Click any line to highlight and share it as a quote!
Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Kottinaaththaan theala ooru mathikkum

Illa pulla poochchinny pottu mithikkum

Kutta kutta kuninjaa enna nadakkum

Konjam thatti kelu appo needhi kidaikkum

Male

Soodu onnu pottu vachchaa

Maattukkoru soranai varum

Sollu onnu solliputtaa

Yaarukkumae rosham varum

Pollaappa vittuputtu ellaarum onnupattu

Puratchi paathaiyil ezhuchchi kaanavae

Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Yaeniyai pola oora yaeththividanum aanaa

Etti udhaippavana mutti thattanum

Thoniyai pola palarai sumanthidanum

Kavukka nenaippavana aaththil vidanum

Male

Nallavanga perai dhinam

Oorukulla naam sollalaam aanaa

Nalla nalla kaariyaththa naama kooda

Senju kaattanum

Veen vambu pesikittu verum vaaya mennukittu

Kosham poduravan vesham kalaiyavae

Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்..

ஆண்

கொட்டினாத்தான் தேள ஊரு மதிக்கும்

இல்ல புள்ளப் பூச்சியின்னு போட்டு மிதிக்கும்

குட்ட குட்ட குனிஞ்சா என்ன நடக்கும்

கொஞ்சம் தட்டிக் கேளு அப்போ நீதி கிடைக்கும்

ஆண்

சூடு ஒண்ணு போட்டு வச்சா

மாட்டுக்கொரு சொரணை வரும்

சொல்லு ஒண்ணு சொல்லிப்புட்டா

யாருக்குமே ரோஷம் வரும்

பொல்லாப்ப விட்டுப்புட்டு எல்லாரும் ஒண்ணுப்பட்டு

புரட்சி பாதையில் எழுச்சி காணவே

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண்

ஏணியைப் போல ஊர ஏத்திவிடணும் ஆனா

எட்டி உதைப்பவன முட்டித் தட்டணும்

தோணியைப் போல் பலரை சுமந்திடனும் ஆனா

கவுக்க நெனைப்பவன ஆத்தில் விடணும்

ஆண்

நல்லவங்க பேரை தினம்

ஊருக்குள்ள நாம் சொல்லலாம் ஆனா

நல்ல நல்ல காரியத்த நாம கூட

செஞ்சுக் காட்டணும்

வீண் வம்பு பேசிக்கிட்டு வெறும் வாய மென்னுக்கிட்டு

கோஷம் போடுறவன் வேஷம் கலையவே

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண்

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை......

English Script

Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Kottinaaththaan theala ooru mathikkum

Illa pulla poochchinny pottu mithikkum

Kutta kutta kuninjaa enna nadakkum

Konjam thatti kelu appo needhi kidaikkum

Male

Soodu onnu pottu vachchaa

Maattukkoru soranai varum

Sollu onnu solliputtaa

Yaarukkumae rosham varum

Pollaappa vittuputtu ellaarum onnupattu

Puratchi paathaiyil ezhuchchi kaanavae

Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Yaeniyai pola oora yaeththividanum aanaa

Etti udhaippavana mutti thattanum

Thoniyai pola palarai sumanthidanum

Kavukka nenaippavana aaththil vidanum

Male

Nallavanga perai dhinam

Oorukulla naam sollalaam aanaa

Nalla nalla kaariyaththa naama kooda

Senju kaattanum

Veen vambu pesikittu verum vaaya mennukittu

Kosham poduravan vesham kalaiyavae

Male

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

Niyaayamunnu yaeththukittaa

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male

Naalaikkoru vaasal thorakkum

Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Oodhura sanga neeyum oodhi vai

Paadura paatta neeyum paadi vai

தமிழ் வரிகள்

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்..

ஆண்

கொட்டினாத்தான் தேள ஊரு மதிக்கும்

இல்ல புள்ளப் பூச்சியின்னு போட்டு மிதிக்கும்

குட்ட குட்ட குனிஞ்சா என்ன நடக்கும்

கொஞ்சம் தட்டிக் கேளு அப்போ நீதி கிடைக்கும்

ஆண்

சூடு ஒண்ணு போட்டு வச்சா

மாட்டுக்கொரு சொரணை வரும்

சொல்லு ஒண்ணு சொல்லிப்புட்டா

யாருக்குமே ரோஷம் வரும்

பொல்லாப்ப விட்டுப்புட்டு எல்லாரும் ஒண்ணுப்பட்டு

புரட்சி பாதையில் எழுச்சி காணவே

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண்

ஏணியைப் போல ஊர ஏத்திவிடணும் ஆனா

எட்டி உதைப்பவன முட்டித் தட்டணும்

தோணியைப் போல் பலரை சுமந்திடனும் ஆனா

கவுக்க நெனைப்பவன ஆத்தில் விடணும்

ஆண்

நல்லவங்க பேரை தினம்

ஊருக்குள்ள நாம் சொல்லலாம் ஆனா

நல்ல நல்ல காரியத்த நாம கூட

செஞ்சுக் காட்டணும்

வீண் வம்பு பேசிக்கிட்டு வெறும் வாய மென்னுக்கிட்டு

கோஷம் போடுறவன் வேஷம் கலையவே

ஆண்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை

ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண்

நாளைக்கொரு வாசல் தெறக்கும்

தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஊதுற சங்க நீயும் ஊதி வை

பாடுற பாட்ட நீயும் பாடி வை......

Frequently Asked Questions

The song Oodhura Sanga Neeyum from the movie Thenpandi Seemaiyile was sung by K. Bhagyaraj.

The music for Thenpandi Seemaiyile (1988) was composed by K. Bhagyaraj.

The lyrics for Oodhura Sanga Neeyum were penned by Vaali.

Oodhura Sanga Neeyum is a Tamil film song from Thenpandi Seemaiyile (1988).