Click any line to highlight and share it as a quote!
Female

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female

Iru kannu thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Chorus

………………….

Female

Valaiyal saththam kettaalae

Chorus

Varuvaan…..varuvaan

Female

Udhattil onnu poopola

Chorus

Tharuvaan……tharuvaan

Female

Nee vatkaththil odhungida odhungida

Orr acchaththil padhungida padhugida

Female

Iravum pagalum poraadalaam

Ilamai nadhiyil neeraadalaam

Pazhamodu paal parugidum naal

Kulungi kulungi malar kattil kooththaada

Chorus

Oru kannu thoongaathu nenjum thaangaathu

Female

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female

Iru kannum thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….

Female

Thalaivi manam vaadaamal

Chorus

Medhuvaa medhuvaa

Female

Mayangumpadi vilaiyaadi

Chorus

Thalaivaa thalaivaa

Female

Nee vagaththil valaiththida valaiththida

Poonthegaththil valiththida valiththida

Female

Urasum pozhuthu ennaagumo

Udhadum udalum punnaagumo

Siru vizhithaan sivanthidaththaan

Edukka edukka adhu endrum theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Female

Oru kannu thoongaathu nenjum thaangaathu

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female

Iru kannu thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

பெண்

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

குழு

.................................

பெண்

வளையல் சத்தம் கேட்டாலே...

குழு

வருவான்.....வருவான்

பெண்

உதட்டில் ஒன்னு பூப்போலே...

குழு

தருவான்.....தருவான்

பெண்

நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட

ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட

பெண்

இரவும் பகலும் போராடலாம்

இளமை நதியில் நீராடலாம்

பழமொடு பால் பருகிடும் நாள்

குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

பெண்

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..

லலலாலலலாலா......லலலாலலலாலா.....

பெண்

தலைவி மனம் வாடாமல்...

குழு

மெதுவா மெதுவா...

பெண்

மயங்கும்படி விளையாடு...

குழு

தலைவா தலைவா

பெண்

நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட

பூந்தேகத்தில் வலித்திட வலித்திட

பெண்

உரசும் பொழுது என்னாகுமோ

உதடும் உடலும் புண்ணாகுமோ

சிறு விழிதான் சிவந்திடத்தான்

எடுக்க எடுக்க அது என்றும் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

பெண்

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

English Script

Female

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female

Iru kannu thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Chorus

………………….

Female

Valaiyal saththam kettaalae

Chorus

Varuvaan…..varuvaan

Female

Udhattil onnu poopola

Chorus

Tharuvaan……tharuvaan

Female

Nee vatkaththil odhungida odhungida

Orr acchaththil padhungida padhugida

Female

Iravum pagalum poraadalaam

Ilamai nadhiyil neeraadalaam

Pazhamodu paal parugidum naal

Kulungi kulungi malar kattil kooththaada

Chorus

Oru kannu thoongaathu nenjum thaangaathu

Female

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female

Iru kannum thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….

Female

Thalaivi manam vaadaamal

Chorus

Medhuvaa medhuvaa

Female

Mayangumpadi vilaiyaadi

Chorus

Thalaivaa thalaivaa

Female

Nee vagaththil valaiththida valaiththida

Poonthegaththil valiththida valiththida

Female

Urasum pozhuthu ennaagumo

Udhadum udalum punnaagumo

Siru vizhithaan sivanthidaththaan

Edukka edukka adhu endrum theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Female

Oru kannu thoongaathu nenjum thaangaathu

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female

Iru kannu thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

தமிழ் வரிகள்

பெண்

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

குழு

.................................

பெண்

வளையல் சத்தம் கேட்டாலே...

குழு

வருவான்.....வருவான்

பெண்

உதட்டில் ஒன்னு பூப்போலே...

குழு

தருவான்.....தருவான்

பெண்

நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட

ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட

பெண்

இரவும் பகலும் போராடலாம்

இளமை நதியில் நீராடலாம்

பழமொடு பால் பருகிடும் நாள்

குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

பெண்

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..

லலலாலலலாலா......லலலாலலலாலா.....

பெண்

தலைவி மனம் வாடாமல்...

குழு

மெதுவா மெதுவா...

பெண்

மயங்கும்படி விளையாடு...

குழு

தலைவா தலைவா

பெண்

நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட

பூந்தேகத்தில் வலித்திட வலித்திட

பெண்

உரசும் பொழுது என்னாகுமோ

உதடும் உடலும் புண்ணாகுமோ

சிறு விழிதான் சிவந்திடத்தான்

எடுக்க எடுக்க அது என்றும் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

பெண்

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

Frequently Asked Questions

The song Oru Kili Sirikkuthadi from the movie Thenpandi Seemaiyile was sung by S. Janaki.

The music for Thenpandi Seemaiyile (1988) was composed by K. Bhagyaraj.

The lyrics for Oru Kili Sirikkuthadi were penned by Vaali.

Oru Kili Sirikkuthadi is a Tamil film song from Thenpandi Seemaiyile (1988).