Click any line to highlight and share it as a quote!
Male

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Naan sonnaa nee konjam kelu

Ennai pol unnaithaan

Romba per nambithaan

Ennai pol unnaithaan

Romba per nambithaan

Vaazhgindraar inge thaan paaru

Male

Ennaiye nambi irunthaalenna

Evarukkum naan oru yeni

En mel yeri uthaithal kooda

Enakkenna naan oru gnaani

Enakkaa vaazhgiren naan

Pirarikke vaazhgiren

Enakkaa vaazhgiren naan

Pirarikke vaazhgiren

Male

Unnai thaan kumbittene

Unnaiye nambitten

Naan yaaru nee sollu saami

Thumbikkai appane

Sanmugan annane

Nee sonnaa ketkaathu boomi

Male

Unnai pola theivam kooda

Irukkathu anbodu

Unnai vittu naanum sendraal

Sirikkaathu nam veedu

Male

Unnai pola theivam kooda

Irukkathu anbodu

Unnai vittu naanum sendraal

Sirikkaathu nam veedu

Male

Unakke theriyum enakkintha naade veedu

Uravenbathoo naalum uzhaikindra kaithaan

Enge irunthaalum enakkenna thondanthaane

Oor vaazhave paadum poonthendral naane

Male

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Naan sonnaa nee konjam kelu

Ennai pol unnaithaan

Romba per nambithaan

Vaazhgindraar inge thaan paaru

Male

Thavikkindra nenjaiyellaam

Karai yetrum oadam nee

Thiyagathin yettil ellaam

Pugazh koottum paadam nee

Male

Pathavi perumai itharkaaga vaazhnthenillai

Pani seiyyave ennai padaithaale annai

Ethaiyum sumakkum manam ondru thevan thanthaan

Atharkaagave ennai vaazhgendru sonnaal

Male

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Naan yaaru nee sollu saami

Thumbikkai appane sanmugan annane

Nee sonnaal ketkkathu boomi

ஆண்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு

என்னைப் போல் உன்னைத்தான்

ரொம்பப் பேர் நம்பித்தான்

என்னைப் போல் உன்னைத்தான்

ரொம்பப் பேர் நம்பித்தான்

வாழ்கின்றார் இங்கே தான் பாரு

ஆண்

என்னையே நம்பி இருந்தாலென்ன

எவருக்கும் நான் ஒரு ஏணி

என் மேல் ஏறி உதைத்தால் கூட

எனக்கென்ன நான் ஓர் ஞானி

எனக்கா வாழ்கிறேன்

நான் பிறர்க்கே வாழ்கிறேன்.....

எனக்கா வாழ்கிறேன்

நான் பிறர்க்கே வாழ்கிறேன்....

ஆண்

உன்னைத் தான் கும்பிட்டேன

உன்னையே நம்பிட்டேன்

நான் யாரு நீ சொல்லு சாமி

தும்பிக்கை அப்பனே

சண்முகன் அண்ணனே

நீ சொன்னா கேட்காது பூமி

ஆண்

உன்னைப் போல தெய்வம் கூட

இருக்காது அன்போடு

உன்னை வி்ட்டு நானும் சென்றால்

சிரிக்காது நம் வீடு

ஆண்

உன்னைப் போல தெய்வம் கூட

இருக்காது அன்போடு

உன்னை வி்ட்டு நானும் சென்றால்

சிரிக்காது நம் வீடு

ஆண்

உனக்கே தெரியும் எனக்கிந்த நாடே வீடு

உறவென்பதே நாளும் உழைக்கின்ற கைதான்

எங்கே இருந்தாலும் எனக்கென்ன தொண்டன்தானே

ஊர் வாழவே பாடும் பூந்தென்றல் நானே..

ஆண்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு

என்னைப் போல் உன்னைத்தான்

ரொம்பப் பேர் நம்பித்தான்

வாழ்கின்றார் இங்கே தான் பாரு

ஆண்

தவிக்கின்ற நெஞ்சையெல்லாம்

கரை ஏற்றும் ஓடம் நீ

தியாகத்தின் ஏட்டில் எல்லாம்

புகழ் கூட்டும் பாடல் நீ

ஆண்

பதவி பெருமை இதற்கென்று வாழ்ந்தேனில்லை

பணி செய்யவே என்னை படைத்தாளே அன்னை

எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான்

அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான்

ஆண்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

நான் யாரு நீ சொல்லு சாமி

தும்பிக்கை அப்பனே

சண்முகன் அண்ணனே

நீ சொன்னால் கேட்காது பூமி...

