Male
{Vil veeranai sodhari
Manam virumbhiya hari
Theertha yaathirai yeghiya naranai
Dhwarakkai munn maaya muni
Uruvaagha seidhaan
Male
Vaazhvil oru naal magizhavae
Appadiyaagha vandhu
Kabada nilaiyil manadhai izhandhu
Kadhiyena avan paadhamalaradi
Panindhaal subhathraiyum
Karunaiyin uruvil mandraadinaal
Kanindhu nilaiyai marandhadhinaal
Komagan munbae} (Dialogue)
ஆண்
{வில் வீரனை சோதரி
மனம் விரும்பிய ஹரி
தீர்த்த யாத்திரை ஏகிய நரனை
துவாரகை முன் மாயா முனி
உருவாக செய்தான்
ஆண்
வாழ்வில் ஒரு நாள் மகிழவே
அப்படியாக வந்து
கபட நிலையில் மனதை இழந்து
கதியென அவன் பாதமலரடி
பணிந்தாள் சுபத்திரையும்
கருணையின் உருவில்
மன்றாடினாள்
கனிந்து நிலையை மறந்ததினால்
கோமகன் முன்பே} (வசனம்)