
Oh ! Dharmathin Thalaivane
From the movie Kuzhanthai Ullam
Read the full lyrics of Oh ! Dharmathin Thalaivane from Kuzhanthai Ullam (1969), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kuzhanthai Ullam
Read the full lyrics of Oh ! Dharmathin Thalaivane from Kuzhanthai Ullam (1969), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
Urimai ennum vilakkai nee
Olithu vaithathenada
Unmaiyum uranginaal
Ulagame yedhada thalaivanae koorada
Kaadu paartha pillai veedu paarthathillai
Veedu paarkka vandhum nee yedu paarkkavillai
Kaadu paartha pillai veedu paarthathillai
Veedu paarkka vandhum nee yedu paarkkavillai
Kannirandil un karunai endha kannada
Kannirandil un karunai endha kannada
Un kanngalukkae nee kattum baedham yenada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
Urimai ennum vilakkai nee
Olithu vaithathenada
Unmaiyum uranginaal
Ulagame yedhada thalaivanae koorada
Uyir illadha annai uravilladha thandhai
Arul illadha deivam oru thunai illadha pillai
Uyir illadha annai uravilladha thandhai
Arul illadha deivam oru thunai illadha pillai
Ondrum illai endra podhu jananam yenada
Edharkkum uhdavadhavan endraal oru koyil yenada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
Urimai ennum vilakkai nee
Olithu vaithathenada
Unmaiyum uranginaal
Ulagame yedhada thalaivanae koorada
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை
வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை
காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை
வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை
கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா
கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா
உன் கண்களுக்கே நீ காட்டும் பேதம் ஏனடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை
அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை
உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை
அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை
ஒன்றும் இல்லை என்ற போது ஜனனம் ஏனடா
எதற்கும் உதவாதவன் என்றால் ஒரு கோயில் ஏனடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
Urimai ennum vilakkai nee
Olithu vaithathenada
Unmaiyum uranginaal
Ulagame yedhada thalaivanae koorada
Kaadu paartha pillai veedu paarthathillai
Veedu paarkka vandhum nee yedu paarkkavillai
Kaadu paartha pillai veedu paarthathillai
Veedu paarkka vandhum nee yedu paarkkavillai
Kannirandil un karunai endha kannada
Kannirandil un karunai endha kannada
Un kanngalukkae nee kattum baedham yenada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
Urimai ennum vilakkai nee
Olithu vaithathenada
Unmaiyum uranginaal
Ulagame yedhada thalaivanae koorada
Uyir illadha annai uravilladha thandhai
Arul illadha deivam oru thunai illadha pillai
Uyir illadha annai uravilladha thandhai
Arul illadha deivam oru thunai illadha pillai
Ondrum illai endra podhu jananam yenada
Edharkkum uhdavadhavan endraal oru koyil yenada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
O dharmathin thalaivanae
Un thanimaiyai paarada
Urimai ennum vilakkai nee
Olithu vaithathenada
Unmaiyum uranginaal
Ulagame yedhada thalaivanae koorada
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை
வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை
காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை
வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை
கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா
கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா
உன் கண்களுக்கே நீ காட்டும் பேதம் ஏனடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை
அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை
உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை
அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை
ஒன்றும் இல்லை என்ற போது ஜனனம் ஏனடா
எதற்கும் உதவாதவன் என்றால் ஒரு கோயில் ஏனடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
The song Oh ! Dharmathin Thalaivane from the movie Kuzhanthai Ullam was sung by T. M. Soundarajan.
The music for Kuzhanthai Ullam (1969) was composed by S. P. Kothandapani.
The lyrics for Oh ! Dharmathin Thalaivane were penned by Kannadasan.
Oh ! Dharmathin Thalaivane is a Tamil film song from Kuzhanthai Ullam (1969).
Share this beautiful lyric line with your friends!