Click any line to highlight and share it as a quote!
Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

En ponnammaa

Selaadum kannil paaloorum neram

Sevvaanam enghum pon thoovum kolam…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

Male

Penn ennum veetil

Nee seidha yaagam

Kan moodi paarthen

Enghum inbam

Female

Anbennum aatril

Neeraadum neram

Anghangal yaavum

Innum ennum

Male

Indraikum endraikum

Nee enthan pakkathil

Female

Inbathai varnikkum

Ennullam sorghathil

Male

Melliya noolidai vaadiyathae

Manmadha kaaviyam moodiyathae

Male & Female

Alliyum killiyum aayiram aasaigal

Anbennum keerthanai paadiyathae..

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

En ponnammaa

Selaadum kannil paaloorum neram

Sevvaanam enghum pon thoovum kolam…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

Male

Thaai thantha paasam

Thanthai un veeram

Sei kolla vendum anbae anbae

Female

Kaalangal pottrum

Kaithanthu kaakkum

En pillai thannai inghae inghae

Male

Veetukkum naatukkum

Naan paadum paatukkum

Female

Ethikkum thithikkum

En inba kootukkum

Male

En magan kaaviya naayaganae

En uyir desathu kaavalanae

Male & Female

Vaadiya boomiyil kaarmugilaai

Mazhai thoovidum

Maanudan en maganae…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

En ponnammaa

Selaadum kannil paaloorum neram

Sevvaanam enghum pon thoovum kolam…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு என்

பொண்ணம்மா சேலாடும்

கண்ணில் பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும் பொன்

தூவும் கோலம்

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு

ஆண்

பெண்ணென்னும்

வீட்டில் நீ செய்த யாகம்

கண் மூடி பார்த்தேன்

எங்கும் இன்பம்

பெண்

அன்பென்னும்

ஆற்றில் நீராடும் நேரம்

அங்கங்கள் யாவும்

இன்னும் எண்ணும்

ஆண்

இன்றைக்கும்

என்றைக்கும் நீ எந்தன்

பக்கத்தில்

பெண்

இன்பத்தை

வர்ணிக்கும் என்னுள்ளம்

சொர்க்கத்தில்

ஆண்

மெல்லிய

நூலிடை வாடியதே

மன்மத காவியம்

மூடியதே

ஆண் & பெண்

அள்ளியும்

கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்

அன்பென்னும் கீர்த்தனை

பாடியதே

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு என்

பொண்ணம்மா சேலாடும்

கண்ணில் பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும் பொன்

தூவும் கோலம்

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு

ஆண்

தாய் தந்த பாசம்

தந்தை உன் வீரம்

சேய் கொள்ள வேண்டும்

அன்பே அன்பே

பெண்

காலங்கள்

போற்றும் கைதந்து

காக்கும் என் பிள்ளை

தன்னை இங்கே இங்கே

ஆண்

வீட்டுக்கும்

நாட்டுக்கும் நான்

பாடும் பாட்டுக்கும்

பெண்

எத்திக்கும்

தித்திக்கும் என் இன்ப

கூட்டுக்கும்

ஆண்

என் மகன்

காவிய நாயகனே

என் உயிர் தேசத்து

காவலனே

ஆண் & பெண்

வாடிய

பூமியில் கார்முகிலாய்

மழை தூவிடும் மானுடன்

என் மகனே

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு என்

பொண்ணம்மா சேலாடும்

கண்ணில் பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும் பொன்

தூவும் கோலம்

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு

English Script

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

En ponnammaa

Selaadum kannil paaloorum neram

Sevvaanam enghum pon thoovum kolam…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

Male

Penn ennum veetil

Nee seidha yaagam

Kan moodi paarthen

Enghum inbam

Female

Anbennum aatril

Neeraadum neram

Anghangal yaavum

Innum ennum

Male

Indraikum endraikum

Nee enthan pakkathil

Female

Inbathai varnikkum

Ennullam sorghathil

Male

Melliya noolidai vaadiyathae

Manmadha kaaviyam moodiyathae

Male & Female

Alliyum killiyum aayiram aasaigal

Anbennum keerthanai paadiyathae..

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

En ponnammaa

Selaadum kannil paaloorum neram

Sevvaanam enghum pon thoovum kolam…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

Male

Thaai thantha paasam

Thanthai un veeram

Sei kolla vendum anbae anbae

Female

Kaalangal pottrum

Kaithanthu kaakkum

En pillai thannai inghae inghae

Male

Veetukkum naatukkum

Naan paadum paatukkum

Female

Ethikkum thithikkum

En inba kootukkum

Male

En magan kaaviya naayaganae

En uyir desathu kaavalanae

Male & Female

Vaadiya boomiyil kaarmugilaai

Mazhai thoovidum

Maanudan en maganae…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

En ponnammaa

Selaadum kannil paaloorum neram

Sevvaanam enghum pon thoovum kolam…

Male

Sindhiya venmani sippiyil muthachu

En kannamaa

Sennira meniyil en manam pithachcu

தமிழ் வரிகள்

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு என்

பொண்ணம்மா சேலாடும்

கண்ணில் பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும் பொன்

தூவும் கோலம்

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு

ஆண்

பெண்ணென்னும்

வீட்டில் நீ செய்த யாகம்

கண் மூடி பார்த்தேன்

எங்கும் இன்பம்

பெண்

அன்பென்னும்

ஆற்றில் நீராடும் நேரம்

அங்கங்கள் யாவும்

இன்னும் எண்ணும்

ஆண்

இன்றைக்கும்

என்றைக்கும் நீ எந்தன்

பக்கத்தில்

பெண்

இன்பத்தை

வர்ணிக்கும் என்னுள்ளம்

சொர்க்கத்தில்

ஆண்

மெல்லிய

நூலிடை வாடியதே

மன்மத காவியம்

மூடியதே

ஆண் & பெண்

அள்ளியும்

கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்

அன்பென்னும் கீர்த்தனை

பாடியதே

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு என்

பொண்ணம்மா சேலாடும்

கண்ணில் பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும் பொன்

தூவும் கோலம்

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு

ஆண்

தாய் தந்த பாசம்

தந்தை உன் வீரம்

சேய் கொள்ள வேண்டும்

அன்பே அன்பே

பெண்

காலங்கள்

போற்றும் கைதந்து

காக்கும் என் பிள்ளை

தன்னை இங்கே இங்கே

ஆண்

வீட்டுக்கும்

நாட்டுக்கும் நான்

பாடும் பாட்டுக்கும்

பெண்

எத்திக்கும்

தித்திக்கும் என் இன்ப

கூட்டுக்கும்

ஆண்

என் மகன்

காவிய நாயகனே

என் உயிர் தேசத்து

காவலனே

ஆண் & பெண்

வாடிய

பூமியில் கார்முகிலாய்

மழை தூவிடும் மானுடன்

என் மகனே

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு என்

பொண்ணம்மா சேலாடும்

கண்ணில் பாலூறும் நேரம்

செவ்வானம் எங்கும் பொன்

தூவும் கோலம்

ஆண்

சிந்திய வெண்மணி

சிப்பியில் முத்தாச்சு என்

கண்ணம்மா செந்நிற மேனியில்

என் மனம் பித்தாச்சு

Frequently Asked Questions

The lyrics for Sindhiya Venmani were penned by Gangai Amaran.

Sindhiya Venmani is a Tamil film song from Poonthotta Kaavalkaaran (1988).