
Yae Machan Ennuyir
From the movie Thenpandi Seemaiyile
Read the full lyrics of Yae Machan Ennuyir from Thenpandi Seemaiyile (1988), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra and written by Vaali, in Tamil & English script.

From the movie Thenpandi Seemaiyile
Read the full lyrics of Yae Machan Ennuyir from Thenpandi Seemaiyile (1988), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra and written by Vaali, in Tamil & English script.
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa
Aiyyaiyyao
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyyaa vaa
Kadhal enakku koodaathu
Kaakkai kuyilaai paadaathu
Vittu ponaa paavam saami
Vellaamaaikku yaengum bhoomi
Nenachchu thavikkum manasu adakku
Adakkum thiramai unakku irukku
Adadaa adaadaa idhuthaan sodhanai
Po pulla punniyamundu
Un thollai edhukku ingu
Um maman naanumilla unakeththa aalumilla
Vendaam pommaa….po po po po po
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Aani maasam pooththaenae
Aasai theera paaththaenae
Anjukiraen venaam thaayaae
Aala vidu pommaa neeyae
Velanja kaaththiru vayalil irukku
Erangi arukka nadukkam enakku
Thunichaa sugamthaan porakkum thaedi vaa…
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa…
Yov….adikuthu adikuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
போவோம் வாய்யா வா...
அய்யய்யோ....
அடிக்குது அடிக்குது காத்து அதில்
ஆடுது வாடுது நாத்து
அடிக்குது அடிக்குது காத்து அதில்
ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா.....
காதல் எனக்கு கூடாது
காக்கை குயிலாய் பாடாது
விட்டுப் போனா பாவம் சாமி
வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி
நெனச்சு தவிக்கும் மனச அடக்கு
அடக்கும் திறமை உனக்கு இருக்கு
அடடா அடடா இதுதான்....சோதனை...
போ புள்ள புண்ணியமுண்டு
உன் தொல்லை எதுக்கு இங்கு
உம் மாமன் நானுமில்ல உனக்கேத்த ஆளுமில்ல
வேண்டாம் போம்மா.....போ போ போ போ போ...
அடிக்குது அடிக்குது காத்து
அதில் ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா.....
ஆனி மாசம் பூத்தேனே
ஆசைத் தீர பாத்தேனே
அஞ்சுகிறேன் வேணாம் தாயே
ஆள விடு போம்மா நீயே
வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு
எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு
துணிஞ்சா சுகம் தான் பொறக்கும் தேடி வா....
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
போவோம் வாய்யா வா......
யோவ்....அடிக்குது அடிக்குது காத்து
அதில் ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா.....
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்.....
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa
Aiyyaiyyao
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyyaa vaa
Kadhal enakku koodaathu
Kaakkai kuyilaai paadaathu
Vittu ponaa paavam saami
Vellaamaaikku yaengum bhoomi
Nenachchu thavikkum manasu adakku
Adakkum thiramai unakku irukku
Adadaa adaadaa idhuthaan sodhanai
Po pulla punniyamundu
Un thollai edhukku ingu
Um maman naanumilla unakeththa aalumilla
Vendaam pommaa….po po po po po
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Aani maasam pooththaenae
Aasai theera paaththaenae
Anjukiraen venaam thaayaae
Aala vidu pommaa neeyae
Velanja kaaththiru vayalil irukku
Erangi arukka nadukkam enakku
Thunichaa sugamthaan porakkum thaedi vaa…
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa…
Yov….adikuthu adikuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
போவோம் வாய்யா வா...
அய்யய்யோ....
அடிக்குது அடிக்குது காத்து அதில்
ஆடுது வாடுது நாத்து
அடிக்குது அடிக்குது காத்து அதில்
ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா.....
காதல் எனக்கு கூடாது
காக்கை குயிலாய் பாடாது
விட்டுப் போனா பாவம் சாமி
வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி
நெனச்சு தவிக்கும் மனச அடக்கு
அடக்கும் திறமை உனக்கு இருக்கு
அடடா அடடா இதுதான்....சோதனை...
போ புள்ள புண்ணியமுண்டு
உன் தொல்லை எதுக்கு இங்கு
உம் மாமன் நானுமில்ல உனக்கேத்த ஆளுமில்ல
வேண்டாம் போம்மா.....போ போ போ போ போ...
அடிக்குது அடிக்குது காத்து
அதில் ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா.....
ஆனி மாசம் பூத்தேனே
ஆசைத் தீர பாத்தேனே
அஞ்சுகிறேன் வேணாம் தாயே
ஆள விடு போம்மா நீயே
வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு
எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு
துணிஞ்சா சுகம் தான் பொறக்கும் தேடி வா....
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
போவோம் வாய்யா வா......
யோவ்....அடிக்குது அடிக்குது காத்து
அதில் ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா.....
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்.....
The song Yae Machan Ennuyir from the movie Thenpandi Seemaiyile was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra.
The music for Thenpandi Seemaiyile (1988) was composed by K. Bhagyaraj.
The lyrics for Yae Machan Ennuyir were penned by Vaali.
Yae Machan Ennuyir is a Tamil film song from Thenpandi Seemaiyile (1988).
Share this beautiful lyric line with your friends!