
Naan Enna Paada
From the movie Ullathil Nalla Ullam
Read the full lyrics of Naan Enna Paada from Ullathil Nalla Ullam (1988), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Ullathil Nalla Ullam
Read the full lyrics of Naan Enna Paada from Ullathil Nalla Ullam (1988), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Gangai Amaran, in Tamil & English script.
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo
Paadhai maari ponathu enna
Paadal kooda maaruvathenna
Aayiram vaesham poduvathenna
Aangalil kaalama
Kaalam maara kandathum enna
Kaaval kaathu kondathum enna
Gnyangal thaedum nilavaram enna
Nizhal nijam aanatho
Neeyum naalai maara vaendum
Podhum naadagam
Nilai maarum naal varum
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo
Nilai maaralaagumo
Poovai vanthu vaeliyai pottal
Pootu kooda pon vilangaagum
Irudhayam endra ragasiya veetil
Dhinasari naadagam
Naeril vanthu paavaiyai paarthaal
Nilamum kooda nilamena aagum
Nilai thadumaari vazhi adhu maarum
Nilai vara vaendumaa
Paarthu paarthu nenjil
Maatram aagi ponathae
Vazhi maari ponathae
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo
Nilai maaralaagumo
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பாதை மாறிப் போனது என்ன
பாடல் கூட மாறுவதென்ன
ஆயிரம் வேஷம் போடுவதென்ன
ஆண்களில் காலமா
காலம் மாற கண்டதும் என்ன
காவல் காத்து கொண்டதும் என்ன
ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன
நிழல் நிஜம் ஆகுமோ
நீயும் நாளை மாற வேண்டும்
போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும்
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பூவை வந்து வேலியை போட்டாள்
பூட்டுக் கூட பொன் விலங்காகும்
இருதயம் என்ற ரகசிய வீட்டில்
தினசரி நாடகம்
நேரில் வந்து பாவையை பார்த்தால்
நிலவும் கூட நிலமென ஆகும்
நிலை தடுமாறி வழி அது மாறும்
நிலை வர வேண்டுமோ...
பார்த்து பார்த்து நெஞ்சில்
மாற்றமாகி போனதே வழி மாறி போனதே
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo
Paadhai maari ponathu enna
Paadal kooda maaruvathenna
Aayiram vaesham poduvathenna
Aangalil kaalama
Kaalam maara kandathum enna
Kaaval kaathu kondathum enna
Gnyangal thaedum nilavaram enna
Nizhal nijam aanatho
Neeyum naalai maara vaendum
Podhum naadagam
Nilai maarum naal varum
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo
Nilai maaralaagumo
Poovai vanthu vaeliyai pottal
Pootu kooda pon vilangaagum
Irudhayam endra ragasiya veetil
Dhinasari naadagam
Naeril vanthu paavaiyai paarthaal
Nilamum kooda nilamena aagum
Nilai thadumaari vazhi adhu maarum
Nilai vara vaendumaa
Paarthu paarthu nenjil
Maatram aagi ponathae
Vazhi maari ponathae
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo
Nilai maaralaagumo
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பாதை மாறிப் போனது என்ன
பாடல் கூட மாறுவதென்ன
ஆயிரம் வேஷம் போடுவதென்ன
ஆண்களில் காலமா
காலம் மாற கண்டதும் என்ன
காவல் காத்து கொண்டதும் என்ன
ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன
நிழல் நிஜம் ஆகுமோ
நீயும் நாளை மாற வேண்டும்
போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும்
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பூவை வந்து வேலியை போட்டாள்
பூட்டுக் கூட பொன் விலங்காகும்
இருதயம் என்ற ரகசிய வீட்டில்
தினசரி நாடகம்
நேரில் வந்து பாவையை பார்த்தால்
நிலவும் கூட நிலமென ஆகும்
நிலை தடுமாறி வழி அது மாறும்
நிலை வர வேண்டுமோ...
பார்த்து பார்த்து நெஞ்சில்
மாற்றமாகி போனதே வழி மாறி போனதே
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
The song Naan Enna Paada from the movie Ullathil Nalla Ullam was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
The music for Ullathil Nalla Ullam (1988) was composed by Gangai Amaran.
The lyrics for Naan Enna Paada were penned by Gangai Amaran.
Naan Enna Paada is a Tamil film song from Ullathil Nalla Ullam (1988).
Share this beautiful lyric line with your friends!