Click any line to highlight and share it as a quote!
Male

{Vil veeranai sodhari

Manam virumbhiya hari

Theertha yaathirai yeghiya naranai

Dhwarakkai munn maaya muni

Uruvaagha seidhaan

Male

Vaazhvil oru naal magizhavae

Appadiyaagha vandhu

Kabada nilaiyil manadhai izhandhu

Kadhiyena avan paadhamalaradi

Panindhaal subhathraiyum

Karunaiyin uruvil mandraadinaal

Kanindhu nilaiyai marandhadhinaal

Komagan munbae} (Dialogue)

ஆண்

{வில் வீரனை சோதரி

மனம் விரும்பிய ஹரி

தீர்த்த யாத்திரை ஏகிய நரனை

துவாரகை முன் மாயா முனி

உருவாக செய்தான்

ஆண்

வாழ்வில் ஒரு நாள் மகிழவே

அப்படியாக வந்து

கபட நிலையில் மனதை இழந்து

கதியென அவன் பாதமலரடி

பணிந்தாள் சுபத்திரையும்

கருணையின் உருவில்

மன்றாடினாள்

கனிந்து நிலையை மறந்ததினால்

கோமகன் முன்பே} (வசனம்)

English Script

Male

{Vil veeranai sodhari

Manam virumbhiya hari

Theertha yaathirai yeghiya naranai

Dhwarakkai munn maaya muni

Uruvaagha seidhaan

Male

Vaazhvil oru naal magizhavae

Appadiyaagha vandhu

Kabada nilaiyil manadhai izhandhu

Kadhiyena avan paadhamalaradi

Panindhaal subhathraiyum

Karunaiyin uruvil mandraadinaal

Kanindhu nilaiyai marandhadhinaal

Komagan munbae} (Dialogue)

தமிழ் வரிகள்

ஆண்

{வில் வீரனை சோதரி

மனம் விரும்பிய ஹரி

தீர்த்த யாத்திரை ஏகிய நரனை

துவாரகை முன் மாயா முனி

உருவாக செய்தான்

ஆண்

வாழ்வில் ஒரு நாள் மகிழவே

அப்படியாக வந்து

கபட நிலையில் மனதை இழந்து

கதியென அவன் பாதமலரடி

பணிந்தாள் சுபத்திரையும்

கருணையின் உருவில்

மன்றாடினாள்

கனிந்து நிலையை மறந்ததினால்

கோமகன் முன்பே} (வசனம்)

Frequently Asked Questions

The song Vil Veeranai from the movie Jayasimma was sung by Ghandasala.

The music for Jayasimma (1955) was composed by T. V. Raju.

The lyrics for Vil Veeranai were penned by Thanjai N. Ramaiah Dass.

Vil Veeranai is a Tamil film song from Jayasimma (1955).