
Sindhiya Venmani
From the movie Poonthotta Kaavalkaaran
Read the full lyrics of Sindhiya Venmani from Poonthotta Kaavalkaaran (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Poonthotta Kaavalkaaran
Read the full lyrics of Sindhiya Venmani from Poonthotta Kaavalkaaran (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
Penn ennum veetil
Nee seidha yaagam
Kan moodi paarthen
Enghum inbam
Anbennum aatril
Neeraadum neram
Anghangal yaavum
Innum ennum
Indraikum endraikum
Nee enthan pakkathil
Inbathai varnikkum
Ennullam sorghathil
Melliya noolidai vaadiyathae
Manmadha kaaviyam moodiyathae
Alliyum killiyum aayiram aasaigal
Anbennum keerthanai paadiyathae..
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
Thaai thantha paasam
Thanthai un veeram
Sei kolla vendum anbae anbae
Kaalangal pottrum
Kaithanthu kaakkum
En pillai thannai inghae inghae
Veetukkum naatukkum
Naan paadum paatukkum
Ethikkum thithikkum
En inba kootukkum
En magan kaaviya naayaganae
En uyir desathu kaavalanae
Vaadiya boomiyil kaarmugilaai
Mazhai thoovidum
Maanudan en maganae…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
பெண்ணென்னும்
வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்
அன்பென்னும்
ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் எண்ணும்
இன்றைக்கும்
என்றைக்கும் நீ எந்தன்
பக்கத்தில்
இன்பத்தை
வர்ணிக்கும் என்னுள்ளம்
சொர்க்கத்தில்
மெல்லிய
நூலிடை வாடியதே
மன்மத காவியம்
மூடியதே
அள்ளியும்
கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை
பாடியதே
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
காலங்கள்
போற்றும் கைதந்து
காக்கும் என் பிள்ளை
தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும்
நாட்டுக்கும் நான்
பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும்
தித்திக்கும் என் இன்ப
கூட்டுக்கும்
என் மகன்
காவிய நாயகனே
என் உயிர் தேசத்து
காவலனே
வாடிய
பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் மானுடன்
என் மகனே
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
Penn ennum veetil
Nee seidha yaagam
Kan moodi paarthen
Enghum inbam
Anbennum aatril
Neeraadum neram
Anghangal yaavum
Innum ennum
Indraikum endraikum
Nee enthan pakkathil
Inbathai varnikkum
Ennullam sorghathil
Melliya noolidai vaadiyathae
Manmadha kaaviyam moodiyathae
Alliyum killiyum aayiram aasaigal
Anbennum keerthanai paadiyathae..
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
Thaai thantha paasam
Thanthai un veeram
Sei kolla vendum anbae anbae
Kaalangal pottrum
Kaithanthu kaakkum
En pillai thannai inghae inghae
Veetukkum naatukkum
Naan paadum paatukkum
Ethikkum thithikkum
En inba kootukkum
En magan kaaviya naayaganae
En uyir desathu kaavalanae
Vaadiya boomiyil kaarmugilaai
Mazhai thoovidum
Maanudan en maganae…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
பெண்ணென்னும்
வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்
அன்பென்னும்
ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் எண்ணும்
இன்றைக்கும்
என்றைக்கும் நீ எந்தன்
பக்கத்தில்
இன்பத்தை
வர்ணிக்கும் என்னுள்ளம்
சொர்க்கத்தில்
மெல்லிய
நூலிடை வாடியதே
மன்மத காவியம்
மூடியதே
அள்ளியும்
கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை
பாடியதே
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
காலங்கள்
போற்றும் கைதந்து
காக்கும் என் பிள்ளை
தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும்
நாட்டுக்கும் நான்
பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும்
தித்திக்கும் என் இன்ப
கூட்டுக்கும்
என் மகன்
காவிய நாயகனே
என் உயிர் தேசத்து
காவலனே
வாடிய
பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் மானுடன்
என் மகனே
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
The lyrics for Sindhiya Venmani were penned by Gangai Amaran.
Sindhiya Venmani is a Tamil film song from Poonthotta Kaavalkaaran (1988).
Share this beautiful lyric line with your friends!