
En Uyire Vaa
From the movie Poonthotta Kaavalkaaran
Read the full lyrics of En Uyire Vaa from Poonthotta Kaavalkaaran (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Poonthotta Kaavalkaaran
Read the full lyrics of En Uyire Vaa from Poonthotta Kaavalkaaran (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Haa…aaa…aaa…
Haa..aaa…aaa..aaa..aaa..aaa…
……………………………
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Kaalidaasan kaadhal kaaviyam
Neril kaanum naalidhu
Kaamadevan therin oviyam
Jodi serum tholidhu
Paarvai ambu paaindhadhu
Paarthu paarthu thaeindhadhu
Maalai neram oyindhadhu
Maanum maarbil saaindhadhu
Kaadhal paattu paadaadhu
Kangal indru moodaadhu
Dhegam thedi koodaadhu
Thendral vandhu aadaadhu
Poovidhu ponnidhu thoovumpodhu
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
En arugae vaa en uyirae
Maalai soodum maalai neramae
Kaalai nenjil baaramae
Maalai pola koodi serumae
Bodhai innum yerumae
Kaadhal ennum mohanam
Kaadhil vandhu kooravaa
Kanni vega vaahanam
Kandu naanum maaravaa
Kannam ennum thaen kinnam
Innum thoorum povannam
Innum konjam thaa ennum
Indrum endrum nee ennum
Kaalayum maalayum kaadhal raagam
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
...............................
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல் மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல்
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே
காளிதாசன் காதல்
காவியம் நேரில் காணும்
நாளிது
காமதேவன்
தேரின் ஓவியம் ஜோடி
சேரும் தோளிது
பார்வை அம்பு
பாய்ந்தது பார்த்து பார்த்து
தேய்ந்தது
மாலை நேரம்
ஓய்ந்தது மானும் மார்பில்
சாய்ந்தது
காதல் பாட்டு
பாடாது கண்கள் இன்று
மூடாது
தேகம் தேடி
கூடாது தென்றல்
வந்து ஆடாது
பூவிது பொன்னிது
தூவும் போது
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர்
தூவும் மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல் என்
அருகே வா என் உயிரே
மாலை சூடும்
மாலை நேரமே காலை
நெஞ்சில் பாரமே
மாலை போல
கூடி சேருமே போதை
இன்னும் ஏறுமே
காதல் என்னும்
மோகனம் காதில் வந்து
கூறவா
கன்னி வேக
வாகனம் கண்டு
நானும் மாறவா
கன்னம் என்னும்
தேன் கிண்ணம் இன்னும்
தூறும் பூவண்ணம்
இன்னும் கொஞ்சம்
தா என்னும் இன்றும் என்றும்
நீ என்னும்
காலையும்
மாலையும் காதல் ராகம்
என் உயிரே
வா என் உயிரே
என் அருகே
வா என் உயிரே
மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்
மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்
என் உயிரே
வா என் உயிரே
என் அருகே
வா என் உயிரே
Haa…aaa…aaa…
Haa..aaa…aaa..aaa..aaa..aaa…
……………………………
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Kaalidaasan kaadhal kaaviyam
Neril kaanum naalidhu
Kaamadevan therin oviyam
Jodi serum tholidhu
Paarvai ambu paaindhadhu
Paarthu paarthu thaeindhadhu
Maalai neram oyindhadhu
Maanum maarbil saaindhadhu
Kaadhal paattu paadaadhu
Kangal indru moodaadhu
Dhegam thedi koodaadhu
Thendral vandhu aadaadhu
Poovidhu ponnidhu thoovumpodhu
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
En arugae vaa en uyirae
Maalai soodum maalai neramae
Kaalai nenjil baaramae
Maalai pola koodi serumae
Bodhai innum yerumae
Kaadhal ennum mohanam
Kaadhil vandhu kooravaa
Kanni vega vaahanam
Kandu naanum maaravaa
Kannam ennum thaen kinnam
Innum thoorum povannam
Innum konjam thaa ennum
Indrum endrum nee ennum
Kaalayum maalayum kaadhal raagam
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
Malar thoovum mazhai chaaral
Manam engum oru kooval
En uyirae vaa en uyirae
En arugae vaa en uyirae
ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
...............................
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல் மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல்
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே
காளிதாசன் காதல்
காவியம் நேரில் காணும்
நாளிது
காமதேவன்
தேரின் ஓவியம் ஜோடி
சேரும் தோளிது
பார்வை அம்பு
பாய்ந்தது பார்த்து பார்த்து
தேய்ந்தது
மாலை நேரம்
ஓய்ந்தது மானும் மார்பில்
சாய்ந்தது
காதல் பாட்டு
பாடாது கண்கள் இன்று
மூடாது
தேகம் தேடி
கூடாது தென்றல்
வந்து ஆடாது
பூவிது பொன்னிது
தூவும் போது
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர்
தூவும் மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல் என்
அருகே வா என் உயிரே
மாலை சூடும்
மாலை நேரமே காலை
நெஞ்சில் பாரமே
மாலை போல
கூடி சேருமே போதை
இன்னும் ஏறுமே
காதல் என்னும்
மோகனம் காதில் வந்து
கூறவா
கன்னி வேக
வாகனம் கண்டு
நானும் மாறவா
கன்னம் என்னும்
தேன் கிண்ணம் இன்னும்
தூறும் பூவண்ணம்
இன்னும் கொஞ்சம்
தா என்னும் இன்றும் என்றும்
நீ என்னும்
காலையும்
மாலையும் காதல் ராகம்
என் உயிரே
வா என் உயிரே
என் அருகே
வா என் உயிரே
மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்
மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்
என் உயிரே
வா என் உயிரே
என் அருகே
வா என் உயிரே
The lyrics for En Uyire Vaa were penned by Gangai Amaran.
En Uyire Vaa is a Tamil film song from Poonthotta Kaavalkaaran (1988).
Share this beautiful lyric line with your friends!