
Mappillai Varaporan
From the movie Kalyana Kanavugal
Read the full lyrics of Mappillai Varaporan from Kalyana Kanavugal (1984), written by Shanmugaseelan, in Tamil & English script.

From the movie Kalyana Kanavugal
Read the full lyrics of Mappillai Varaporan from Kalyana Kanavugal (1984), written by Shanmugaseelan, in Tamil & English script.
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
{Sevvaazhai panthalundu katcheri naadhamundu
Saernthaada thaalamundu keladaa
Oorodu sonthmundu uravaada panthamundu
Ondraaga kooduvathai paaradaa} (2)
Idhuthaandaa kalyaanam nee solladaa
Idhu polae engaeyum ini yaedhadaa
Malarkolam maakkolam manamedaidaa
Jodi kiligal onnaa serumidam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
{Oorkola kaatchi undu
Yaeraala seerum undu
Manasaara vaazhththuvathai paaradaa
Thalaivaazhai panthu undu
Parimaara aalumundu
Vayiraara unnuvathai paaradaa} (2)
Aasai pattaa vazhi kidaikkum thedi paradaa
Uzhaichchuputtaa vanthu serum vetrithaanadaa
Ivan pola vaazhum neeyum enni paaradaa
Perum pugazhum thaanaa vanthu serum
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu….
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு
{செவ்வாழை பந்தலுண்டு கச்சேரி நாதமுண்டு
சேர்ந்தாட தாளமுண்டு கேளடா
ஊரோடு சொந்தமுண்டு உறவாட பந்தமுண்டு
ஒன்றாக கூடுவதை பாரடா} (2)
இதுதாண்டா கல்யாணம் நீ சொல்லடா
இது போலே எங்கேயும் இனி ஏதுடா
மலர்க்கோலம் மாக்கோலம் மணமேடைடா
ஜோடிக் கிளிகள் ஒண்ணா சேருமிடம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு...
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்.......
ஜோராக கல்யாணம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு....ஊ....
{ஊர்கோல காட்சி உண்டு
ஏராள சீரும் உண்டு
மனசார வாழ்த்துவதை பாரடா
தலைவாழை பந்தி உண்டு
பரிமாற ஆளுமுண்டு
வயிறார உண்ணுவதை பாரடா} ( 2 )
ஆசை பட்டா வழிக் கிடைக்கும் தேடிப் பாரடா
உழைச்சுப்புட்டா வந்து சேரும் வெற்றி தானடா
இவன் போல வாழும் நீயும் எண்ணி பாரடா
பேரும் புகழும் தானா வந்து சேரும்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு...
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு...
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
{Sevvaazhai panthalundu katcheri naadhamundu
Saernthaada thaalamundu keladaa
Oorodu sonthmundu uravaada panthamundu
Ondraaga kooduvathai paaradaa} (2)
Idhuthaandaa kalyaanam nee solladaa
Idhu polae engaeyum ini yaedhadaa
Malarkolam maakkolam manamedaidaa
Jodi kiligal onnaa serumidam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
{Oorkola kaatchi undu
Yaeraala seerum undu
Manasaara vaazhththuvathai paaradaa
Thalaivaazhai panthu undu
Parimaara aalumundu
Vayiraara unnuvathai paaradaa} (2)
Aasai pattaa vazhi kidaikkum thedi paradaa
Uzhaichchuputtaa vanthu serum vetrithaanadaa
Ivan pola vaazhum neeyum enni paaradaa
Perum pugazhum thaanaa vanthu serum
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu….
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு
{செவ்வாழை பந்தலுண்டு கச்சேரி நாதமுண்டு
சேர்ந்தாட தாளமுண்டு கேளடா
ஊரோடு சொந்தமுண்டு உறவாட பந்தமுண்டு
ஒன்றாக கூடுவதை பாரடா} (2)
இதுதாண்டா கல்யாணம் நீ சொல்லடா
இது போலே எங்கேயும் இனி ஏதுடா
மலர்க்கோலம் மாக்கோலம் மணமேடைடா
ஜோடிக் கிளிகள் ஒண்ணா சேருமிடம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு...
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்.......
ஜோராக கல்யாணம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு....ஊ....
{ஊர்கோல காட்சி உண்டு
ஏராள சீரும் உண்டு
மனசார வாழ்த்துவதை பாரடா
தலைவாழை பந்தி உண்டு
பரிமாற ஆளுமுண்டு
வயிறார உண்ணுவதை பாரடா} ( 2 )
ஆசை பட்டா வழிக் கிடைக்கும் தேடிப் பாரடா
உழைச்சுப்புட்டா வந்து சேரும் வெற்றி தானடா
இவன் போல வாழும் நீயும் எண்ணி பாரடா
பேரும் புகழும் தானா வந்து சேரும்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு...
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு...
The lyrics for Mappillai Varaporan were penned by Shanmugaseelan.
Mappillai Varaporan is a Tamil film song from Kalyana Kanavugal (1984).
Share this beautiful lyric line with your friends!