
Oru Kili Sirikkuthadi
From the movie Thenpandi Seemaiyile
Read the full lyrics of Oru Kili Sirikkuthadi from Thenpandi Seemaiyile (1988), sung by S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Thenpandi Seemaiyile
Read the full lyrics of Oru Kili Sirikkuthadi from Thenpandi Seemaiyile (1988), sung by S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
………………….
Valaiyal saththam kettaalae
Varuvaan…..varuvaan
Udhattil onnu poopola
Tharuvaan……tharuvaan
Nee vatkaththil odhungida odhungida
Orr acchaththil padhungida padhugida
Iravum pagalum poraadalaam
Ilamai nadhiyil neeraadalaam
Pazhamodu paal parugidum naal
Kulungi kulungi malar kattil kooththaada
Oru kannu thoongaathu nenjum thaangaathu
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Iru kannum thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….
Thalaivi manam vaadaamal
Medhuvaa medhuvaa
Mayangumpadi vilaiyaadi
Thalaivaa thalaivaa
Nee vagaththil valaiththida valaiththida
Poonthegaththil valiththida valiththida
Urasum pozhuthu ennaagumo
Udhadum udalum punnaagumo
Siru vizhithaan sivanthidaththaan
Edukka edukka adhu endrum theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kannu thoongaathu nenjum thaangaathu
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....
.................................
வளையல் சத்தம் கேட்டாலே...
வருவான்.....வருவான்
உதட்டில் ஒன்னு பூப்போலே...
தருவான்.....தருவான்
நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட
இரவும் பகலும் போராடலாம்
இளமை நதியில் நீராடலாம்
பழமொடு பால் பருகிடும் நாள்
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..
லலலாலலலாலா......லலலாலலலாலா.....
தலைவி மனம் வாடாமல்...
மெதுவா மெதுவா...
மயங்கும்படி விளையாடு...
தலைவா தலைவா
நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட
உரசும் பொழுது என்னாகுமோ
உதடும் உடலும் புண்ணாகுமோ
சிறு விழிதான் சிவந்திடத்தான்
எடுக்க எடுக்க அது என்றும் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
………………….
Valaiyal saththam kettaalae
Varuvaan…..varuvaan
Udhattil onnu poopola
Tharuvaan……tharuvaan
Nee vatkaththil odhungida odhungida
Orr acchaththil padhungida padhugida
Iravum pagalum poraadalaam
Ilamai nadhiyil neeraadalaam
Pazhamodu paal parugidum naal
Kulungi kulungi malar kattil kooththaada
Oru kannu thoongaathu nenjum thaangaathu
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Iru kannum thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….
Thalaivi manam vaadaamal
Medhuvaa medhuvaa
Mayangumpadi vilaiyaadi
Thalaivaa thalaivaa
Nee vagaththil valaiththida valaiththida
Poonthegaththil valiththida valiththida
Urasum pozhuthu ennaagumo
Udhadum udalum punnaagumo
Siru vizhithaan sivanthidaththaan
Edukka edukka adhu endrum theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kannu thoongaathu nenjum thaangaathu
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....
.................................
வளையல் சத்தம் கேட்டாலே...
வருவான்.....வருவான்
உதட்டில் ஒன்னு பூப்போலே...
தருவான்.....தருவான்
நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட
இரவும் பகலும் போராடலாம்
இளமை நதியில் நீராடலாம்
பழமொடு பால் பருகிடும் நாள்
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..
லலலாலலலாலா......லலலாலலலாலா.....
தலைவி மனம் வாடாமல்...
மெதுவா மெதுவா...
மயங்கும்படி விளையாடு...
தலைவா தலைவா
நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட
உரசும் பொழுது என்னாகுமோ
உதடும் உடலும் புண்ணாகுமோ
சிறு விழிதான் சிவந்திடத்தான்
எடுக்க எடுக்க அது என்றும் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....
The song Oru Kili Sirikkuthadi from the movie Thenpandi Seemaiyile was sung by S. Janaki.
The music for Thenpandi Seemaiyile (1988) was composed by K. Bhagyaraj.
The lyrics for Oru Kili Sirikkuthadi were penned by Vaali.
Oru Kili Sirikkuthadi is a Tamil film song from Thenpandi Seemaiyile (1988).
Share this beautiful lyric line with your friends!