Click any line to highlight and share it as a quote!
Male

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

Male

Paara vizhundha vedha

Thannaala maramaachi

Saeru irundha nelam

Ponnaana vayalaachi

Male

Yaaraala dhaan nadakkudhu

Ithu annaachi

Seeraaga thaan puriyudhaa

Athu annaachi

Paadaadha themmaangu

Male

{Munnaadi vaazhkai

Kallu patta kannaadi pola

En pondaati vaazhkai

Mullu mela pattaada pola} (2)

Male

{Panneerum illaama

Kanneerum illaama

Thallaadi ninnenae naanthaanae} (2)

Male

Tholil pottava en thaayi

En sogam theerthida vaa thaayi

Ye sondhamum illa bandhamum illa

Vandhadha vittu ninnenae

Nimmadhi ennaikku engitta vandhidumo

Male

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

Male

{Punnaagi pona

Nenjiloru poomaala pottae

En ponnaana magalae

Vaazha oru ponnaaram ketta} (2)

Male

{Kaiyeduthu thandhenae

Kaavalukku ninnenae

Kanneeru yenammaa poomaanae} (2)

Male

Saami kodukkala

Kozhandha varam

Unnaalae pera pulla nooru varum

Ada vandhadhu ellaam vandhadhu illa

Povadhu ellaam povadhu illa

Innaikku nee thandha

Nimmadhi podhumammaa

Male

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

Male

Paara vizhundha vedha

Thannaala maramaachi

Saeru irundha nelam

Ponnaana vayalaachi

Male

Yaaraala dhaan nadakkudhu

Ithu annaachi..haan

Seeraaga thaan puriyudhaa

Athu annaachi

Paadaadha themmaangu

ஆண்

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

ஆண்

பாறை விழுந்த

விதை தன்னால மரமாச்சி

சேறு இருந்த நிலம்

பொன்னான வயலாச்சி

ஆண்

யாராலதான்

நடக்குது இது அண்ணாச்சி

சீராகத்தான் புரியுதா அது

அண்ணாச்சி பாடாத

தெம்மாங்கு

ஆண்

{ முன்னாடி

வாழ்க்கை கல்லு

பட்ட கண்ணாடி போல

என் பொண்டாட்டி

வாழ்க்கை முள்ளு

மேல பட்டாட போல } (2)

ஆண்

{ பன்னீரும்

இல்லாம கண்ணீரும்

இல்லாம தள்ளாடி

நின்னேனே நான்

தானே } (2)

ஆண்

தோளில் போட்டவ

என் தாயி என் சோகம்

தீர்த்திட வாதாயி ஏ

சொந்தமும் இல்ல

பந்தமும் இல்ல வந்தத

விட்டு நின்னேனே

நிம்மதி என்னைக்கு

என்கிட்ட வந்திடுமோ

ஆண்

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

ஆண்

{ புண்ணாகிப்போன

நெஞ்சில் ஒரு பூமாலை

போட்ட என் பொன்னான

மகளே வாழ ஒரு

பொன்னாரம் கேட்ட } (2)

ஆண்

{ கையெடுத்து

தந்தேனே காவலுக்கு

நின்னேனே கண்ணீரு

ஏனம்மா பூமானே } (2)

ஆண்

சாமி கொடுக்கல

குழந்தை வரம் உன்னாலே

பேர புள்ள நூறு வரும் அட

வந்தது எல்லாம் வந்தது

இல்ல போவது எல்லாம்

போவது இல்ல இன்னைக்கு

நீ தந்த நிம்மதி போதுமம்மா

ஆண்

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

ஆண்

பாறை விழுந்த

விதை தன்னால மரமாச்சி

சேறு இருந்த நிலம்

பொன்னான வயலாச்சி

ஆண்

யாராலதான்

நடக்குது இது அண்ணாச்சி

ஹான் சீராகத்தான் புரியுதா

அது அண்ணாச்சி பாடாத

தெம்மாங்கு

English Script

Male

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

Male

Paara vizhundha vedha

Thannaala maramaachi

Saeru irundha nelam

Ponnaana vayalaachi

Male

Yaaraala dhaan nadakkudhu

Ithu annaachi

Seeraaga thaan puriyudhaa

Athu annaachi

Paadaadha themmaangu

Male

{Munnaadi vaazhkai

Kallu patta kannaadi pola

En pondaati vaazhkai

Mullu mela pattaada pola} (2)

