Click any line to highlight and share it as a quote!
Male

Raadhae unakku kobam aagaadhadi…

Raadhae unakku kobam aagaadhadi

Kaadhaliyae thavaraedhu seidhaen piriya

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Kaadhaliyae thavaraedhu seidhaen piriya

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Male

Unai manam puribavan naanallavo

Unai manam puribavan naanallavo

Nee ondrum puriyaadha

Chinnan chirumiyo odaadhae

Raadhae unakku kobam aagaadhadi

Nee ondrum puriyaadha

Chinnan chirumiyo odaadhae

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Male

Endhan aruginil naanam yaeno

Endhan aruginil naanam yaeno

Innum nee veru naan vaero

Ennai paaradi

Endhan aruginil naanam yaeno

Innum nee veru naan vaero

Ennai paaradi

Endhan aruginil naanam yaeno

Endhan aruginil naanam yaeno…

Male

Sondha bandham edhuvum illaamalae

Sondha bandham edhuvum illaamalae

Thudikkum unarvil iru

Nenjam kalandha pinnum

Raadhae unakku kobam aagaadhadi

Thudikkum unarvil iru

Nenjam kalandha pinnum

Raadhae unakku kobam aagaadhadi

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Eee….eee….eee…..eee…..

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

காதலியே தவறேது செய்தேன் பிரிய

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

காதலியே தவறேது செய்தேன் பிரிய

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண்

உனை மணம் புரிபவன் நானல்லவோ

உனை மணம் புரிபவன் நானல்லவோ

நீ ஒன்றும் புரியாத

சின்னஞ் சிறுமியோ ஓடாதே

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

நீ ஒன்றும் புரியாத

சின்னஞ் சிறுமியோ ஓடாதே

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண்

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

இன்னும் நீ வேறு நான் வேறோ

எனைப் பாரடி

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

இன்னும் நீ வேறு நான் வேறோ

எனைப் பாரடி

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

ஆண்

சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே

சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே

துடிக்கும் உணர்வில்

இரு நெஞ்சம் கலந்த பின்னும்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

துடிக்கும் உணர்வில்

இரு நெஞ்சம் கலந்த பின்னும்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி....

ஈ.......ஈ........ஈ.......ஈஈ.............

English Script

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Raadhae unakku kobam aagaadhadi

Kaadhaliyae thavaraedhu seidhaen piriya

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Kaadhaliyae thavaraedhu seidhaen piriya

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Male

Unai manam puribavan naanallavo

Unai manam puribavan naanallavo

Nee ondrum puriyaadha

Chinnan chirumiyo odaadhae

Raadhae unakku kobam aagaadhadi

Nee ondrum puriyaadha

Chinnan chirumiyo odaadhae

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Male

Endhan aruginil naanam yaeno

Endhan aruginil naanam yaeno

Innum nee veru naan vaero

Ennai paaradi

Endhan aruginil naanam yaeno

Innum nee veru naan vaero

Ennai paaradi

Endhan aruginil naanam yaeno

Endhan aruginil naanam yaeno…

Male

Sondha bandham edhuvum illaamalae

Sondha bandham edhuvum illaamalae

Thudikkum unarvil iru

Nenjam kalandha pinnum

Raadhae unakku kobam aagaadhadi

Thudikkum unarvil iru

Nenjam kalandha pinnum

Raadhae unakku kobam aagaadhadi

Male

Raadhae unakku kobam aagaadhadi…

Eee….eee….eee…..eee…..

தமிழ் வரிகள்

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

காதலியே தவறேது செய்தேன் பிரிய

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

காதலியே தவறேது செய்தேன் பிரிய

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண்

உனை மணம் புரிபவன் நானல்லவோ

உனை மணம் புரிபவன் நானல்லவோ

நீ ஒன்றும் புரியாத

சின்னஞ் சிறுமியோ ஓடாதே

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

நீ ஒன்றும் புரியாத

சின்னஞ் சிறுமியோ ஓடாதே

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண்

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

இன்னும் நீ வேறு நான் வேறோ

எனைப் பாரடி

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

இன்னும் நீ வேறு நான் வேறோ

எனைப் பாரடி

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

எந்தன் அருகினில் நாணம் ஏனோ

ஆண்

சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே

சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே

துடிக்கும் உணர்வில்

இரு நெஞ்சம் கலந்த பின்னும்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

துடிக்கும் உணர்வில்

இரு நெஞ்சம் கலந்த பின்னும்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி....

ஈ.......ஈ........ஈ.......ஈஈ.............

Frequently Asked Questions

The lyrics for Radhe Unakku were penned by A. Maruthakasi.

Radhe Unakku is a Tamil film song from Kulamagal Radhai (1963).