Click any line to highlight and share it as a quote!
Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Ooru mechchi vaazhvathrakki

Oru vazhiyum thonalayae

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Pattangala vaangi vanathaen

Paadangala padichchu vanthaen

Yaettu vazhi padichchathellaam

Kaattu vazhi ponathadaa

Saami pola nooru silai

Vingyaani silai edhuvum

Panjaththukkum illaiyadaa

Male

Sariyaana vazhiyil sella

Meinyaanam theriyaladaa

Sariyaana vazhiyil sella

Meinyaanam theriyaladaa

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Santhu ponthaa alainju vanthaen

Sonna vela senjju vanthae

Mootta thookki vaazhnthu vanthaen

Mudinja vara uzhaichchu paarththaen

Male

Odambulaiyum thembu illa

Manasulayum thairiyamilla

Odi vanthu udhavi seiyya

Oruththarumae enakkum illai

Ennai padaichcha iraivan potta

Kanakkuththaanae puriyavilla

Ennai padaichcha iraivan potta

Kanakkuththaanae puriyavilla

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Ooru mechchi vaazhvathrakki

Oru vazhiyum thonalayae

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen….

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

ஊரு மெச்சி வாழ்வதற்கு

ஒரு வழியும் தோணலயே

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

பட்டங்கள வாங்கி வந்தேன்

பாடங்கள படிச்சு வந்தேன்

ஏட்டு வழி படிச்சதெல்லாம்

காட்டு வழி போனதடா

சர்க்காரு ரோட்டு மேலே

சாமி போல நூறு சிலை

விஞ்ஞானி சிலை எதுவும்

பஞ்சத்துக்கும் இல்லையடா

ஆண்

சரியான வழியில் செல்ல

மெஞ்ஞானம் தெரியலடா

சரியான வழியில் செல்ல

மெஞ்ஞானம் தெரியலடா

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன்

சொன்ன வேல செஞ்சு வந்தேன்

மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன்

முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன்

ஆண்

ஒடம்புலையும் தெம்பு இல்ல

மனசுலயும் தைரியமில்ல

ஓடி வந்து உதவி செய்ய

ஒருத்தருமே எனக்கும் இல்லை

என்னை படைச்ச இறைவன் போட்ட

கணக்குதானே புரியவில்ல

என்னை படைச்ச இறைவன் போட்ட

கணக்குதானே புரியவில்ல

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

ஊரு மெச்சி வாழ்வதற்கு

ஒரு வழியும் தோணலயே

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்......

English Script

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Ooru mechchi vaazhvathrakki

Oru vazhiyum thonalayae

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Pattangala vaangi vanathaen

Paadangala padichchu vanthaen

Yaettu vazhi padichchathellaam

Kaattu vazhi ponathadaa

Saami pola nooru silai

Vingyaani silai edhuvum

Panjaththukkum illaiyadaa

Male

Sariyaana vazhiyil sella

Meinyaanam theriyaladaa

Sariyaana vazhiyil sella

Meinyaanam theriyaladaa

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Santhu ponthaa alainju vanthaen

Sonna vela senjju vanthae

Mootta thookki vaazhnthu vanthaen

Mudinja vara uzhaichchu paarththaen

Male

Odambulaiyum thembu illa

Manasulayum thairiyamilla

Odi vanthu udhavi seiyya

Oruththarumae enakkum illai

Ennai padaichcha iraivan potta

Kanakkuththaanae puriyavilla

Ennai padaichcha iraivan potta

Kanakkuththaanae puriyavilla

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen

Male

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Em manasum aaralaiyae

En usurum pogalayae

Ooru mechchi vaazhvathrakki

Oru vazhiyum thonalayae

Male

Paththoora thaandiputtu

Pattanaththa thedi vanthaen

Pattu vantha kashtangala

Paattu paadi aatha vanthaen….

தமிழ் வரிகள்

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

ஊரு மெச்சி வாழ்வதற்கு

ஒரு வழியும் தோணலயே

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

பட்டங்கள வாங்கி வந்தேன்

பாடங்கள படிச்சு வந்தேன்

ஏட்டு வழி படிச்சதெல்லாம்

காட்டு வழி போனதடா

சர்க்காரு ரோட்டு மேலே

சாமி போல நூறு சிலை

விஞ்ஞானி சிலை எதுவும்

பஞ்சத்துக்கும் இல்லையடா

ஆண்

சரியான வழியில் செல்ல

மெஞ்ஞானம் தெரியலடா

சரியான வழியில் செல்ல

மெஞ்ஞானம் தெரியலடா

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன்

சொன்ன வேல செஞ்சு வந்தேன்

மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன்

முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன்

ஆண்

ஒடம்புலையும் தெம்பு இல்ல

மனசுலயும் தைரியமில்ல

ஓடி வந்து உதவி செய்ய

ஒருத்தருமே எனக்கும் இல்லை

என்னை படைச்ச இறைவன் போட்ட

கணக்குதானே புரியவில்ல

என்னை படைச்ச இறைவன் போட்ட

கணக்குதானே புரியவில்ல

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண்

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

எம் மனசும் ஆறலையே

என் உசுரும் போகலயே

ஊரு மெச்சி வாழ்வதற்கு

ஒரு வழியும் தோணலயே

ஆண்

பத்தூர தாண்டிப்புட்டு

பட்டணத்த தேடி வந்தேன்

பட்டு வந்த கஷ்டங்கள

பாட்டு பாடி ஆத்த வந்தேன்......

Frequently Asked Questions

The lyrics for Paththoora Thaandi were penned by Shanmugaseelan.

Paththoora Thaandi is a Tamil film song from Kalyana Kanavugal (1984).