Click any line to highlight and share it as a quote!
Male

Pottalum yerala hae en buthi maarala

Ennannu thonala enna solla

Pottalum yerala hae en buthi maarala

Ennannu thonala enna solla

Unnala ponnen mosam

Ellamae vesham vesham

Ennachu paasam naesam

Sonnala vaarthaiyum koosum

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala enna solla

Male

Thaaiyodu paasam enna

Ariyaama vaazhndhenae

Thanikaattu raaja pola

Naan melae irunthenae

Anbaana paarvaiyai paarthu

Anaichaalae manasodu

Pennoda kaadhalinaala

Hae naan vandhen theruvoda

Male

Thaaladha thukkathilae

Eppodhum thookam illae

Thaanagaama thalladi naan irundha vela

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala enna solla

Unnala ponnen mosam

Ellamae vesham vesham

Ennachu paasam naesam

Sonnala vaarthaiyum koosum

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala …enna solla

Male

Thaalattu paattu satham

En kaadhil kettadhillai

Thaaiyena thottu thottu

Paal kooda ootavilla

Illadha sondham bandham

Ellamae kondu vandhaa

Pollaadha kaalai nenja

Punnaga aakkiputta

Sonnalum aaravilla en paadha verayilla

Kannadi putti onnu kai vandha velai

Male

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala enna solla

Unnala ponnen mosam

Ellamae vesham vesham

Ennachu paasam naesam

Sonnala vaarthaiyum koosum

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala haha enna solla

ஆண்

போட்டாலும் ஏறல ஹெ என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

ஆண்

உன்னாலே போனேன் மோசம்

எல்லாமே வேஷம் வேஷம்

என்னாச்சு பாசம் நேசம்

சொன்னால வார்த்தையும் கூசும்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல

ஆண்

தாயோடு பாசம் என்ன அறியாம வாழ்ந்தேனே

தனிக்காட்டு ராஜா போல நான் மேலே இருந்தேனே

அன்பான பார்வையை பார்த்து அணைச்சாளே மனசோட

பெண்ணோட காதலினால ஹ நான் வந்தேன் தெருவோட

ஆண்

தாளாத துக்கத்திலே எப்போதும் தூக்கமில்ல

தாங்காம தள்ளாடி நான் இருந்த வேல

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

ஆண்

உன்னாலே போனேன் மோசம்

எல்லாமே வேஷம் வேஷம்

என்னாச்சு பாசம் நேசம்

சொன்னால வார்த்தையும் கூசும்

ஆண்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல ஹ

என்ன சொல்ல என்ன சொல்ல

ஆண்

தாலாட்டு பாட்டுச் சத்தம் என் காதில் கேட்டதில்லை

தாயென்ன தொட்டுத் தொட்டு பால் கூட ஊட்டவில்ல

இல்லாத சொந்தம் பந்தம் எல்லாம கொண்டு வந்தா

பொல்லாத காளை நெஞ்ச புண்ணாக ஆக்கிப்புட்டா

ஆண்

சொன்னாலும் ஆறவில்ல என் பாதை வேறயில்ல

கண்ணாடி புட்டி ஒண்ணு கை வந்த வேளை

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

ஆண்

உன்னாலே போனேன் மோசம்

எல்லாமே வேஷம் வேஷம்

என்னாச்சு பாசம் நேசம்

சொன்னால வார்த்தையும் கூசும்

ஆண்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல ஹ

என்ன சொல்ல என்ன சொல்ல....

English Script

Male

Pottalum yerala hae en buthi maarala

Ennannu thonala enna solla

Pottalum yerala hae en buthi maarala

Ennannu thonala enna solla

Unnala ponnen mosam

Ellamae vesham vesham

Ennachu paasam naesam

Sonnala vaarthaiyum koosum

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala enna solla

Male

Thaaiyodu paasam enna

Ariyaama vaazhndhenae

Thanikaattu raaja pola

Naan melae irunthenae

Anbaana paarvaiyai paarthu

Anaichaalae manasodu

Pennoda kaadhalinaala

Hae naan vandhen theruvoda

Male

Thaaladha thukkathilae

Eppodhum thookam illae

Thaanagaama thalladi naan irundha vela

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala enna solla

Unnala ponnen mosam

Ellamae vesham vesham

Ennachu paasam naesam

Sonnala vaarthaiyum koosum

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala …enna solla

Male

Thaalattu paattu satham

En kaadhil kettadhillai

Thaaiyena thottu thottu

Paal kooda ootavilla

Illadha sondham bandham

Ellamae kondu vandhaa

Pollaadha kaalai nenja

Punnaga aakkiputta

Sonnalum aaravilla en paadha verayilla

Kannadi putti onnu kai vandha velai

Male

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala enna solla

Unnala ponnen mosam

Ellamae vesham vesham

Ennachu paasam naesam

Sonnala vaarthaiyum koosum

Pottalum yerala en buthi maarala

Ennannu thonala haha enna solla

தமிழ் வரிகள்

ஆண்

போட்டாலும் ஏறல ஹெ என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

ஆண்

உன்னாலே போனேன் மோசம்

எல்லாமே வேஷம் வேஷம்

என்னாச்சு பாசம் நேசம்

சொன்னால வார்த்தையும் கூசும்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல

ஆண்

தாயோடு பாசம் என்ன அறியாம வாழ்ந்தேனே

தனிக்காட்டு ராஜா போல நான் மேலே இருந்தேனே

அன்பான பார்வையை பார்த்து அணைச்சாளே மனசோட

பெண்ணோட காதலினால ஹ நான் வந்தேன் தெருவோட

ஆண்

தாளாத துக்கத்திலே எப்போதும் தூக்கமில்ல

தாங்காம தள்ளாடி நான் இருந்த வேல

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

ஆண்

உன்னாலே போனேன் மோசம்

எல்லாமே வேஷம் வேஷம்

என்னாச்சு பாசம் நேசம்

சொன்னால வார்த்தையும் கூசும்

ஆண்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல ஹ

என்ன சொல்ல என்ன சொல்ல

ஆண்

தாலாட்டு பாட்டுச் சத்தம் என் காதில் கேட்டதில்லை

தாயென்ன தொட்டுத் தொட்டு பால் கூட ஊட்டவில்ல

இல்லாத சொந்தம் பந்தம் எல்லாம கொண்டு வந்தா

பொல்லாத காளை நெஞ்ச புண்ணாக ஆக்கிப்புட்டா

ஆண்

சொன்னாலும் ஆறவில்ல என் பாதை வேறயில்ல

கண்ணாடி புட்டி ஒண்ணு கை வந்த வேளை

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல என்ன சொல்ல

ஆண்

உன்னாலே போனேன் மோசம்

எல்லாமே வேஷம் வேஷம்

என்னாச்சு பாசம் நேசம்

சொன்னால வார்த்தையும் கூசும்

ஆண்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல

என்னான்னு தோணல ஹ

என்ன சொல்ல என்ன சொல்ல....

Frequently Asked Questions

The song Pottalum Yerala En Puthi from the movie Ullathil Nalla Ullam was sung by S. P. Balasubrahmanyam.

The music for Ullathil Nalla Ullam (1988) was composed by Gangai Amaran.

The lyrics for Pottalum Yerala En Puthi were penned by Gangai Amaran.

Pottalum Yerala En Puthi is a Tamil film song from Ullathil Nalla Ullam (1988).