Click any line to highlight and share it as a quote!
Female

Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen

Oorellaam mazhai neerai odi vaa chella kannae

Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla

Pasanam irunthaathaanae pattini theerum kannae

Female

Vaanaththula nee irunthu vanthu vidu en kannae

Vaadugira payirukellaam vaattangal poyidumae

Nee thulli vilaiyaadidalaam pulveliyil odidalaam

Kettu nontha uyirkalodu reengaaram paadidalaam

Female

Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen

Oorellaam mazhai neerai odi vaa chella kannae

Male

Yaelaeelaelae yaelaeelaelae…ae…ae….ae….aa….aa….

Female

Intha aappanooru makkalellaam paakkurom

Nee neraththodu vanthuvidu nimmathiyaayiduvom

Paadupadum yaezhaikellaam needhaan chellapulla

En paattu saththam kettathum vanthaa needhaan nalla pulla

Female

Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen

Oorellaam mazhai neerai odi vaa chella kannae

Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla

Pasanam irunthaathaanae pattini theerum kannae

Female

Thanthaanaanae thanthanaanae

Thanthanaanae thanthaanaanae

Thanthaanaanae thanthanaanae

Thanthanaanae thanthaanaanae

Thanthana naanae naanaa naanaa thaananae…

பெண்

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்

ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே

வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல

பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே

பெண்

வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே

வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே

நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம்

கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம்

பெண்

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்

ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே

ஆண்

ஏலேஎலேலே ஏலேஎலேலே....ஏ....ஏ....ஏ.....ஆ.....ஆ.....

பெண்

இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம்

நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம்

பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள

என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள

பெண்

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்

ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே

வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல

பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே

பெண்

தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே

தந்தன நானே நானா நானா தானனே

தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே

தந்தன நானே நானா நானா தானனே

English Script

Female

Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen

Oorellaam mazhai neerai odi vaa chella kannae

Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla

Pasanam irunthaathaanae pattini theerum kannae

Female

Vaanaththula nee irunthu vanthu vidu en kannae

Vaadugira payirukellaam vaattangal poyidumae

Nee thulli vilaiyaadidalaam pulveliyil odidalaam

Kettu nontha uyirkalodu reengaaram paadidalaam

Female

Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen

Oorellaam mazhai neerai odi vaa chella kannae

Male

Yaelaeelaelae yaelaeelaelae…ae…ae….ae….aa….aa….

Female

Intha aappanooru makkalellaam paakkurom

Nee neraththodu vanthuvidu nimmathiyaayiduvom

Paadupadum yaezhaikellaam needhaan chellapulla

En paattu saththam kettathum vanthaa needhaan nalla pulla

Female

Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen

Oorellaam mazhai neerai odi vaa chella kannae

Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla

Pasanam irunthaathaanae pattini theerum kannae

Female

Thanthaanaanae thanthanaanae

Thanthanaanae thanthaanaanae

Thanthaanaanae thanthanaanae

Thanthanaanae thanthaanaanae

Thanthana naanae naanaa naanaa thaananae…

தமிழ் வரிகள்

பெண்

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்

ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே

வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல

பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே

பெண்

வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே

வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே

நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம்

கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம்

பெண்

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்

ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே

ஆண்

ஏலேஎலேலே ஏலேஎலேலே....ஏ....ஏ....ஏ.....ஆ.....ஆ.....

பெண்

இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம்

நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம்

பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள

என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள

பெண்

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்

ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே

வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல

பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே

பெண்

தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே

தந்தன நானே நானா நானா தானனே

தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே

தந்தன நானே நானா நானா தானனே

Frequently Asked Questions

The lyrics for Oru Thuli Thannerukku were penned by Shanmugaseelan.

Oru Thuli Thannerukku is a Tamil film song from Kalyana Kanavugal (1984).