
Aththaane Aasai Aththaane
From the movie Arasilangkumari
Read the full lyrics of Aththaane Aasai Aththaane from Arasilangkumari (1961), written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.

From the movie Arasilangkumari
Read the full lyrics of Aththaane Aasai Aththaane from Arasilangkumari (1961), written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
Aranmanai udhyogamum
Aratti miratti sevagamum
Abaayam thandhidumae thappadhu
Aranmanai udhyogamum
Aratti miratti sevagamum
Abaayam thandhidumae thappadhu
Ammaadi enndha naalum
Adhukku namakku ovvadhu
Yarukkumae anjum nilai kudathu
Selvam pugazh thevai ilae
Seeman vaazhvu nilayum ilae
Seelamudan vaazha vendum ulagilae
Thunbam neengum thanaalae
Anbu vaazhkai unnalae
Inbam naera kanalaagum menmelae
Thunbam neengum thanaalae
Anbu vaazhkai unnalae
Inbam naera kanalaagum menmelae
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை
நான் கொண்டேனே
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை நான்
கொண்டேனே
அரண்மனை
உத்தியோகமும் அரட்டி
மிரட்டி சேவகமும் அபாயம்
தந்திடுமே தப்பாது
அரண்மனை
உத்தியோகமும் அரட்டி
மிரட்டி சேவகமும் அபாயம்
தந்திடுமே தப்பாது
அம்மாடி எந்த
நாளும் அதுக்கு நமக்கு
ஒவ்வாது யாருக்குமே
அஞ்சும் நிலை கூடாது
செல்வம் புகழ்
தேவை இல்லே சீமன்
வாழ்வு நிலையும் இல்லே
சீலமுடன் வாழ வேண்டும்
உலகிலே
துன்பம் நீங்கும்
தன்னாலே அன்பு வாழ்க்கை
உன்னாலே இன்பம் நேர
கனலாகும் மென் மேலே
துன்பம் நீங்கும்
தன்னாலே அன்பு வாழ்க்கை
உன்னாலே இன்பம் நேர
கனலாகும் மென் மேலே
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை
நான் கொண்டேனே
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
Aranmanai udhyogamum
Aratti miratti sevagamum
Abaayam thandhidumae thappadhu
Aranmanai udhyogamum
Aratti miratti sevagamum
Abaayam thandhidumae thappadhu
Ammaadi enndha naalum
Adhukku namakku ovvadhu
Yarukkumae anjum nilai kudathu
Selvam pugazh thevai ilae
Seeman vaazhvu nilayum ilae
Seelamudan vaazha vendum ulagilae
Thunbam neengum thanaalae
Anbu vaazhkai unnalae
Inbam naera kanalaagum menmelae
Thunbam neengum thanaalae
Anbu vaazhkai unnalae
Inbam naera kanalaagum menmelae
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை
நான் கொண்டேனே
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை நான்
கொண்டேனே
அரண்மனை
உத்தியோகமும் அரட்டி
மிரட்டி சேவகமும் அபாயம்
தந்திடுமே தப்பாது
அரண்மனை
உத்தியோகமும் அரட்டி
மிரட்டி சேவகமும் அபாயம்
தந்திடுமே தப்பாது
அம்மாடி எந்த
நாளும் அதுக்கு நமக்கு
ஒவ்வாது யாருக்குமே
அஞ்சும் நிலை கூடாது
செல்வம் புகழ்
தேவை இல்லே சீமன்
வாழ்வு நிலையும் இல்லே
சீலமுடன் வாழ வேண்டும்
உலகிலே
துன்பம் நீங்கும்
தன்னாலே அன்பு வாழ்க்கை
உன்னாலே இன்பம் நேர
கனலாகும் மென் மேலே
துன்பம் நீங்கும்
தன்னாலே அன்பு வாழ்க்கை
உன்னாலே இன்பம் நேர
கனலாகும் மென் மேலே
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை
நான் கொண்டேனே
The lyrics for Aththaane Aasai Aththaane were penned by K. S. Gopalakrishnan.
Aththaane Aasai Aththaane is a Tamil film song from Arasilangkumari (1961).
Share this beautiful lyric line with your friends!