
Annaiyai Pol Oru Dheivam Illai
From the movie Annaiyin Aanai
Read the full lyrics of Annaiyai Pol Oru Dheivam Illai from Annaiyin Aanai (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Annaiyin Aanai
Read the full lyrics of Annaiyai Pol Oru Dheivam Illai from Annaiyin Aanai (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Pathu maadham
Sumandhirundhu petraal
Pagal iravaai
Vizhithirundhu valarthaal
Vithaganaai kalvi pera vaithaal
Maedhiniyil naam vaazha seidhaal
Aa… aa… aa… aa…
Annaiyai pol oru dheivam illai
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai
Thunbamum thollaiyum
Yaetru kondae…
Ae… ae… ae…
Aa… aa… aa…
Thunbamum thollaiyum
Yaetru kondae nammai
Sugam pera vaithidum
Karunai vellam
Sugam pera vaithidum karunai vellam
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai
Naalellaam pattiniyaai
Irundhiduvaal
Oru naazhighai nam pasi
Porukka maattaal
Maelellaam ilaithida paadu pattae…
Maenmaiyaai naam vaazha seidhiduvaal…
Aa… aa… aa… aa… aa…
Annaiyai pol oru dheivam illai
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai…
பத்து மாதம்
சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய்
விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்...
ஆ.....ஆ.....ஆ.....ஆ....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே...
ஏ......ஏ......ஏ......
ஆ.....ஆ.....ஆ...
துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும்
கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
நாளெல்லாம் பட்டினியாய்
இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி
பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.....
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்......
ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ...
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
Pathu maadham
Sumandhirundhu petraal
Pagal iravaai
Vizhithirundhu valarthaal
Vithaganaai kalvi pera vaithaal
Maedhiniyil naam vaazha seidhaal
Aa… aa… aa… aa…
Annaiyai pol oru dheivam illai
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai
Thunbamum thollaiyum
Yaetru kondae…
Ae… ae… ae…
Aa… aa… aa…
Thunbamum thollaiyum
Yaetru kondae nammai
Sugam pera vaithidum
Karunai vellam
Sugam pera vaithidum karunai vellam
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai
Naalellaam pattiniyaai
Irundhiduvaal
Oru naazhighai nam pasi
Porukka maattaal
Maelellaam ilaithida paadu pattae…
Maenmaiyaai naam vaazha seidhiduvaal…
Aa… aa… aa… aa… aa…
Annaiyai pol oru dheivam illai
Annaiyai pol oru dheivam illai
Aval adi thozha marappavar manidharillai
Manidharillai mannil manidharillai
Annaiyai pol oru dheivam illai…
பத்து மாதம்
சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய்
விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்...
ஆ.....ஆ.....ஆ.....ஆ....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே...
ஏ......ஏ......ஏ......
ஆ.....ஆ.....ஆ...
துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும்
கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
நாளெல்லாம் பட்டினியாய்
இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி
பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.....
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்......
ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ...
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
The lyrics for Annaiyai Pol Oru Dheivam Illai were penned by Ku. Ma. Balasubramaniam.
Annaiyai Pol Oru Dheivam Illai is a Tamil film song from Annaiyin Aanai (1958).
Share this beautiful lyric line with your friends!