Naanthaan rukkumaninga neram paththu maninga
Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Ha kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Naanthaan rukkumaninga neram paththu maninga
Maruthaani ittu vachchen
Oru roopaa pottu vachchaen kannaalaa
Maruthaani ittu vachchen
Oru roopaa pottu vachchaen kannaalaa
Azhalaam pachchapulla adhanaal vetkkamilla
Anaichchaal kuththamilla evanum suththamilla
Machchaan unnai enni enni manja kulichchen
Ottikkanum unna kattikkanum
Yaei ottikkanum unna kattikkanum
Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Intha puram namma anthappuram
Padhinaaru vayasu ponnu
Palaperu vachcha kannu ammaadi
Padhinaaru vayasu ponnu
Palaperu vachcha kannu ammaadi
Nadanthaa nandhavanam sirichchaa sengamalam
Kudhichchaa thangaradham konjum manjal mugam
Ullathellaam unna kandu alli theliththu
Sokkuriyae chummaa nikkuriyae
Sokkuriyae chummaa nikkuriyae
Ada kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Intha puram namma anthappuram
Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
ஹ கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா
மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா
அழலாம் பச்சப்புள்ள அதனால் வெட்கமில்ல
அணைச்சால் குத்தமில்ல எவனும் சுத்தமில்ல
மச்சான் உன்னை எண்ணி எண்ணி மஞ்ச குளிச்சேன்
ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
ஏய் ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி.....
பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி.....
நடந்தா நந்தவனம் சிரிச்சா செங்கமலம்
குதிச்சா தங்கரதம் கொஞ்சும் மஞ்சள் முகம்
உள்ளதெல்லாம் உன்னக் கண்டு அள்ளி தெளித்து
சொக்குறியே சும்மா நிக்குறியே
சொக்குறியே சும்மா நிக்குறியே
அட கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
English Script
Naanthaan rukkumaninga neram paththu maninga
Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Ha kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Naanthaan rukkumaninga neram paththu maninga
Maruthaani ittu vachchen
Oru roopaa pottu vachchaen kannaalaa
Maruthaani ittu vachchen
Oru roopaa pottu vachchaen kannaalaa
Azhalaam pachchapulla adhanaal vetkkamilla
Anaichchaal kuththamilla evanum suththamilla
Machchaan unnai enni enni manja kulichchen
Ottikkanum unna kattikkanum
Yaei ottikkanum unna kattikkanum
Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Intha puram namma anthappuram
Padhinaaru vayasu ponnu
Palaperu vachcha kannu ammaadi
Padhinaaru vayasu ponnu
Palaperu vachcha kannu ammaadi
Nadanthaa nandhavanam sirichchaa sengamalam
Kudhichchaa thangaradham konjum manjal mugam
Ullathellaam unna kandu alli theliththu
Sokkuriyae chummaa nikkuriyae
Sokkuriyae chummaa nikkuriyae
Ada kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Intha puram namma anthappuram
Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
தமிழ் வரிகள்
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
ஹ கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா
மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா
அழலாம் பச்சப்புள்ள அதனால் வெட்கமில்ல
அணைச்சால் குத்தமில்ல எவனும் சுத்தமில்ல
மச்சான் உன்னை எண்ணி எண்ணி மஞ்ச குளிச்சேன்
ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
ஏய் ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி.....
பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி.....
நடந்தா நந்தவனம் சிரிச்சா செங்கமலம்
குதிச்சா தங்கரதம் கொஞ்சும் மஞ்சள் முகம்
உள்ளதெல்லாம் உன்னக் கண்டு அள்ளி தெளித்து
சொக்குறியே சும்மா நிக்குறியே
சொக்குறியே சும்மா நிக்குறியே
அட கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
Frequently Asked Questions
The song Naanthaan Rukkumani from the movie Nandri was sung by S. P. Sailaja.
The music for Nandri (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Naanthaan Rukkumani were penned by Vaali.
Naanthaan Rukkumani is a Tamil film song from Nandri (1984).
