
Muthu Polae Manjal
From the movie Sabaash Mapillai
Read the full lyrics of Muthu Polae Manjal from Sabaash Mapillai (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Sabaash Mapillai
Read the full lyrics of Muthu Polae Manjal from Sabaash Mapillai (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.
Muthu polae manjal kothu polae
Muthu polae manjal kothu polae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muthu polae manjal kothu polae
{Kashtam theerndhadhu unnaalae
Kavalai oindhadhu
Kanmani un thandhai vaazhvil
Inbam serndhadhu} (2)
Thottadhellaam thulangidum
Velai vandhadhu
Thottadhellaam thulangidum
Velai vandhadhu
Unai pettra annai perumai kollum
Nilaiyai thandhadhu
Muthu polae manjal kothu polae
Muzhu nilaavae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muthu polae manjal kothu polae
{Katti thangamae ennaasai
Kanavu yaavumae
Kanindhu pillai uruvamaaga
Vandha selvamae} (2)
Kannai kaakkum imaiyai pol
Unnai vaazhvilae
Kannai kaakkum imaiyai pol
Unnai vaazhvilae
Kaalamellaam kaathirundhu
Magizhuvomadaa
Muthu polae manjal kothu polae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muthu polae manjal kothu polae
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
{கஷ்டம் தீர்ந்தது உன்னாலே
கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில்
இன்பம் சேர்ந்தது} (2)
தொட்டதெல்லாம் துலங்கிடும்
வேளை வந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும்
வேளை வந்தது
உன்னை பெற்ற அன்னை பெருமை கொள்ளும்
நிலையை தந்தது
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே
{கட்டித் தங்கமே என் ஆசை
கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவில்
வந்த செல்வமே} (2)
கண்ணை காக்கும் இமையைப் போல்
உன்னை வாழ்விலே
கண்ணை காக்கும் இமையைப் போல்
உன்னை வாழ்விலே
இருவர் : காலமெல்லாம் காத்திருந்து
மகிழ்வோமடா
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
Muthu polae manjal kothu polae
Muthu polae manjal kothu polae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muthu polae manjal kothu polae
{Kashtam theerndhadhu unnaalae
Kavalai oindhadhu
Kanmani un thandhai vaazhvil
Inbam serndhadhu} (2)
Thottadhellaam thulangidum
Velai vandhadhu
Thottadhellaam thulangidum
Velai vandhadhu
Unai pettra annai perumai kollum
Nilaiyai thandhadhu
Muthu polae manjal kothu polae
Muzhu nilaavae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muthu polae manjal kothu polae
{Katti thangamae ennaasai
Kanavu yaavumae
Kanindhu pillai uruvamaaga
Vandha selvamae} (2)
Kannai kaakkum imaiyai pol
Unnai vaazhvilae
Kannai kaakkum imaiyai pol
Unnai vaazhvilae
Kaalamellaam kaathirundhu
Magizhuvomadaa
Muthu polae manjal kothu polae
Muzhu nilaavae nee pirandhaai
Engal veettilae
Muthu polae manjal kothu polae
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
{கஷ்டம் தீர்ந்தது உன்னாலே
கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில்
இன்பம் சேர்ந்தது} (2)
தொட்டதெல்லாம் துலங்கிடும்
வேளை வந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும்
வேளை வந்தது
உன்னை பெற்ற அன்னை பெருமை கொள்ளும்
நிலையை தந்தது
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே
{கட்டித் தங்கமே என் ஆசை
கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவில்
வந்த செல்வமே} (2)
கண்ணை காக்கும் இமையைப் போல்
உன்னை வாழ்விலே
கண்ணை காக்கும் இமையைப் போல்
உன்னை வாழ்விலே
இருவர் : காலமெல்லாம் காத்திருந்து
மகிழ்வோமடா
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
The lyrics for Muthu Polae Manjal were penned by A. Maruthakasi.
Muthu Polae Manjal is a Tamil film song from Sabaash Mapillai (1961).
Share this beautiful lyric line with your friends!