Click any line to highlight and share it as a quote!
Male

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Kanavilum ninaivilum

Kalanginen mayanginen

Female

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Male

Mangai illamal malaranai kavidhai

Mannan thaan paada koodumoo

Female

Pongum sangeetha kanavugal valara

Engum aanandham paadumo

Male

Inaindhu paadamal yen indha oodal

Ilamai nil endru koorumo

Female

Kalandha pinnalae kaaveri punalum

Kadalil illamal oodumo

Male

Idhayam muzhudhum inimai

Ini valam varum

Female

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Male

Maalai varum bothellam

Kaaman thollaiyae…

Female

Aa aa aa a aa aa

Male

Mmm mmm mm mmmm

Female

Vaadai kaatrodum maargazhi kulirum

Kodai pol indru aanadhae

Male

Medai melaadum maadhulanganigal

Aasai thoondamal thoondudhae

Female

Poovin mel thoovum sila mazhai thuligal

Thaenil thenaaga sernthathae

Male

Podhum porattum yen endru koori

Pudhiya raagangal paadudhae

Female

Iravum pagalum inaiyum

Iru nadhigalum

Male

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae…ye

Female

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Kanavilum ninaivilum

Kalanginen mayanginen

Female

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Male

Maalai varum bothellam

Kaaman thollaiyae

ஆண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே

கனவிலும் நினைவிலும்

கலங்கினேன் மயங்கினேன்

பெண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே

ஆண்

மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை

மன்னன் தான் பாடக் கூடுமோ

பெண்

பொங்கும் சங்கீத கனவுகள் வளர

எங்கும் ஆனந்தம் பாடுமோ

ஆண்

இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல்

இளமை நில் என்று கூறுமோ

பெண்

கலந்த பின்னாலே காவிரிப் புனலும்

கடலில் இல்லாமல் ஓடுமோ

ஆண்

இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும்

பெண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே

ஆண்

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே.ஏ.ஏ.

பெண்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்

ம் ம் ம் ம் ம்

பெண்

வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும்

கோடை போல் இன்று ஆனதே

ஆண்

மேடை மேலாடும் மாதுளங்கனிகள்

ஆசை தூண்டாமல் தூண்டுதே

பெண்

பூவின் மேல் தூவும் சில மழை துளிகள்

தேனில் தேனாகச் சேர்ந்ததே

ஆண்

போதும் போராட்டம் ஏன் என்று கூறும்

புதிய ராகங்கள் பாடுதே

பெண்

இரவும் பகலும் இணையும் இரு நதிகளும்

ஆண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே.ஏ..

பெண்

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே

கனவிலும் நினைவிலும்

கலங்கினேன் மயங்கினேன்

பெண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே.ஏ.

ஆண்

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே…ஏ

English Script

Male

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Kanavilum ninaivilum

Kalanginen mayanginen

Female

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Male

Mangai illamal malaranai kavidhai

Mannan thaan paada koodumoo

Female

Pongum sangeetha kanavugal valara

Engum aanandham paadumo

Male

Inaindhu paadamal yen indha oodal

Ilamai nil endru koorumo

Female

Kalandha pinnalae kaaveri punalum

Kadalil illamal oodumo

Male

Idhayam muzhudhum inimai

Ini valam varum

Female

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Male

Maalai varum bothellam

Kaaman thollaiyae…

Female

Aa aa aa a aa aa

Male

Mmm mmm mm mmmm

Female

Vaadai kaatrodum maargazhi kulirum

Kodai pol indru aanadhae

Male

Medai melaadum maadhulanganigal

Aasai thoondamal thoondudhae

Female

Poovin mel thoovum sila mazhai thuligal

Thaenil thenaaga sernthathae

Male

Podhum porattum yen endru koori

Pudhiya raagangal paadudhae

Female

Iravum pagalum inaiyum

Iru nadhigalum

Male

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae…ye

Female

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Kanavilum ninaivilum

Kalanginen mayanginen

Female

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Male

Maalai varum bothellam

Kaaman thollaiyae

தமிழ் வரிகள்

ஆண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே

கனவிலும் நினைவிலும்

கலங்கினேன் மயங்கினேன்

பெண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே

ஆண்

மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை

மன்னன் தான் பாடக் கூடுமோ

பெண்

பொங்கும் சங்கீத கனவுகள் வளர

எங்கும் ஆனந்தம் பாடுமோ

ஆண்

இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல்

இளமை நில் என்று கூறுமோ

பெண்

கலந்த பின்னாலே காவிரிப் புனலும்

கடலில் இல்லாமல் ஓடுமோ

ஆண்

இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும்

பெண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே

ஆண்

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே.ஏ.ஏ.

பெண்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்

ம் ம் ம் ம் ம்

பெண்

வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும்

கோடை போல் இன்று ஆனதே

ஆண்

மேடை மேலாடும் மாதுளங்கனிகள்

ஆசை தூண்டாமல் தூண்டுதே

பெண்

பூவின் மேல் தூவும் சில மழை துளிகள்

தேனில் தேனாகச் சேர்ந்ததே

ஆண்

போதும் போராட்டம் ஏன் என்று கூறும்

புதிய ராகங்கள் பாடுதே

பெண்

இரவும் பகலும் இணையும் இரு நதிகளும்

ஆண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே.ஏ..

பெண்

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே

கனவிலும் நினைவிலும்

கலங்கினேன் மயங்கினேன்

பெண்

தோளில் விழும் மாலையே

தூக்கம் இல்லையே.ஏ.

ஆண்

மாலை வரும் போதெல்லாம்

காமன் தொல்லையே…ஏ

Frequently Asked Questions

The song Tholil Vizhum Malaiye from the movie Ullathil Nalla Ullam was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.

The music for Ullathil Nalla Ullam (1988) was composed by Gangai Amaran.

The lyrics for Tholil Vizhum Malaiye were penned by Gangai Amaran.

Tholil Vizhum Malaiye is a Tamil film song from Ullathil Nalla Ullam (1988).