
Oru Thuli Thannerukku
From the movie Kalyana Kanavugal
Read the full lyrics of Oru Thuli Thannerukku from Kalyana Kanavugal (1984), written by Shanmugaseelan, in Tamil & English script.

From the movie Kalyana Kanavugal
Read the full lyrics of Oru Thuli Thannerukku from Kalyana Kanavugal (1984), written by Shanmugaseelan, in Tamil & English script.
Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla
Pasanam irunthaathaanae pattini theerum kannae
Vaanaththula nee irunthu vanthu vidu en kannae
Vaadugira payirukellaam vaattangal poyidumae
Nee thulli vilaiyaadidalaam pulveliyil odidalaam
Kettu nontha uyirkalodu reengaaram paadidalaam
Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Yaelaeelaelae yaelaeelaelae…ae…ae….ae….aa….aa….
Intha aappanooru makkalellaam paakkurom
Nee neraththodu vanthuvidu nimmathiyaayiduvom
Paadupadum yaezhaikellaam needhaan chellapulla
En paattu saththam kettathum vanthaa needhaan nalla pulla
Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla
Pasanam irunthaathaanae pattini theerum kannae
Thanthaanaanae thanthanaanae
Thanthanaanae thanthaanaanae
Thanthaanaanae thanthanaanae
Thanthanaanae thanthaanaanae
Thanthana naanae naanaa naanaa thaananae…
ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல
பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே
வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே
வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே
நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம்
கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம்
ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
ஏலேஎலேலே ஏலேஎலேலே....ஏ....ஏ....ஏ.....ஆ.....ஆ.....
இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம்
நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம்
பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள
என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள
ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல
பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே
தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே
தந்தன நானே நானா நானா தானனே
தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே
தந்தன நானே நானா நானா தானனே
Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla
Pasanam irunthaathaanae pattini theerum kannae
Vaanaththula nee irunthu vanthu vidu en kannae
Vaadugira payirukellaam vaattangal poyidumae
Nee thulli vilaiyaadidalaam pulveliyil odidalaam
Kettu nontha uyirkalodu reengaaram paadidalaam
Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Yaelaeelaelae yaelaeelaelae…ae…ae….ae….aa….aa….
Intha aappanooru makkalellaam paakkurom
Nee neraththodu vanthuvidu nimmathiyaayiduvom
Paadupadum yaezhaikellaam needhaan chellapulla
En paattu saththam kettathum vanthaa needhaan nalla pulla
Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla
Pasanam irunthaathaanae pattini theerum kannae
Thanthaanaanae thanthanaanae
Thanthanaanae thanthaanaanae
Thanthaanaanae thanthanaanae
Thanthanaanae thanthaanaanae
Thanthana naanae naanaa naanaa thaananae…
ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல
பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே
வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே
வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே
நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம்
கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம்
ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
ஏலேஎலேலே ஏலேஎலேலே....ஏ....ஏ....ஏ.....ஆ.....ஆ.....
இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம்
நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம்
பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள
என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள
ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல
பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே
தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே
தந்தன நானே நானா நானா தானனே
தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே
தந்தன நானே நானா நானா தானனே
The lyrics for Oru Thuli Thannerukku were penned by Shanmugaseelan.
Oru Thuli Thannerukku is a Tamil film song from Kalyana Kanavugal (1984).
Share this beautiful lyric line with your friends!