasi veyyil pol kanna minna
Madhurai nagarinilae meenaal ninaivinilae
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Thennanjolai ennaiththaan
Thendral neeyum pinnaththaan
Naanenna sollakoodum
Endrum nee en aththaan
Eduththathu konjamthaan
Enakkettara thevaigal
Thaduththathu kaiyaiththaan
Alangaara aadaigal
Neyendral naanendru
Arththangal aagaatho
Neyendral naanendru
Arththangal aagaatho
Madhurai nagarinilae
Oho
Meenaal ninaivinilae
Oho
Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Vairakkal mookkuththi kannil minna
Vaikaasi veyyil pol kanna minna
Oo….oohho ohho
Oo….ooho oho
Oo….ooho oho
Oo….ooho oho
தமிழ் வரிகள்
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....
அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான்
அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான்
மணித் தமிழ் சந்தம்தான்
வளையாடும் ஓசைகள்
மனத்தினில் நித்தம் தான்
விளையாடும் ஆசைகள்
அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ......
அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ......
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
ஆஹான்
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான்
தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான்
எடுத்தது கொஞ்சம்தான்
எனக்கேற்ற தேவைகள்
தடுத்தது கையைத்தான்
அலங்கார ஆடைகள்
நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ....
நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ....
மதுரை நகரினிலே
ஓஹோ
மீனாள் நினைவினிலே
ஓஹோ
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
ஓ......ஓஓஹோ ஓஹோ
ஓ......ஓஓஹோ ஓஹோ
இருவர் : ஓ......ஓஓஹோ ஓஹோ
ஓ......ஓஓஹோ ஓஹோ
Frequently Asked Questions
The song Madurai Nagarinile Meenal from the movie Nandri was sung by Raju Jayaram and Vani Jairam.
The music for Nandri (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Madurai Nagarinile Meenal were penned by Vaali.
Madurai Nagarinile Meenal is a Tamil film song from Nandri (1984).
