
Kanavin Maayaa Logathilae
From the movie Annaiyin Aanai
Read the full lyrics of Kanavin Maayaa Logathilae from Annaiyin Aanai (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Annaiyin Aanai
Read the full lyrics of Kanavin Maayaa Logathilae from Annaiyin Aanai (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Hoo ooo oo oo ooo oo…
Hoo ooo oo oo ooo oo…
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Theenganiyae unnaasai polae naam
Inaindhaaduvom innaalae
Theenganiyae unnaasai polae naam
Inaindhaaduvom innaalae
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Malarndhaadum inba cholai…
Hoo oo ooo ooo ooo
Malarndhaadum inba cholai…
Manam magizhum ponnaana vaelai
Aa…aa…aa…aaa…aa..
Alai modhum ullam nilai kaana
Undhan thunai vaenum inba raajaa
Alai modhum ullam nilai kaana
Undhan thunai vaenum inba raajaa
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Azhaghaai nindraadum maanae…
Ae..ae…oo… oo…
Azhaghaai nindraadum maanae
Un mozhiyae sangeetham thaanae
Anbin uruvae mogana nilavil
Amara kaaviyam paadi aaduvmae…
Ae… ae…
Hoo ooo ooo ooo ooo ooo
Amudhae endhan vaazhvu thanilae
Azhiyaadha oil veesum oviyam neeyae
Amudhae endhan vaazhvu thanilae
Azhiyaadha oil veesum oviyam neeyae
Aa…aaa…aaa…
Kaadhal illaadhu vaazhvae nillaadhu
Kannaa en aavi neeyae
Kanavin maayaa logathilae naam
Kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
தீங்கனியே உன்னாசை போலே
நாம் இணைதாடுவோம் இந்நாளே
தீங்கனியே உன்னாசை போலே
நாம் இணைதாடுவோம் இந்நாளே
இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
மலர்ந்தாடும் இன்பச் சோலை...
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
மலர்ந்தாடும் இன்பச் சோலை
மனம் மகிழும் பொன்னான வேளை
ஆ.....ஆ......ஆ......ஆ.....
அலை மோதும் உள்ளம் நிலை காண
உந்தன் துணை வேணும் இன்ப ராஜா
அலை மோதும் உள்ளம் நிலை காண
உந்தன் துணை வேணும் இன்ப ராஜா
இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
அழகாய் நின்றாடும் மானே...
ஏ.....ஏ.....ஒ.....ஓ..
அழகாய் நின்றாடும் மானே
உன் மொழியே சங்கீதம் தானே
அன்பின் உருவே மோகன நிலவில்
அமர காவியம் பாடி ஆடுவோமே.....
ஏ......ஏ......
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஓ ஓஒ
அமுதே எந்தன் வாழ்வு தனிலே
அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே
அமுதே எந்தன் வாழ்வு தனிலே
அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே
ஆ...ஆஆ.....ஆஆ...
காதல் இல்லாது வாழ்வே நில்லாது
கண்ணா என் ஆவி நீயே
இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே...
Hoo ooo oo oo ooo oo…
Hoo ooo oo oo ooo oo…
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Theenganiyae unnaasai polae naam
Inaindhaaduvom innaalae
Theenganiyae unnaasai polae naam
Inaindhaaduvom innaalae
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Malarndhaadum inba cholai…
Hoo oo ooo ooo ooo
Malarndhaadum inba cholai…
Manam magizhum ponnaana vaelai
Aa…aa…aa…aaa…aa..
Alai modhum ullam nilai kaana
Undhan thunai vaenum inba raajaa
Alai modhum ullam nilai kaana
Undhan thunai vaenum inba raajaa
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Azhaghaai nindraadum maanae…
Ae..ae…oo… oo…
Azhaghaai nindraadum maanae
Un mozhiyae sangeetham thaanae
Anbin uruvae mogana nilavil
Amara kaaviyam paadi aaduvmae…
Ae… ae…
Hoo ooo ooo ooo ooo ooo
Amudhae endhan vaazhvu thanilae
Azhiyaadha oil veesum oviyam neeyae
Amudhae endhan vaazhvu thanilae
Azhiyaadha oil veesum oviyam neeyae
Aa…aaa…aaa…
Kaadhal illaadhu vaazhvae nillaadhu
Kannaa en aavi neeyae
Kanavin maayaa logathilae naam
Kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
தீங்கனியே உன்னாசை போலே
நாம் இணைதாடுவோம் இந்நாளே
தீங்கனியே உன்னாசை போலே
நாம் இணைதாடுவோம் இந்நாளே
இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
மலர்ந்தாடும் இன்பச் சோலை...
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
மலர்ந்தாடும் இன்பச் சோலை
மனம் மகிழும் பொன்னான வேளை
ஆ.....ஆ......ஆ......ஆ.....
அலை மோதும் உள்ளம் நிலை காண
உந்தன் துணை வேணும் இன்ப ராஜா
அலை மோதும் உள்ளம் நிலை காண
உந்தன் துணை வேணும் இன்ப ராஜா
இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
அழகாய் நின்றாடும் மானே...
ஏ.....ஏ.....ஒ.....ஓ..
அழகாய் நின்றாடும் மானே
உன் மொழியே சங்கீதம் தானே
அன்பின் உருவே மோகன நிலவில்
அமர காவியம் பாடி ஆடுவோமே.....
ஏ......ஏ......
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஓ ஓஒ
அமுதே எந்தன் வாழ்வு தனிலே
அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே
அமுதே எந்தன் வாழ்வு தனிலே
அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே
ஆ...ஆஆ.....ஆஆ...
காதல் இல்லாது வாழ்வே நில்லாது
கண்ணா என் ஆவி நீயே
இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே...
The lyrics for Kanavin Maayaa Logathilae were penned by Ku. Ma. Balasubramaniam.
Kanavin Maayaa Logathilae is a Tamil film song from Annaiyin Aanai (1958).
Share this beautiful lyric line with your friends!