Male

{Panneerum illaama

Kanneerum illaama

Thallaadi ninnenae naanthaanae} (2)

Male

Tholil pottava en thaayi

En sogam theerthida vaa thaayi

Ye sondhamum illa bandhamum illa

Vandhadha vittu ninnenae

Nimmadhi ennaikku engitta vandhidumo

Male

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

Male

{Punnaagi pona

Nenjiloru poomaala pottae

En ponnaana magalae

Vaazha oru ponnaaram ketta} (2)

Male

{Kaiyeduthu thandhenae

Kaavalukku ninnenae

Kanneeru yenammaa poomaanae} (2)

Male

Saami kodukkala

Kozhandha varam

Unnaalae pera pulla nooru varum

Ada vandhadhu ellaam vandhadhu illa

Povadhu ellaam povadhu illa

Innaikku nee thandha

Nimmadhi podhumammaa

Male

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

Male

Paara vizhundha vedha

Thannaala maramaachi

Saeru irundha nelam

Ponnaana vayalaachi

Male

Yaaraala dhaan nadakkudhu

Ithu annaachi..haan

Seeraaga thaan puriyudhaa

Athu annaachi

Paadaadha themmaangu

தமிழ் வரிகள்

ஆண்

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

ஆண்

பாறை விழுந்த

விதை தன்னால மரமாச்சி

சேறு இருந்த நிலம்

பொன்னான வயலாச்சி

ஆண்

யாராலதான்

நடக்குது இது அண்ணாச்சி

சீராகத்தான் புரியுதா அது

அண்ணாச்சி பாடாத

தெம்மாங்கு

ஆண்

{ முன்னாடி

வாழ்க்கை கல்லு

பட்ட கண்ணாடி போல

என் பொண்டாட்டி

வாழ்க்கை முள்ளு

மேல பட்டாட போல } (2)

ஆண்

{ பன்னீரும்

இல்லாம கண்ணீரும்

இல்லாம தள்ளாடி

நின்னேனே நான்

தானே } (2)

ஆண்

தோளில் போட்டவ

என் தாயி என் சோகம்

தீர்த்திட வாதாயி ஏ

சொந்தமும் இல்ல

பந்தமும் இல்ல வந்தத

விட்டு நின்னேனே

நிம்மதி என்னைக்கு

என்கிட்ட வந்திடுமோ

ஆண்

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

ஆண்

{ புண்ணாகிப்போன

நெஞ்சில் ஒரு பூமாலை

போட்ட என் பொன்னான

மகளே வாழ ஒரு

பொன்னாரம் கேட்ட } (2)

ஆண்

{ கையெடுத்து

தந்தேனே காவலுக்கு

நின்னேனே கண்ணீரு

ஏனம்மா பூமானே } (2)

ஆண்

சாமி கொடுக்கல

குழந்தை வரம் உன்னாலே

பேர புள்ள நூறு வரும் அட

வந்தது எல்லாம் வந்தது

இல்ல போவது எல்லாம்

போவது இல்ல இன்னைக்கு

நீ தந்த நிம்மதி போதுமம்மா

ஆண்

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

ஆண்

பாறை விழுந்த

விதை தன்னால மரமாச்சி

சேறு இருந்த நிலம்

பொன்னான வயலாச்சி

ஆண்

யாராலதான்

நடக்குது இது அண்ணாச்சி

ஹான் சீராகத்தான் புரியுதா

அது அண்ணாச்சி பாடாத

தெம்மாங்கு

Frequently Asked Questions

The lyrics for Paadatha Themmangu were penned by Gangai Amaran.

Paadatha Themmangu is a Tamil film song from Poonthotta Kaavalkaaran (1988).