Click any line to highlight and share it as a quote!
Male

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

Female

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

En kavidhai vaazhvadhu

Male

Uyir konda oviyam ondru

Thunai vandhu saerndhadhendru

Manam konda inbamellaam

Kadal konda vellamo

Uyir konda oviyam ondru

Thunai vandhu saerndhadhendru

Manam konda inbamellaam

Kadal konda vellamo

Female

Kannimaiyaadhu pennival nindraal

Kaaranam kooruvadho

Unai kaanbadhenna sugamo

Unai kaanbadhenna sugamo

Female

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Male

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

En kavidhai vaazhvadhu

Male

Enakkendru vaazhvadhu konjam

Unakkendru vaazhum nenjam

Pani konda paarvai engum

Padikkaadha kaaviyam

Enakkendru vaazhvadhu konjam

Unakkendru vaazhum nenjam

Pani konda paarvai engum

Padikkaadha kaaviyam

Female

Pon manam konda mannavan anbil

En uyir vaazhgiradhu

Adhu endrum vaazhum uravu

Adhu endrum vaazhum uravu

Both

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

Aa… kavidhai vaazhvadhu

ஆண்

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

பெண்

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

என் கவிதை வாழ்வது

ஆண்

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று

துணை வந்து சேர்ந்ததென்று

மனம் கொண்ட இன்பமெல்லாம்

கடல் கொண்ட வெள்ளமோ

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று

துணை வந்து சேர்ந்ததென்று

மனம் கொண்ட இன்பமெல்லாம்

கடல் கொண்ட வெள்ளமோ

பெண்

கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்

காராணம் கூறுவதோ

உனைக் காண்பதென்ன சுகமோ

உனைக் காண்பதென்ன சுகமோ

பெண்

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

ஆண்

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

என் கவிதை வாழ்வது

ஆண்

எனக்கென்று வாழ்வது கொஞ்சம்

உனக்கென்று வாழும் நெஞ்சம்

பனி கொண்ட பார்வை எங்கும்

படிக்காத காவியம்

எனக்கென்று வாழ்வது கொஞ்சம்

உனக்கென்று வாழும் நெஞ்சம்

பனி கொண்ட பார்வை எங்கும்

படிக்காத காவியம்

பெண்

பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்

என் உயிர் வாழ்கிறது

அது என்றும் வாழும் உறவு

அது என்றும் வாழும் உறவு

இருவர் : உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

ஆ......கவிதை வாழ்வது

English Script

Male

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

Female

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

En kavidhai vaazhvadhu

Male

Uyir konda oviyam ondru

Thunai vandhu saerndhadhendru

Manam konda inbamellaam

Kadal konda vellamo

Uyir konda oviyam ondru

Thunai vandhu saerndhadhendru

Manam konda inbamellaam

Kadal konda vellamo

Female

Kannimaiyaadhu pennival nindraal

Kaaranam kooruvadho

Unai kaanbadhenna sugamo

Unai kaanbadhenna sugamo

Female

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Male

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

En kavidhai vaazhvadhu

Male

Enakkendru vaazhvadhu konjam

Unakkendru vaazhum nenjam

Pani konda paarvai engum

Padikkaadha kaaviyam

Enakkendru vaazhvadhu konjam

Unakkendru vaazhum nenjam

Pani konda paarvai engum

Padikkaadha kaaviyam

Female

Pon manam konda mannavan anbil

En uyir vaazhgiradhu

Adhu endrum vaazhum uravu

Adhu endrum vaazhum uravu

Both

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

Aa… kavidhai vaazhvadhu

தமிழ் வரிகள்

ஆண்

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

பெண்

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

என் கவிதை வாழ்வது

ஆண்

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று

துணை வந்து சேர்ந்ததென்று

மனம் கொண்ட இன்பமெல்லாம்

கடல் கொண்ட வெள்ளமோ

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று

துணை வந்து சேர்ந்ததென்று

மனம் கொண்ட இன்பமெல்லாம்

கடல் கொண்ட வெள்ளமோ

பெண்

கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்

காராணம் கூறுவதோ

உனைக் காண்பதென்ன சுகமோ

உனைக் காண்பதென்ன சுகமோ

பெண்

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

ஆண்

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

என் கவிதை வாழ்வது

ஆண்

எனக்கென்று வாழ்வது கொஞ்சம்

உனக்கென்று வாழும் நெஞ்சம்

பனி கொண்ட பார்வை எங்கும்

படிக்காத காவியம்

எனக்கென்று வாழ்வது கொஞ்சம்

உனக்கென்று வாழும் நெஞ்சம்

பனி கொண்ட பார்வை எங்கும்

படிக்காத காவியம்

பெண்

பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்

என் உயிர் வாழ்கிறது

அது என்றும் வாழும் உறவு

அது என்றும் வாழும் உறவு

இருவர் : உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

ஆ......கவிதை வாழ்வது

Frequently Asked Questions

The lyrics for Unathu Vizhiyil were penned by Pulamaipithan.

Unathu Vizhiyil is a Tamil film song from Naan Yen Pirandhen (1972).