
Oora Keduthavana Natta
From the movie Pudhiya Vaanam
Read the full lyrics of Oora Keduthavana Natta from Pudhiya Vaanam (1988), sung by S. P. Balasubrahmanyam and S. P. Shailaja and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Pudhiya Vaanam
Read the full lyrics of Oora Keduthavana Natta from Pudhiya Vaanam (1988), sung by S. P. Balasubrahmanyam and S. P. Shailaja and written by Gangai Amaran, in Tamil & English script.
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
{Pudicha kodungola pidingi erinjaachu
Puratchi vedichaachu daa
Padhavi veri mogam edhuvum illadha
Paadhai therinjaachudaa
Ini nalaindha ellorkkum
Kuraigal illadha pudhiya nalvazhvuthaan} (2)
Edhirkaalamae ini inbamthaan
Baliyaanadhu patta thunbam thaan
Ini kalangidum vizhiyillai
Kavalaikku vazhiyillai
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
{Vaeli adhu meeri payirthaan maeyum
Kadhaiyum mudinjaachudaa
Thaali kalavaadi thavikka thaan seiyum
Joli nadakkaadhadaa….hoi
Dhinam azhudha kaneerai
Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa} (2)
Indha oorukku oru veeran thaan
Ada unmaiyil ivan dheeran thaan
Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச
உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச
ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
{புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு
புரட்சி வெடிச்சாச்சு டா
பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத
பாதை தெரிஞ்சாச்சுடா
இனி நலிந்த எல்லோர்க்கும்
குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்} (2)
எதிர்காலமே இனி இன்பம்தான்
பலியானது பட்ட துன்பம் தான்
இனி கலங்கிடும் விழியில்லை
கவலைக்கு வழியில்லை
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
{வேலி அது மீறி பயிரத்தான் மேயும்
கதையும் முடிஞ்சாச்சுடா
தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும்
ஜோலி நடக்காதடா...ஹோய்
தினம் அழுத கண்ணீரை
அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா} (2)
இந்த ஊருக்கு ஒரு வீரன்தான்
அட உண்மையில் இவன் தீரன்தான்
இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு....
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
{Pudicha kodungola pidingi erinjaachu
Puratchi vedichaachu daa
Padhavi veri mogam edhuvum illadha
Paadhai therinjaachudaa
Ini nalaindha ellorkkum
Kuraigal illadha pudhiya nalvazhvuthaan} (2)
Edhirkaalamae ini inbamthaan
Baliyaanadhu patta thunbam thaan
Ini kalangidum vizhiyillai
Kavalaikku vazhiyillai
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
{Vaeli adhu meeri payirthaan maeyum
Kadhaiyum mudinjaachudaa
Thaali kalavaadi thavikka thaan seiyum
Joli nadakkaadhadaa….hoi
Dhinam azhudha kaneerai
Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa} (2)
Indha oorukku oru veeran thaan
Ada unmaiyil ivan dheeran thaan
Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச
உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச
ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
{புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு
புரட்சி வெடிச்சாச்சு டா
பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத
பாதை தெரிஞ்சாச்சுடா
இனி நலிந்த எல்லோர்க்கும்
குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்} (2)
எதிர்காலமே இனி இன்பம்தான்
பலியானது பட்ட துன்பம் தான்
இனி கலங்கிடும் விழியில்லை
கவலைக்கு வழியில்லை
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
{வேலி அது மீறி பயிரத்தான் மேயும்
கதையும் முடிஞ்சாச்சுடா
தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும்
ஜோலி நடக்காதடா...ஹோய்
தினம் அழுத கண்ணீரை
அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா} (2)
இந்த ஊருக்கு ஒரு வீரன்தான்
அட உண்மையில் இவன் தீரன்தான்
இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு....
The song Oora Keduthavana Natta from the movie Pudhiya Vaanam was sung by S. P. Balasubrahmanyam and S. P. Shailaja.
The music for Pudhiya Vaanam (1988) was composed by Hamsalekha.
The lyrics for Oora Keduthavana Natta were penned by Gangai Amaran.
Oora Keduthavana Natta is a Tamil film song from Pudhiya Vaanam (1988).
Share this beautiful lyric line with your friends!