Click any line to highlight and share it as a quote!
Male

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Female

Oohhha….ooo….o….oohhha….

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Male

Oohhha….ooo….o….oohhha….

Male

Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam

Male

Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam

Female

Mani thamizh santhamthaan

Valaiyaadum osaigal

Manatthinil niththamthaan

Vilaiyaadum aasaigal

Male

Ammammaa nee vanthaal

Anantham pongaatho

Ammammaa nee vanthaal

Anantham pongaatho

Female

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Male

Vairakkal mookkuththi kannil minna

Female

Aahaan

Male

Vaikaasi veyyil pol kanna minna

Female

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Male

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Female

Thennanjolai ennaiththaan

Thendral neeyum pinnaththaan

Naanenna sollakoodum

Endrum nee en aththaan

Male

Eduththathu konjamthaan

Enakkettara thevaigal

Thaduththathu kaiyaiththaan

Alangaara aadaigal

Male

Neyendral naanendru

Arththangal aagaatho

Neyendral naanendru

Arththangal aagaatho

Female

Madhurai nagarinilae

Female

Oho

Male

Meenaal ninaivinilae

Female

Oho

Male

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Female

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Male

Oo….oohho ohho

Female

Oo….ooho oho

Both

Oo….ooho oho

Oo….ooho oho

ஆண்

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

பெண்

ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

ஆண்

ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....

ஆண்

அம்மன் கோயில் தெப்பம்தான்

அல்லிக்கேணி புஷ்பம்தான்

எல்லோரும் எட்டிப் பார்க்கும்

எல்லோரா சிற்பம்தான்

ஆண்

அம்மன் கோயில் தெப்பம்தான்

அல்லிக்கேணி புஷ்பம்தான்

எல்லோரும் எட்டிப் பார்க்கும்

எல்லோரா சிற்பம்தான்

பெண்

மணித் தமிழ் சந்தம்தான்

வளையாடும் ஓசைகள்

மனத்தினில் நித்தம் தான்

விளையாடும் ஆசைகள்

ஆண்

அம்மம்மா நீ வந்தால்

ஆனந்தம் பொங்காதோ......

அம்மம்மா நீ வந்தால்

ஆனந்தம் பொங்காதோ......

பெண்

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

ஆண்

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

பெண்

ஆஹான்

ஆண்

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

பெண்

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

ஆண்

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

பெண்

தென்னஞ்சோலை என்னைத்தான்

தென்றல் நீயும் பின்னத்தான்

நானென்ன சொல்லக்கூடும்

என்றும் நீ என் அத்தான்

பெண்

தென்னஞ்சோலை என்னைத்தான்

தென்றல் நீயும் பின்னத்தான்

நானென்ன சொல்லக்கூடும்

என்றும் நீ என் அத்தான்

ஆண்

எடுத்தது கொஞ்சம்தான்

எனக்கேற்ற தேவைகள்

தடுத்தது கையைத்தான்

அலங்கார ஆடைகள்

ஆண்

நீயென்றால் நானென்று

அர்த்தங்கள் ஆகாதோ....

நீயென்றால் நானென்று

அர்த்தங்கள் ஆகாதோ....

ஆண்

மதுரை நகரினிலே

பெண்

ஓஹோ

ஆண்

மீனாள் நினைவினிலே

பெண்

ஓஹோ

ஆண்

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

பெண்

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

ஆண்

ஓ......ஓஓஹோ ஓஹோ

பெண்

ஓ......ஓஓஹோ ஓஹோ

இருவர் : ஓ......ஓஓஹோ ஓஹோ

ஓ......ஓஓஹோ ஓஹோ

English Script

Male

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Female

Oohhha….ooo….o….oohhha….

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Male

Oohhha….ooo….o….oohhha….

Male

Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam

Male

Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam

Female

Mani thamizh santhamthaan

Valaiyaadum osaigal

Manatthinil niththamthaan

Vilaiyaadum aasaigal

Male

Ammammaa nee vanthaal

Anantham pongaatho

Ammammaa nee vanthaal

Anantham pongaatho

Female

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Male

Vairakkal mookkuththi kannil minna

Female

Aahaan

Male

Vaikaasi veyyil pol kanna minna

Female

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Male

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Female

Thennanjolai ennaiththaan

Thendral neeyum pinnaththaan

Naanenna sollakoodum

Endrum nee en aththaan

Male

Eduththathu konjamthaan

Enakkettara thevaigal

Thaduththathu kaiyaiththaan

Alangaara aadaigal

Male

Neyendral naanendru

Arththangal aagaatho

Neyendral naanendru

Arththangal aagaatho

Female

Madhurai nagarinilae

Female

Oho

Male

Meenaal ninaivinilae

Female

Oho

Male

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Female

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Male

Oo….oohho ohho

Female

Oo….ooho oho

Both

Oo….ooho oho

Oo….ooho oho

தமிழ் வரிகள்

ஆண்

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

பெண்

ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

ஆண்

ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....

ஆண்

அம்மன் கோயில் தெப்பம்தான்

அல்லிக்கேணி புஷ்பம்தான்

எல்லோரும் எட்டிப் பார்க்கும்

எல்லோரா சிற்பம்தான்

ஆண்

அம்மன் கோயில் தெப்பம்தான்

அல்லிக்கேணி புஷ்பம்தான்

எல்லோரும் எட்டிப் பார்க்கும்

எல்லோரா சிற்பம்தான்

பெண்

மணித் தமிழ் சந்தம்தான்

வளையாடும் ஓசைகள்

மனத்தினில் நித்தம் தான்

விளையாடும் ஆசைகள்

ஆண்

அம்மம்மா நீ வந்தால்

ஆனந்தம் பொங்காதோ......

அம்மம்மா நீ வந்தால்

ஆனந்தம் பொங்காதோ......

பெண்

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

ஆண்

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

பெண்

ஆஹான்

ஆண்

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

பெண்

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

ஆண்

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

பெண்

தென்னஞ்சோலை என்னைத்தான்

தென்றல் நீயும் பின்னத்தான்

நானென்ன சொல்லக்கூடும்

என்றும் நீ என் அத்தான்

பெண்

தென்னஞ்சோலை என்னைத்தான்

தென்றல் நீயும் பின்னத்தான்

நானென்ன சொல்லக்கூடும்

என்றும் நீ என் அத்தான்

ஆண்

எடுத்தது கொஞ்சம்தான்

எனக்கேற்ற தேவைகள்

தடுத்தது கையைத்தான்

அலங்கார ஆடைகள்

ஆண்

நீயென்றால் நானென்று

அர்த்தங்கள் ஆகாதோ....

நீயென்றால் நானென்று

அர்த்தங்கள் ஆகாதோ....

ஆண்

மதுரை நகரினிலே

பெண்

ஓஹோ

ஆண்

மீனாள் நினைவினிலே

பெண்

ஓஹோ

ஆண்

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

பெண்

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

ஆண்

ஓ......ஓஓஹோ ஓஹோ

பெண்

ஓ......ஓஓஹோ ஓஹோ

இருவர் : ஓ......ஓஓஹோ ஓஹோ

ஓ......ஓஓஹோ ஓஹோ

Frequently Asked Questions

The song Madurai Nagarinile Meenal from the movie Nandri was sung by Raju Jayaram and Vani Jairam.

The music for Nandri (1984) was composed by Shankar Ganesh.

The lyrics for Madurai Nagarinile Meenal were penned by Vaali.

Madurai Nagarinile Meenal is a Tamil film song from Nandri (1984).