
Paththoora Thaandi
From the movie Kalyana Kanavugal
Read the full lyrics of Paththoora Thaandi from Kalyana Kanavugal (1984), written by Shanmugaseelan, in Tamil & English script.

From the movie Kalyana Kanavugal
Read the full lyrics of Paththoora Thaandi from Kalyana Kanavugal (1984), written by Shanmugaseelan, in Tamil & English script.
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Ooru mechchi vaazhvathrakki
Oru vazhiyum thonalayae
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Pattangala vaangi vanathaen
Paadangala padichchu vanthaen
Yaettu vazhi padichchathellaam
Kaattu vazhi ponathadaa
Saami pola nooru silai
Vingyaani silai edhuvum
Panjaththukkum illaiyadaa
Sariyaana vazhiyil sella
Meinyaanam theriyaladaa
Sariyaana vazhiyil sella
Meinyaanam theriyaladaa
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Santhu ponthaa alainju vanthaen
Sonna vela senjju vanthae
Mootta thookki vaazhnthu vanthaen
Mudinja vara uzhaichchu paarththaen
Odambulaiyum thembu illa
Manasulayum thairiyamilla
Odi vanthu udhavi seiyya
Oruththarumae enakkum illai
Ennai padaichcha iraivan potta
Kanakkuththaanae puriyavilla
Ennai padaichcha iraivan potta
Kanakkuththaanae puriyavilla
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Ooru mechchi vaazhvathrakki
Oru vazhiyum thonalayae
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen….
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
ஊரு மெச்சி வாழ்வதற்கு
ஒரு வழியும் தோணலயே
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
பட்டங்கள வாங்கி வந்தேன்
பாடங்கள படிச்சு வந்தேன்
ஏட்டு வழி படிச்சதெல்லாம்
காட்டு வழி போனதடா
சர்க்காரு ரோட்டு மேலே
சாமி போல நூறு சிலை
விஞ்ஞானி சிலை எதுவும்
பஞ்சத்துக்கும் இல்லையடா
சரியான வழியில் செல்ல
மெஞ்ஞானம் தெரியலடா
சரியான வழியில் செல்ல
மெஞ்ஞானம் தெரியலடா
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன்
சொன்ன வேல செஞ்சு வந்தேன்
மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன்
முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன்
ஒடம்புலையும் தெம்பு இல்ல
மனசுலயும் தைரியமில்ல
ஓடி வந்து உதவி செய்ய
ஒருத்தருமே எனக்கும் இல்லை
என்னை படைச்ச இறைவன் போட்ட
கணக்குதானே புரியவில்ல
என்னை படைச்ச இறைவன் போட்ட
கணக்குதானே புரியவில்ல
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
ஊரு மெச்சி வாழ்வதற்கு
ஒரு வழியும் தோணலயே
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்......
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Ooru mechchi vaazhvathrakki
Oru vazhiyum thonalayae
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Pattangala vaangi vanathaen
Paadangala padichchu vanthaen
Yaettu vazhi padichchathellaam
Kaattu vazhi ponathadaa
Saami pola nooru silai
Vingyaani silai edhuvum
Panjaththukkum illaiyadaa
Sariyaana vazhiyil sella
Meinyaanam theriyaladaa
Sariyaana vazhiyil sella
Meinyaanam theriyaladaa
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Santhu ponthaa alainju vanthaen
Sonna vela senjju vanthae
Mootta thookki vaazhnthu vanthaen
Mudinja vara uzhaichchu paarththaen
Odambulaiyum thembu illa
Manasulayum thairiyamilla
Odi vanthu udhavi seiyya
Oruththarumae enakkum illai
Ennai padaichcha iraivan potta
Kanakkuththaanae puriyavilla
Ennai padaichcha iraivan potta
Kanakkuththaanae puriyavilla
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Ooru mechchi vaazhvathrakki
Oru vazhiyum thonalayae
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen….
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
ஊரு மெச்சி வாழ்வதற்கு
ஒரு வழியும் தோணலயே
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
பட்டங்கள வாங்கி வந்தேன்
பாடங்கள படிச்சு வந்தேன்
ஏட்டு வழி படிச்சதெல்லாம்
காட்டு வழி போனதடா
சர்க்காரு ரோட்டு மேலே
சாமி போல நூறு சிலை
விஞ்ஞானி சிலை எதுவும்
பஞ்சத்துக்கும் இல்லையடா
சரியான வழியில் செல்ல
மெஞ்ஞானம் தெரியலடா
சரியான வழியில் செல்ல
மெஞ்ஞானம் தெரியலடா
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன்
சொன்ன வேல செஞ்சு வந்தேன்
மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன்
முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன்
ஒடம்புலையும் தெம்பு இல்ல
மனசுலயும் தைரியமில்ல
ஓடி வந்து உதவி செய்ய
ஒருத்தருமே எனக்கும் இல்லை
என்னை படைச்ச இறைவன் போட்ட
கணக்குதானே புரியவில்ல
என்னை படைச்ச இறைவன் போட்ட
கணக்குதானே புரியவில்ல
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
ஊரு மெச்சி வாழ்வதற்கு
ஒரு வழியும் தோணலயே
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்......
The lyrics for Paththoora Thaandi were penned by Shanmugaseelan.
Paththoora Thaandi is a Tamil film song from Kalyana Kanavugal (1984).
Share this beautiful lyric line with your friends!