Mangalyam thavazhum magarasi vathanam
Malarnthaale pothum verethu ulagam
Mangalyam thavazhum magarasi vathanam
Malarnthaale pothum verethu ulagam
Neethaane engal thirukoyil vilakku
Nee illai endraal theriyaathu kizhakku
Aanandam vilaiyadum veedu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyadum veedu
Ver pola naanum neer pola neeyum
Neerodi ponaal ver vaadi pogum
Ver pola naanum neer pola neeyum
Neerodi ponaal ver vaadi pogum
Nee vendum endru dheivangal kettaal
Unai ingu niruthi naan angu selven
Aanandam vilaiyadum veedu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyadum veedu
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால்
உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன்
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு இது
English Script
Mangalyam thavazhum magarasi vathanam
Malarnthaale pothum verethu ulagam
Mangalyam thavazhum magarasi vathanam
Malarnthaale pothum verethu ulagam
Neethaane engal thirukoyil vilakku
Nee illai endraal theriyaathu kizhakku
Aanandam vilaiyadum veedu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyadum veedu
Ver pola naanum neer pola neeyum
Neerodi ponaal ver vaadi pogum
Ver pola naanum neer pola neeyum
Neerodi ponaal ver vaadi pogum
Nee vendum endru dheivangal kettaal
Unai ingu niruthi naan angu selven
Aanandam vilaiyadum veedu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyadum veedu
தமிழ் வரிகள்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால்
உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன்
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு இது
Frequently Asked Questions
The song Mangalyam Thavazhum Magarasi from the movie Santhippu was sung by T. M. Soundarajan.
The music for Santhippu (1983) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Mangalyam Thavazhum Magarasi were penned by Vaali.
Mangalyam Thavazhum Magarasi is a Tamil film song from Santhippu (1983).
