Click any line to highlight and share it as a quote!
Male

Devanin koyilil yettriya deepam

Theruvinil kidakkudhu idhu enna gnyaayam

Chorus

Aa aa aa aa ….aa aa aa aaa…aa aa aa aa…….

Male

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Veerargal saavilum peruvadhu vaazhvu

Kozhaigal vaazhvinil thinam thinam saavu

Male

Thunidhavan vizhigalil therigindra veeram

Thudithelum naalil saritharam maarum

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male

Puyalae puyalae innum kanneer sindhaadhae

Chorus

Kanneer sindhaadhae

Male

Iniyum azhudhaal engal nenjam thaangaathae

Chorus

Nenjam thaangaathae

Male

Uyarum kaigal ellaam ondraai serattum

Chorus

Ondraai serattum

Male

Adimai illai ennum raagam padattum

Chorus

Raagam padattum

Male

Needhiyin kangal irandaiyum thiruppu

Neerukkul urangum neruppaiyum ezhuppu

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male

Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu

Chorus

Dharmam thaangadhu

Male

Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu

Chorus

Unmai thoongaathu

Male

Vidhiyum sadhiyum engal unarvai kolladhu

Chorus

Unarvai kolladhu

Male

Vidiyum varaiyil engal payanam nilladhu

Chorus

Payanam nilladhu

Male

Kaalanin veetukku kadithangal ezhudhu

Kayavargal vaazhvadhu needhikku pazhudhu

All

Veerargal saavilum peruvadhu vaazhvu

Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu

All

Thunidhavan vizhigalil therigindra veeram

Thudithelum naalil saritharam maarum

Thudithelum naalil saritharam maarum

ஆண்

தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம்

தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்

குழு

ஆஆஆஆ.....ஆஆஆஆ......ஆஆஆஆ...

ஆண்

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு

கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

ஆண்

துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண்

புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே

குழு

கண்ணீர் சிந்தாதே

ஆண்

இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே

குழு

நெஞ்சம் தாங்காதே

ஆண்

உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும்

குழு

ஒன்றாய் சேரட்டும்

ஆண்

அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும்

குழு

ராகம் பாடட்டும்

ஆண்

நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு

நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண்

தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது

குழு

தர்மம் தாங்காது

ஆண்

தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது

குழு

உண்மை தூங்காது

ஆண்

விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது

குழு

உணர்வை கொல்லாது

ஆண்

விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது

குழு

பயணம் நில்லாது

ஆண்

காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது

கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது

அனைவரும்

வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு

கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

அனைவரும்

துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்....

English Script

Male

Devanin koyilil yettriya deepam

Theruvinil kidakkudhu idhu enna gnyaayam

Chorus

Aa aa aa aa ….aa aa aa aaa…aa aa aa aa…….

Male

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Veerargal saavilum peruvadhu vaazhvu

Kozhaigal vaazhvinil thinam thinam saavu

Male

Thunidhavan vizhigalil therigindra veeram

Thudithelum naalil saritharam maarum

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male

Puyalae puyalae innum kanneer sindhaadhae

Chorus

Kanneer sindhaadhae

Male

Iniyum azhudhaal engal nenjam thaangaathae

Chorus

Nenjam thaangaathae

Male

Uyarum kaigal ellaam ondraai serattum

Chorus

Ondraai serattum

Male

Adimai illai ennum raagam padattum

Chorus

Raagam padattum

Male

Needhiyin kangal irandaiyum thiruppu

Neerukkul urangum neruppaiyum ezhuppu

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male

Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu

Chorus

Dharmam thaangadhu

Male

Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu

Chorus

Unmai thoongaathu

Male

Vidhiyum sadhiyum engal unarvai kolladhu

Chorus

Unarvai kolladhu

Male

Vidiyum varaiyil engal payanam nilladhu

Chorus

Payanam nilladhu

Male

Kaalanin veetukku kadithangal ezhudhu

Kayavargal vaazhvadhu needhikku pazhudhu

All

Veerargal saavilum peruvadhu vaazhvu

Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu

All

Thunidhavan vizhigalil therigindra veeram

Thudithelum naalil saritharam maarum

Thudithelum naalil saritharam maarum

தமிழ் வரிகள்

ஆண்

தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம்

தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்

குழு

ஆஆஆஆ.....ஆஆஆஆ......ஆஆஆஆ...

ஆண்

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு

கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

ஆண்

துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண்

புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே

குழு

கண்ணீர் சிந்தாதே

ஆண்

இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே

குழு

நெஞ்சம் தாங்காதே

ஆண்

உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும்

குழு

ஒன்றாய் சேரட்டும்

ஆண்

அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும்

குழு

ராகம் பாடட்டும்

ஆண்

நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு

நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண்

தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது

குழு

தர்மம் தாங்காது

ஆண்

தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது

குழு

உண்மை தூங்காது

ஆண்

விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது

குழு

உணர்வை கொல்லாது

ஆண்

விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது

குழு

பயணம் நில்லாது

ஆண்

காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது

கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது

அனைவரும்

வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு

கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

அனைவரும்

துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்....

Frequently Asked Questions

The song Manidha Innum Yenindha from the movie Pudhiya Vaanam was sung by S. P. Balasubrahmanyam.

The music for Pudhiya Vaanam (1988) was composed by Hamsalekha.

The lyrics for Manidha Innum Yenindha were penned by Muthulingam.

Manidha Innum Yenindha is a Tamil film song from Pudhiya Vaanam (1988).