
Engirundho Azhaikkum
From the movie En Jeevan Paduthu
Read the full lyrics of Engirundho Azhaikkum from En Jeevan Paduthu (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie En Jeevan Paduthu
Read the full lyrics of Engirundho Azhaikkum from En Jeevan Paduthu (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Ohooo…ooohooo…
Aaaaa…aaaaa…..aaaaa….
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Serndhidavae unnai oo..ho
Yengiduthae manamae
Serndhidavae unnai oo..ho
Yengiduthae manamae
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Vasandhamum
Ingae vandhathendru
Vasanai malargal sonnalum
Vasandhamum
Ingae vandhathendru
Vasanai malargal sonnalum
Thendralum ingae
Vandhu nindru
Inbathin geetham thandhaalum
Nee indri yedhu
Vasandham ingae
Nee indri yedhu
Jeevan ingae
Serndhidavae unnai oo..hoo
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae
Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae
Engirundho azhaikkum
Un geedham
Engirundho azhaikkum
ஓஹோ
ஓஓஓஹோ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்
வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்
தென்றலும் இங்கே
வந்து நின்று இன்பத்தின்
கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது
வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது
ஜீவன் இங்கே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும்
Ohooo…ooohooo…
Aaaaa…aaaaa…..aaaaa….
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Serndhidavae unnai oo..ho
Yengiduthae manamae
Serndhidavae unnai oo..ho
Yengiduthae manamae
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Vasandhamum
Ingae vandhathendru
Vasanai malargal sonnalum
Vasandhamum
Ingae vandhathendru
Vasanai malargal sonnalum
Thendralum ingae
Vandhu nindru
Inbathin geetham thandhaalum
Nee indri yedhu
Vasandham ingae
Nee indri yedhu
Jeevan ingae
Serndhidavae unnai oo..hoo
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae
Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum
Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae
Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae
Engirundho azhaikkum
Un geedham
Engirundho azhaikkum
ஓஹோ
ஓஓஓஹோ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்
வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்
தென்றலும் இங்கே
வந்து நின்று இன்பத்தின்
கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது
வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது
ஜீவன் இங்கே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும்
The lyrics for Engirundho Azhaikkum were penned by Isaignani Ilayaraja.
Engirundho Azhaikkum is a Tamil film song from En Jeevan Paduthu (1988).
Share this beautiful lyric line with your friends!