……………..
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal
Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral
Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal
Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral
Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka
Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka
Eduththaalum koduththaalum
Adaiyaalam kaatta
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
Vaa vaa vennilavaa nalvaravallavaa
……………….
Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu
Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu
Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu
Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu
Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga
Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga
Iravodu pagalaaga arangettra vendum
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
....................
வா வா என் தலைவா நல்வரவல்லவா
வா வா என் தலைவா நல்வரவல்லவா
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நீ மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா
வா வா வெண்ணிலவாய் நல்வரவல்லவா
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நான் மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்
மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்
தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்
மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்
காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க
காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க
எடுத்தாலும் கொடுத்தாலும்
அடையாளம் காட்ட.....
வா வா என் தலைவா நல்வரவல்லவா
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நான் மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா
...............................
பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு
நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு
பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு
நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு
காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க
காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க
இரவோடு பகலாக அரங்கேற்ற வேண்டும்
வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா....
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நீ மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா
இருவர் : ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
English Script
……………..
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal
Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral
Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal
Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral
Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka
Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka
Eduththaalum koduththaalum
Adaiyaalam kaatta
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
Vaa vaa vennilavaa nalvaravallavaa
……………….
Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu
Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu
Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu
Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu
Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga
Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga
Iravodu pagalaaga arangettra vendum
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Mayil thogai
Aa….
Mani paavai
Aa…aah…aa….
Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa
Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…
தமிழ் வரிகள்
....................
வா வா என் தலைவா நல்வரவல்லவா
வா வா என் தலைவா நல்வரவல்லவா
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நீ மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா
வா வா வெண்ணிலவாய் நல்வரவல்லவா
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நான் மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்
மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்
தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்
மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்
காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க
காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க
எடுத்தாலும் கொடுத்தாலும்
அடையாளம் காட்ட.....
வா வா என் தலைவா நல்வரவல்லவா
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நான் மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா
...............................
பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு
நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு
பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு
நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு
காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க
காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க
இரவோடு பகலாக அரங்கேற்ற வேண்டும்
வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா....
மயில் தோகை
ஆ......
மணி பாவை
ஆ....ஆஹ்...ஆ....
நிலம் அல்லவா நீ மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா
இருவர் : ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
Frequently Asked Questions
The song Vaa Vaa En Thalaiva from the movie Nandri was sung by P. Jayachandran and Vani Jairam.
The music for Nandri (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Vaa Vaa En Thalaiva were penned by Vaali.
Vaa Vaa En Thalaiva is a Tamil film song from Nandri (1984).
