Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vatta nilavu neethaan en sellamma
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Raagam nee ingu kannaiya
Rasiga paavam naanthane sellaiyaa
Rasiga paavam naanthane sellaiyaa
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
{Vizhiyil veeram vilangumbothu
Katta bomman pole
Anbai vari vari vazhangumbothu
Vallal karnan pole.. vallal karnan pole..}(2)
Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Ennai madiyil pathi maarbil pathi
Vaangikonde pinnae
Vaangikonde pinnae..
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Pagalil kooda paruva meani
Nilavu pola kaayum
Pakkam nerungum pothu vetkam kondu
Nadippathenna neeyum.. nadippathenna neeyum
Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unthan nizhalil nindru kavithai paadum
Naalum intha killai.. naalum intha killai..
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
ராகம் நீ இங்கு கண்ணையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
{விழியில் வீரம் விளங்கும் போது
கட்ட பொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது
வள்ளல் கர்ணன் போலே..வள்ளல் கர்ணன் போலே} (2)
உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
என்னை மடியில் பாதி மார்பில் பாதி
வாங்கிக் கொண்ட பின்னே
வாங்கிக் கொண்ட பின்னே....
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
பகலில் கூட பருவ மேனி
நிலவு போல காயும்
பக்கம் நெருங்கும் போது வெட்கம் கொண்டு
நடிப்பதென்ன நீயும்...நடிப்பதென்ன நீயும்
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உந்தன் நிழலில் நின்று கவிதை பாடும்
நாளும் இந்தக் கிள்ளை.. நாளும் இந்தக் கிள்ளை..
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
English Script
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vatta nilavu neethaan en sellamma
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Raagam nee ingu kannaiya
Rasiga paavam naanthane sellaiyaa
Rasiga paavam naanthane sellaiyaa
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
{Vizhiyil veeram vilangumbothu
Katta bomman pole
Anbai vari vari vazhangumbothu
Vallal karnan pole.. vallal karnan pole..}(2)
Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Ennai madiyil pathi maarbil pathi
Vaangikonde pinnae
Vaangikonde pinnae..
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Pagalil kooda paruva meani
Nilavu pola kaayum
Pakkam nerungum pothu vetkam kondu
Nadippathenna neeyum.. nadippathenna neeyum
Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unthan nizhalil nindru kavithai paadum
Naalum intha killai.. naalum intha killai..
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
தமிழ் வரிகள்
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
ராகம் நீ இங்கு கண்ணையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
{விழியில் வீரம் விளங்கும் போது
கட்ட பொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது
வள்ளல் கர்ணன் போலே..வள்ளல் கர்ணன் போலே} (2)
உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
என்னை மடியில் பாதி மார்பில் பாதி
வாங்கிக் கொண்ட பின்னே
வாங்கிக் கொண்ட பின்னே....
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
பகலில் கூட பருவ மேனி
நிலவு போல காயும்
பக்கம் நெருங்கும் போது வெட்கம் கொண்டு
நடிப்பதென்ன நீயும்...நடிப்பதென்ன நீயும்
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உந்தன் நிழலில் நின்று கவிதை பாடும்
நாளும் இந்தக் கிள்ளை.. நாளும் இந்தக் கிள்ளை..
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
Frequently Asked Questions
The song Vaarthai Naanadi Kannamma from the movie Santhippu was sung by T. M. Soundarajan and Vani Jayaram.
The music for Santhippu (1983) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Vaarthai Naanadi Kannamma were penned by Vaali.
Vaarthai Naanadi Kannamma is a Tamil film song from Santhippu (1983).
