Click any line to highlight and share it as a quote!
Male

Pathu maadham

Sumandhirundhu petraal

Pagal iravaai

Vizhithirundhu valarthaal

Vithaganaai kalvi pera vaithaal

Maedhiniyil naam vaazha seidhaal

Aa… aa… aa… aa…

Male

Annaiyai pol oru dheivam illai

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male

Annaiyai pol oru dheivam illai

Male

Thunbamum thollaiyum

Yaetru kondae…

Ae… ae… ae…

Aa… aa… aa…

Thunbamum thollaiyum

Yaetru kondae nammai

Sugam pera vaithidum

Karunai vellam

Sugam pera vaithidum karunai vellam

Male

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male

Annaiyai pol oru dheivam illai

Male

Naalellaam pattiniyaai

Irundhiduvaal

Oru naazhighai nam pasi

Porukka maattaal

Maelellaam ilaithida paadu pattae…

Maenmaiyaai naam vaazha seidhiduvaal…

Aa… aa… aa… aa… aa…

Male

Annaiyai pol oru dheivam illai

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Annaiyai pol oru dheivam illai…

ஆண்

பத்து மாதம்

சுமந்திருந்து பெற்றாள்

பகல் இரவாய்

விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழ செய்தாள்...

ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண்

துன்பமும் தொல்லையும்

ஏற்றுக் கொண்டே...

ஏ......ஏ......ஏ......

ஆ.....ஆ.....ஆ...

துன்பமும் தொல்லையும்

ஏற்றுக் கொண்டே நம்மை

சுகம் பெற வைத்திடும்

கருணை வெள்ளம்

சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண்

நாளெல்லாம் பட்டினியாய்

இருந்திடுவாள்

ஒரு நாழிகை நம் பசி

பொறுக்கமாட்டாள்

மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.....

மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்......

ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ...

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

English Script

Male

Pathu maadham

Sumandhirundhu petraal

Pagal iravaai

Vizhithirundhu valarthaal

Vithaganaai kalvi pera vaithaal

Maedhiniyil naam vaazha seidhaal

Aa… aa… aa… aa…

Male

Annaiyai pol oru dheivam illai

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male

Annaiyai pol oru dheivam illai

Male

Thunbamum thollaiyum

Yaetru kondae…

Ae… ae… ae…

Aa… aa… aa…

Thunbamum thollaiyum

Yaetru kondae nammai

Sugam pera vaithidum

Karunai vellam

Sugam pera vaithidum karunai vellam

Male

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male

Annaiyai pol oru dheivam illai

Male

Naalellaam pattiniyaai

Irundhiduvaal

Oru naazhighai nam pasi

Porukka maattaal

Maelellaam ilaithida paadu pattae…

Maenmaiyaai naam vaazha seidhiduvaal…

Aa… aa… aa… aa… aa…

Male

Annaiyai pol oru dheivam illai

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Annaiyai pol oru dheivam illai…

தமிழ் வரிகள்

ஆண்

பத்து மாதம்

சுமந்திருந்து பெற்றாள்

பகல் இரவாய்

விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழ செய்தாள்...

ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண்

துன்பமும் தொல்லையும்

ஏற்றுக் கொண்டே...

ஏ......ஏ......ஏ......

ஆ.....ஆ.....ஆ...

துன்பமும் தொல்லையும்

ஏற்றுக் கொண்டே நம்மை

சுகம் பெற வைத்திடும்

கருணை வெள்ளம்

சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண்

நாளெல்லாம் பட்டினியாய்

இருந்திடுவாள்

ஒரு நாழிகை நம் பசி

பொறுக்கமாட்டாள்

மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.....

மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்......

ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ...

ஆண்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

Frequently Asked Questions

The lyrics for Annaiyai Pol Oru Dheivam Illai were penned by Ku. Ma. Balasubramaniam.

Annaiyai Pol Oru Dheivam Illai is a Tamil film song from Annaiyin Aanai (1958).