
Paramal Paartha Nenjam
From the movie Poonthotta Kaavalkaaran
Read the full lyrics of Paramal Paartha Nenjam from Poonthotta Kaavalkaaran (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Poonthotta Kaavalkaaran
Read the full lyrics of Paramal Paartha Nenjam from Poonthotta Kaavalkaaran (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
…………………………………..
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Nithirai kettathu kannae
En chithira pennae
Muthirai kandathu munnae
Nee thottathan pinnae
Nithirai kettathu kannae
En chithira pennae
Muthirai kandathu munnae
Nee thottathan pinnae
Boobaalam kettenae
Ponn maanai paarthenae
Pesaamal nindrenae
Penn endru aanenae
Kattalai ittathum pattathum thottathum
Karpanai alla
Ila vetrilai endroru vetrilai kandathu
Arputham alla
Nee thottathum suttathu pattudai vittathu
Naanum solla…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
…………………………….
Melliya malligai poovae
Puthu mellisai paadu
Valliyin mellidai melae
Pudhu sangathi podu
Melliya malligai poovae
Puthu mellisai paadu
Valliyin mellidai melae
Pudhu sangathi podu
Poondhegam thaangaathu
En devan yenthaadhu
Aaraathu theeraathu
Nee vanthu seraathu
Pennival meniyil kan imai moodidum
Kaaviyam kandu
Naan panniya punniyam unnudan koodidum
En manam indru
Puvi mannilum vinnilum ponkavi
Paadidum dhegam ondru
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
……………………………….
............................
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே
முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே
நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே
முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே
பூபாலம் கேட்டேனே
பெண் மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே
பெண் என்று ஆனேனே
கட்டளை இட்டதும்
பட்டதும் தொட்டதும்
கற்பனை அல்ல இள
வெற்றிலை என்றொரு
வெற்றிலை கண்டது
அற்புதம் அல்ல
நீ தொட்டதும்
சுட்டது பட்டுடை விட்டது
நானும் சொல்ல
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
............................
மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு
வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு
மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு
வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு
பூந்தேகம் தாங்காது
என் தேவன் ஏந்தாது
ஆறாது தீராது
நீ வந்து சேராது
பெண் இவள்
மேனியில் கண் இமை
மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம்
உன்னுடன் கூடிடும் என்
மனம் இன்று
புவி மண்ணிலும்
விண்ணிலும் பொன்கவி
பாடிடும் தேகம் ஒன்று
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
............................
…………………………………..
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Nithirai kettathu kannae
En chithira pennae
Muthirai kandathu munnae
Nee thottathan pinnae
Nithirai kettathu kannae
En chithira pennae
Muthirai kandathu munnae
Nee thottathan pinnae
Boobaalam kettenae
Ponn maanai paarthenae
Pesaamal nindrenae
Penn endru aanenae
Kattalai ittathum pattathum thottathum
Karpanai alla
Ila vetrilai endroru vetrilai kandathu
Arputham alla
Nee thottathum suttathu pattudai vittathu
Naanum solla…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
…………………………….
Melliya malligai poovae
Puthu mellisai paadu
Valliyin mellidai melae
Pudhu sangathi podu
Melliya malligai poovae
Puthu mellisai paadu
Valliyin mellidai melae
Pudhu sangathi podu
Poondhegam thaangaathu
En devan yenthaadhu
Aaraathu theeraathu
Nee vanthu seraathu
Pennival meniyil kan imai moodidum
Kaaviyam kandu
Naan panniya punniyam unnudan koodidum
En manam indru
Puvi mannilum vinnilum ponkavi
Paadidum dhegam ondru
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
……………………………….
............................
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே
முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே
நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே
முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே
பூபாலம் கேட்டேனே
பெண் மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே
பெண் என்று ஆனேனே
கட்டளை இட்டதும்
பட்டதும் தொட்டதும்
கற்பனை அல்ல இள
வெற்றிலை என்றொரு
வெற்றிலை கண்டது
அற்புதம் அல்ல
நீ தொட்டதும்
சுட்டது பட்டுடை விட்டது
நானும் சொல்ல
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
............................
மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு
வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு
மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு
வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு
பூந்தேகம் தாங்காது
என் தேவன் ஏந்தாது
ஆறாது தீராது
நீ வந்து சேராது
பெண் இவள்
மேனியில் கண் இமை
மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம்
உன்னுடன் கூடிடும் என்
மனம் இன்று
புவி மண்ணிலும்
விண்ணிலும் பொன்கவி
பாடிடும் தேகம் ஒன்று
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
............................
The lyrics for Paramal Paartha Nenjam were penned by Gangai Amaran.
Paramal Paartha Nenjam is a Tamil film song from Poonthotta Kaavalkaaran (1988).
Share this beautiful lyric line with your friends!