
Muthu Chippikkulle
From the movie Kuzhanthai Ullam
Read the full lyrics of Muthu Chippikkulle from Kuzhanthai Ullam (1969), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kuzhanthai Ullam
Read the full lyrics of Muthu Chippikkulle from Kuzhanthai Ullam (1969), written by Kannadasan, in Tamil & English script.
Muthu chippikkullae
Oru poo vandu
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Kudi kondadhae inba thaenundu
Mudhal naal mayakkam vara kandu
Monathil aazhndhadhu suvai kondu
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Aa… aa…aa…aa…aaa…
Thalai magan seidhadhu sodhanaiyo
Thalaivikku inbathin vaedhanaiyo
Thalai magan seidhadhu sodhanaiyo
Thalaivikku inbathin vaedhanaiyo
Kalaigalil oviyam rasikkindradho
Kalaigalil oviyam rasikkindradho
Kanavinilae kandu sirikkindradho
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Laalaallalaa… laalaallalaa…
Laalaallalaa… laallaa
Muthamitta idhazhae paalaaga
Munnidai melindhu noolaaga
Katti vaitha koondhal alaiyaaga
Katti vaitha koondhal alaiyaaga
Kannangal irandum vilaiyaaga
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Thaen tharum nilavae nee saatchi
Thendral kaatrae nee saatchi
Thaen tharum nilavae nee saatchi
Thendral kaatrae nee saatchi
Vaanum nilavum ulla varai
Vaanum nilavum ulla varai
Valarattum kaadhal arasaatchi
Valarattum kaadhal arasaatchi
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Mudhal naal mayakkam vara kandu
Monathil aazhndhadhu suvai kondu
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
ஆஅ.....ஆ.......ஆஅ....ஆஅ.....ஆஅ.....
தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
லாலாலலா......லாலாலலா......
லாலாலலா......லால்லா
முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல் அரசாட்சி
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு
இருவர் : முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
Muthu chippikkullae
Oru poo vandu
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Kudi kondadhae inba thaenundu
Mudhal naal mayakkam vara kandu
Monathil aazhndhadhu suvai kondu
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Aa… aa…aa…aa…aaa…
Thalai magan seidhadhu sodhanaiyo
Thalaivikku inbathin vaedhanaiyo
Thalai magan seidhadhu sodhanaiyo
Thalaivikku inbathin vaedhanaiyo
Kalaigalil oviyam rasikkindradho
Kalaigalil oviyam rasikkindradho
Kanavinilae kandu sirikkindradho
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Laalaallalaa… laalaallalaa…
Laalaallalaa… laallaa
Muthamitta idhazhae paalaaga
Munnidai melindhu noolaaga
Katti vaitha koondhal alaiyaaga
Katti vaitha koondhal alaiyaaga
Kannangal irandum vilaiyaaga
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Thaen tharum nilavae nee saatchi
Thendral kaatrae nee saatchi
Thaen tharum nilavae nee saatchi
Thendral kaatrae nee saatchi
Vaanum nilavum ulla varai
Vaanum nilavum ulla varai
Valarattum kaadhal arasaatchi
Valarattum kaadhal arasaatchi
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
Mudhal naal mayakkam vara kandu
Monathil aazhndhadhu suvai kondu
Muthu chippikkullae
Oru poo vandu
Kudi kondadhae inba thaenundu
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
ஆஅ.....ஆ.......ஆஅ....ஆஅ.....ஆஅ.....
தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
லாலாலலா......லாலாலலா......
லாலாலலா......லால்லா
முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல் அரசாட்சி
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு
இருவர் : முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
The lyrics for Muthu Chippikkulle were penned by Kannadasan.
Muthu Chippikkulle is a Tamil film song from Kuzhanthai Ullam (1969).
Share this beautiful lyric line with your friends!