
Rakkuyile Kannula Ennadi
From the movie Pudhiya Vaanam
Read the full lyrics of Rakkuyile Kannula Ennadi from Pudhiya Vaanam (1988), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra and written by R. V. Udhayakumar, in Tamil & English script.

From the movie Pudhiya Vaanam
Read the full lyrics of Rakkuyile Kannula Ennadi from Pudhiya Vaanam (1988), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra and written by R. V. Udhayakumar, in Tamil & English script.
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam
Aadharavaa en thozh tharavaa
Kenjudhu kenjudhu dhegam
Maasu illaa maamanukku
Sammadham thandhida venum
Mandhiram sollida venum
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam
Sakkarai pechu pesi unga
Vithaya katta vendaam
Pathara maathu thangam ena
Muthira poda vendaam
Thottu thaali kattiyadhellaam veshamaanadha
Sathiya pechukkaran haan
Naan solluren kelu maanae
Nambikkai ottu kettaa
En usira kooda thaaren
Unnai kaakkum kaaval kaaran naanthaanadi
Paasamellaam sandhegathila
Vilagi pochu maama
Vaa kuyilae sendhaen malarae
Vilakkam onnu thaaren
Ada vilangi pogum maanae
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaa…gam
Nithirai pochu maanae
En vithaiya kattalaama hae hae
Pathini thottam thaanae
Naan othigai paarkalaama hae
Pattaam boochi padura paattu poovil ketkkudha
Mangaiya paarthu paarthu
Oru manmadha kaathu veesum
Vanjanai yedhum illa
Iini panjanai thaanae ella
Vattam podum vaalibha aasai thottaa theerumaa
Noolidaiyae thindaaduriyae
Chaera naattu thaerae
Vaai thirandhu sevvaai thirandhu
Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae
Hae raakuyilae
Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum
Raakuyilae
Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum
Raakuyilae
Mm mm mm mm mm mm
Raakuyilae hae hae ahe
Mm mm mm mm mm mm
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ஆதரவா என் தோள் தரவா
கெஞ்சுது கெஞ்சுது தேகம்
மாசு இல்லா மாமனுக்கு
சம்மதம் தந்திட வேணும்
மந்திரம் சொல்லிட வேணும்
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
சக்கரை பேச்சு பேசி உங்க
வித்தைய காட்ட வேண்டாம்
பத்தர மாத்து தங்கம் என
முத்திர போட வேண்டாம்
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா
சத்திய பேச்சுக்காரன் ஹ
நான் சொல்லுறேன் கேளு மானே
நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன்
உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி
பாசமெல்லாம் சந்தேகத்துல
விலகிப் போச்சு மாமா
வா குயிலே செந்தேன் மலரே
விளக்கம் ஒண்ணு தாரேன்
அட விளங்கிப் போகும் மானே
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
நித்திரை போச்சு மானே
என் வித்தைய காட்டலாமா ஹஹ
பத்தினி தோட்டம் தானே
நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ
மங்கைய பார்த்து பார்த்து
ஒரு மன்மத காத்து வீசும்
வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா
நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே
வாய் திறந்து செவ்வாய் திறந்து
கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே
ஹ ராக்குயிலே...
கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ராக்குயிலே...
கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ராக்குயிலே...பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ராக்குயிலே...ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam
Aadharavaa en thozh tharavaa
Kenjudhu kenjudhu dhegam
Maasu illaa maamanukku
Sammadham thandhida venum
Mandhiram sollida venum
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam
Sakkarai pechu pesi unga
Vithaya katta vendaam
Pathara maathu thangam ena
Muthira poda vendaam
Thottu thaali kattiyadhellaam veshamaanadha
Sathiya pechukkaran haan
Naan solluren kelu maanae
Nambikkai ottu kettaa
En usira kooda thaaren
Unnai kaakkum kaaval kaaran naanthaanadi
Paasamellaam sandhegathila
Vilagi pochu maama
Vaa kuyilae sendhaen malarae
Vilakkam onnu thaaren
Ada vilangi pogum maanae
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaa…gam
Nithirai pochu maanae
En vithaiya kattalaama hae hae
Pathini thottam thaanae
Naan othigai paarkalaama hae
Pattaam boochi padura paattu poovil ketkkudha
Mangaiya paarthu paarthu
Oru manmadha kaathu veesum
Vanjanai yedhum illa
Iini panjanai thaanae ella
Vattam podum vaalibha aasai thottaa theerumaa
Noolidaiyae thindaaduriyae
Chaera naattu thaerae
Vaai thirandhu sevvaai thirandhu
Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae
Hae raakuyilae
Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum
Raakuyilae
Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum
Raakuyilae
Mm mm mm mm mm mm
Raakuyilae hae hae ahe
Mm mm mm mm mm mm
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ஆதரவா என் தோள் தரவா
கெஞ்சுது கெஞ்சுது தேகம்
மாசு இல்லா மாமனுக்கு
சம்மதம் தந்திட வேணும்
மந்திரம் சொல்லிட வேணும்
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
சக்கரை பேச்சு பேசி உங்க
வித்தைய காட்ட வேண்டாம்
பத்தர மாத்து தங்கம் என
முத்திர போட வேண்டாம்
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா
சத்திய பேச்சுக்காரன் ஹ
நான் சொல்லுறேன் கேளு மானே
நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன்
உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி
பாசமெல்லாம் சந்தேகத்துல
விலகிப் போச்சு மாமா
வா குயிலே செந்தேன் மலரே
விளக்கம் ஒண்ணு தாரேன்
அட விளங்கிப் போகும் மானே
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
நித்திரை போச்சு மானே
என் வித்தைய காட்டலாமா ஹஹ
பத்தினி தோட்டம் தானே
நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ
மங்கைய பார்த்து பார்த்து
ஒரு மன்மத காத்து வீசும்
வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா
நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே
வாய் திறந்து செவ்வாய் திறந்து
கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே
ஹ ராக்குயிலே...
கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ராக்குயிலே...
கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ராக்குயிலே...பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ராக்குயிலே...ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
The song Rakkuyile Kannula Ennadi from the movie Pudhiya Vaanam was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
The music for Pudhiya Vaanam (1988) was composed by Hamsalekha.
The lyrics for Rakkuyile Kannula Ennadi were penned by R. V. Udhayakumar.
Rakkuyile Kannula Ennadi is a Tamil film song from Pudhiya Vaanam (1988).
Share this beautiful lyric line with your friends!