
Manidha Innum Yenindha
From the movie Pudhiya Vaanam
Read the full lyrics of Manidha Innum Yenindha from Pudhiya Vaanam (1988), sung by S. P. Balasubrahmanyam and written by Muthulingam, in Tamil & English script.

From the movie Pudhiya Vaanam
Read the full lyrics of Manidha Innum Yenindha from Pudhiya Vaanam (1988), sung by S. P. Balasubrahmanyam and written by Muthulingam, in Tamil & English script.
Devanin koyilil yettriya deepam
Theruvinil kidakkudhu idhu enna gnyaayam
Aa aa aa aa ….aa aa aa aaa…aa aa aa aa…….
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Veerargal saavilum peruvadhu vaazhvu
Kozhaigal vaazhvinil thinam thinam saavu
Thunidhavan vizhigalil therigindra veeram
Thudithelum naalil saritharam maarum
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Puyalae puyalae innum kanneer sindhaadhae
Kanneer sindhaadhae
Iniyum azhudhaal engal nenjam thaangaathae
Nenjam thaangaathae
Uyarum kaigal ellaam ondraai serattum
Ondraai serattum
Adimai illai ennum raagam padattum
Raagam padattum
Needhiyin kangal irandaiyum thiruppu
Neerukkul urangum neruppaiyum ezhuppu
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu
Dharmam thaangadhu
Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu
Unmai thoongaathu
Vidhiyum sadhiyum engal unarvai kolladhu
Unarvai kolladhu
Vidiyum varaiyil engal payanam nilladhu
Payanam nilladhu
Kaalanin veetukku kadithangal ezhudhu
Kayavargal vaazhvadhu needhikku pazhudhu
Veerargal saavilum peruvadhu vaazhvu
Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu
Thunidhavan vizhigalil therigindra veeram
Thudithelum naalil saritharam maarum
Thudithelum naalil saritharam maarum
தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம்
தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்
ஆஆஆஆ.....ஆஆஆஆ......ஆஆஆஆ...
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு
கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே
கண்ணீர் சிந்தாதே
இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே
நெஞ்சம் தாங்காதே
உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும்
ஒன்றாய் சேரட்டும்
அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும்
ராகம் பாடட்டும்
நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு
நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது
தர்மம் தாங்காது
தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது
உண்மை தூங்காது
விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது
உணர்வை கொல்லாது
விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது
பயணம் நில்லாது
காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது
கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது
வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு
கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்....
Devanin koyilil yettriya deepam
Theruvinil kidakkudhu idhu enna gnyaayam
Aa aa aa aa ….aa aa aa aaa…aa aa aa aa…….
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Veerargal saavilum peruvadhu vaazhvu
Kozhaigal vaazhvinil thinam thinam saavu
Thunidhavan vizhigalil therigindra veeram
Thudithelum naalil saritharam maarum
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Puyalae puyalae innum kanneer sindhaadhae
Kanneer sindhaadhae
Iniyum azhudhaal engal nenjam thaangaathae
Nenjam thaangaathae
Uyarum kaigal ellaam ondraai serattum
Ondraai serattum
Adimai illai ennum raagam padattum
Raagam padattum
Needhiyin kangal irandaiyum thiruppu
Neerukkul urangum neruppaiyum ezhuppu
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu
Dharmam thaangadhu
Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu
Unmai thoongaathu
Vidhiyum sadhiyum engal unarvai kolladhu
Unarvai kolladhu
Vidiyum varaiyil engal payanam nilladhu
Payanam nilladhu
Kaalanin veetukku kadithangal ezhudhu
Kayavargal vaazhvadhu needhikku pazhudhu
Veerargal saavilum peruvadhu vaazhvu
Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu
Thunidhavan vizhigalil therigindra veeram
Thudithelum naalil saritharam maarum
Thudithelum naalil saritharam maarum
தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம்
தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்
ஆஆஆஆ.....ஆஆஆஆ......ஆஆஆஆ...
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு
கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே
கண்ணீர் சிந்தாதே
இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே
நெஞ்சம் தாங்காதே
உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும்
ஒன்றாய் சேரட்டும்
அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும்
ராகம் பாடட்டும்
நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு
நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது
தர்மம் தாங்காது
தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது
உண்மை தூங்காது
விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது
உணர்வை கொல்லாது
விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது
பயணம் நில்லாது
காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது
கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது
வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு
கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்....
The song Manidha Innum Yenindha from the movie Pudhiya Vaanam was sung by S. P. Balasubrahmanyam.
The music for Pudhiya Vaanam (1988) was composed by Hamsalekha.
The lyrics for Manidha Innum Yenindha were penned by Muthulingam.
Manidha Innum Yenindha is a Tamil film song from Pudhiya Vaanam (1988).
Share this beautiful lyric line with your friends!