Click any line to highlight and share it as a quote!
Male

Mangalyam thavazhum magarasi vathanam

Malarnthaale pothum verethu ulagam

Mangalyam thavazhum magarasi vathanam

Malarnthaale pothum verethu ulagam

Neethaane engal thirukoyil vilakku

Nee illai endraal theriyaathu kizhakku

Male

Aanandam vilaiyadum veedu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyadum veedu

Male

Ver pola naanum neer pola neeyum

Neerodi ponaal ver vaadi pogum

Ver pola naanum neer pola neeyum

Neerodi ponaal ver vaadi pogum

Nee vendum endru dheivangal kettaal

Unai ingu niruthi naan angu selven

Male

Aanandam vilaiyadum veedu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyadum veedu

ஆண்

மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்

மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்

மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்

மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்

நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு

நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு

ஆண்

ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு

ஆண்

வேர் போல நானும் நீர் போல நீயும்

நீரோடி போனால் வேர் வாடி போகும்

வேர் போல நானும் நீர் போல நீயும்

நீரோடி போனால் வேர் வாடி போகும்

நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால்

உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன்

ஆண்

ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு இது

English Script

Male

Mangalyam thavazhum magarasi vathanam

Malarnthaale pothum verethu ulagam

Mangalyam thavazhum magarasi vathanam

Malarnthaale pothum verethu ulagam

Neethaane engal thirukoyil vilakku

Nee illai endraal theriyaathu kizhakku

Male

Aanandam vilaiyadum veedu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyadum veedu

Male

Ver pola naanum neer pola neeyum

Neerodi ponaal ver vaadi pogum

Ver pola naanum neer pola neeyum

Neerodi ponaal ver vaadi pogum

Nee vendum endru dheivangal kettaal

Unai ingu niruthi naan angu selven

Male

Aanandam vilaiyadum veedu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyadum veedu

தமிழ் வரிகள்

ஆண்

மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்

மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்

மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்

மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்

நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு

நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு

ஆண்

ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு

ஆண்

வேர் போல நானும் நீர் போல நீயும்

நீரோடி போனால் வேர் வாடி போகும்

வேர் போல நானும் நீர் போல நீயும்

நீரோடி போனால் வேர் வாடி போகும்

நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால்

உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன்

ஆண்

ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு இது

Frequently Asked Questions

The song Mangalyam Thavazhum Magarasi from the movie Santhippu was sung by T. M. Soundarajan.

The music for Santhippu (1983) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Mangalyam Thavazhum Magarasi were penned by Vaali.

Mangalyam Thavazhum Magarasi is a Tamil film song from Santhippu (1983).