Click any line to highlight and share it as a quote!
Female

Puriyaadha inbam…mmm…

Mun pin ariyaadhda pudhumai…

Uruvaanadhae… ae… ae…

Female

Puriyaadha inbam

Ariyaadha pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Puriyaadha inbam

Ariyaadha pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Ullam nilai marandhae

Naanam thanai thurandhae

Ullam nilai marandhae

Naanam thanai thurandhae

Kollai kollaiyaai kadhai solludhae

Inaba kadhai solludhae

Female

Ullam nilai marandhae

Naanam thanai thurandhae

Kollai kollaiyaai kadhai solludhae

Inaba kadhai solludhae

Aasai kanavaagha alai modhum ennangal

Thisaiyodu ennullae kavi paadudhae

Inba kavi paadudhae

Female

Puriyaadha inbam ariyaadha

Pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Thendral varum thavazhum

Thaen malargal manam veesum

Female

Thendral varum thavazhum

Thaen malargal manam veesum

Thingal oli ingae vandhu

Thellamudhaai paayum

Thingal oli ingae vandhu

Thellamudhaai paayum

Female

Sanga thamizh paadi

Mei marakka koodum

Sanga thamizh paadi

Mei marakka koodum

Pongum inbam idhilae

Illaadha ondru

Indru uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Puriyaadha inbam

Ariyaadha pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

பெண்

புரியாத இன்பம்.....ம்ம்ம்...

ஓஓஒ....ஓஒ...ஓஒ.....

முன்பின் அறியாத புதுமை...

உருவானதே.......ஏ.....ஏ...

பெண்

புரியாத இன்பம்

அறியாத புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

புரியாத இன்பம்

அறியாத புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

உள்ளம் நிலை மறந்தே

நாணம் தனை துறந்தே

உள்ளம் நிலை மறந்தே

நாணம் தனை துறந்தே

கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே

இன்பக் கதை சொல்லுதே

பெண்

உள்ளம் நிலை மறந்தே

நாணம் தனை துறந்தே

கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே

இன்பக் கதை சொல்லுதே

ஆசை கனவாக அலை மோதும் எண்ணங்கள்

திசையோடு என்னுள்ளே கவி பாடுதே

இன்பக் கவிபாடுதே

பெண்

புரியாத இன்பம் அறியாத

புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

தென்றல் வரும் தழுவும்

தேன் மலர்கள் மணம் வீசும்

பெண்

தென்றல் வரும் தழுவும்

தேன் மலர்கள் மணம் வீசும்

திங்கள் ஒளி இங்கே வந்து

தெள்ளமுதாய் பாயும்

திங்கள் ஒளி இங்கே வந்து

தெள்ளமுதாய் பாயும்

பெண்

சங்கத் தமிழ் பாடி

மெய் மறக்கக் கூடும்

சங்கத் தமிழ் பாடி

மெய் மறக்கக் கூடும்

பொங்கும் இன்பம் இதிலே

இல்லாத ஒன்று

இன்று உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

புரியாத இன்பம்

அறியாத புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

English Script

Female

Puriyaadha inbam…mmm…

Mun pin ariyaadhda pudhumai…

Uruvaanadhae… ae… ae…

Female

Puriyaadha inbam

Ariyaadha pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Puriyaadha inbam

Ariyaadha pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Ullam nilai marandhae

Naanam thanai thurandhae

Ullam nilai marandhae

Naanam thanai thurandhae

Kollai kollaiyaai kadhai solludhae

Inaba kadhai solludhae

Female

Ullam nilai marandhae

Naanam thanai thurandhae

Kollai kollaiyaai kadhai solludhae

Inaba kadhai solludhae

Aasai kanavaagha alai modhum ennangal

Thisaiyodu ennullae kavi paadudhae

Inba kavi paadudhae

Female

Puriyaadha inbam ariyaadha

Pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Thendral varum thavazhum

Thaen malargal manam veesum

Female

Thendral varum thavazhum

Thaen malargal manam veesum

Thingal oli ingae vandhu

Thellamudhaai paayum

Thingal oli ingae vandhu

Thellamudhaai paayum

Female

Sanga thamizh paadi

Mei marakka koodum

Sanga thamizh paadi

Mei marakka koodum

Pongum inbam idhilae

Illaadha ondru

Indru uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

Female

Puriyaadha inbam

Ariyaadha pudhumai uruvaanadhae

Paruvam virivaanadho

Penmai payiraanadho

தமிழ் வரிகள்

பெண்

புரியாத இன்பம்.....ம்ம்ம்...

ஓஓஒ....ஓஒ...ஓஒ.....

முன்பின் அறியாத புதுமை...

உருவானதே.......ஏ.....ஏ...

பெண்

புரியாத இன்பம்

அறியாத புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

புரியாத இன்பம்

அறியாத புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

உள்ளம் நிலை மறந்தே

நாணம் தனை துறந்தே

உள்ளம் நிலை மறந்தே

நாணம் தனை துறந்தே

கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே

இன்பக் கதை சொல்லுதே

பெண்

உள்ளம் நிலை மறந்தே

நாணம் தனை துறந்தே

கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே

இன்பக் கதை சொல்லுதே

ஆசை கனவாக அலை மோதும் எண்ணங்கள்

திசையோடு என்னுள்ளே கவி பாடுதே

இன்பக் கவிபாடுதே

பெண்

புரியாத இன்பம் அறியாத

புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

தென்றல் வரும் தழுவும்

தேன் மலர்கள் மணம் வீசும்

பெண்

தென்றல் வரும் தழுவும்

தேன் மலர்கள் மணம் வீசும்

திங்கள் ஒளி இங்கே வந்து

தெள்ளமுதாய் பாயும்

திங்கள் ஒளி இங்கே வந்து

தெள்ளமுதாய் பாயும்

பெண்

சங்கத் தமிழ் பாடி

மெய் மறக்கக் கூடும்

சங்கத் தமிழ் பாடி

மெய் மறக்கக் கூடும்

பொங்கும் இன்பம் இதிலே

இல்லாத ஒன்று

இன்று உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

பெண்

புரியாத இன்பம்

அறியாத புதுமை உருவானதே

பருவம் விரிவானதோ

பெண்மை பயிரானதோ

Frequently Asked Questions

The lyrics for Puriyaadha Inbam were penned by Ku. Ma. Balasubramaniam.

Puriyaadha Inbam is a Tamil film song from Annaiyin Aanai (1958).