English Script

Male

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Naan sonnaa nee konjam kelu

Ennai pol unnaithaan

Romba per nambithaan

Ennai pol unnaithaan

Romba per nambithaan

Vaazhgindraar inge thaan paaru

Male

Ennaiye nambi irunthaalenna

Evarukkum naan oru yeni

En mel yeri uthaithal kooda

Enakkenna naan oru gnaani

Enakkaa vaazhgiren naan

Pirarikke vaazhgiren

Enakkaa vaazhgiren naan

Pirarikke vaazhgiren

Male

Unnai thaan kumbittene

Unnaiye nambitten

Naan yaaru nee sollu saami

Thumbikkai appane

Sanmugan annane

Nee sonnaa ketkaathu boomi

Male

Unnai pola theivam kooda

Irukkathu anbodu

Unnai vittu naanum sendraal

Sirikkaathu nam veedu

Male

Unnai pola theivam kooda

Irukkathu anbodu

Unnai vittu naanum sendraal

Sirikkaathu nam veedu

Male

Unakke theriyum enakkintha naade veedu

Uravenbathoo naalum uzhaikindra kaithaan

Enge irunthaalum enakkenna thondanthaane

Oor vaazhave paadum poonthendral naane

Male

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Naan sonnaa nee konjam kelu

Ennai pol unnaithaan

Romba per nambithaan

Vaazhgindraar inge thaan paaru

Male

Thavikkindra nenjaiyellaam

Karai yetrum oadam nee

Thiyagathin yettil ellaam

Pugazh koottum paadam nee

Male

Pathavi perumai itharkaaga vaazhnthenillai

Pani seiyyave ennai padaithaale annai

Ethaiyum sumakkum manam ondru thevan thanthaan

Atharkaagave ennai vaazhgendru sonnaal

Male

Unnaithaan kumbitten

Unnaiye nambitten

Naan yaaru nee sollu saami

Thumbikkai appane sanmugan annane

Nee sonnaal ketkkathu boomi

தமிழ் வரிகள்

ஆண்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு

என்னைப் போல் உன்னைத்தான்

ரொம்பப் பேர் நம்பித்தான்

என்னைப் போல் உன்னைத்தான்

ரொம்பப் பேர் நம்பித்தான்

வாழ்கின்றார் இங்கே தான் பாரு

ஆண்

என்னையே நம்பி இருந்தாலென்ன

எவருக்கும் நான் ஒரு ஏணி

என் மேல் ஏறி உதைத்தால் கூட

எனக்கென்ன நான் ஓர் ஞானி

எனக்கா வாழ்கிறேன்

நான் பிறர்க்கே வாழ்கிறேன்.....

எனக்கா வாழ்கிறேன்

நான் பிறர்க்கே வாழ்கிறேன்....

ஆண்

உன்னைத் தான் கும்பிட்டேன

உன்னையே நம்பிட்டேன்

நான் யாரு நீ சொல்லு சாமி

தும்பிக்கை அப்பனே

சண்முகன் அண்ணனே

நீ சொன்னா கேட்காது பூமி

ஆண்

உன்னைப் போல தெய்வம் கூட

இருக்காது அன்போடு

உன்னை வி்ட்டு நானும் சென்றால்

சிரிக்காது நம் வீடு

ஆண்

உன்னைப் போல தெய்வம் கூட

இருக்காது அன்போடு

உன்னை வி்ட்டு நானும் சென்றால்

சிரிக்காது நம் வீடு

ஆண்

உனக்கே தெரியும் எனக்கிந்த நாடே வீடு

உறவென்பதே நாளும் உழைக்கின்ற கைதான்

எங்கே இருந்தாலும் எனக்கென்ன தொண்டன்தானே

ஊர் வாழவே பாடும் பூந்தென்றல் நானே..

ஆண்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு

என்னைப் போல் உன்னைத்தான்

ரொம்பப் பேர் நம்பித்தான்

வாழ்கின்றார் இங்கே தான் பாரு

ஆண்

தவிக்கின்ற நெஞ்சையெல்லாம்

கரை ஏற்றும் ஓடம் நீ

தியாகத்தின் ஏட்டில் எல்லாம்

புகழ் கூட்டும் பாடல் நீ

ஆண்

பதவி பெருமை இதற்கென்று வாழ்ந்தேனில்லை

பணி செய்யவே என்னை படைத்தாளே அன்னை

எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான்

அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான்

ஆண்

உன்னைத்தான் கும்பிட்டேன்

உன்னையே நம்பிட்டேன்

நான் யாரு நீ சொல்லு சாமி

தும்பிக்கை அப்பனே

சண்முகன் அண்ணனே

நீ சொன்னால் கேட்காது பூமி...

Frequently Asked Questions

The song Unnaithan Kumbitten Unnaiye from the movie Santhippu was sung by T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam.

The music for Santhippu (1983) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Unnaithan Kumbitten Unnaiye were penned by Vaali.

Unnaithan Kumbitten Unnaiye is a Tamil film song from Santhippu (1983).