
Yaarukku Yaar Sondham Sad
From the movie Sabaash Mapillai
Read the full lyrics of Yaarukku Yaar Sondham Sad from Sabaash Mapillai (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Sabaash Mapillai
Read the full lyrics of Yaarukku Yaar Sondham Sad from Sabaash Mapillai (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Paarkkum karuvizhiyum
Paadhukaakkum imaiyum
Pazhagha mudiyaadha thanmaiyilae
Paarkkum karuvizhiyum
Paadhukaakkum imaiyum
Pazhagha mudiyaadha thanmaiyilae
Neekki vaithu vaazhvin
Nimmadhiyai kulaikkum
Neram vandha podhu unmaiyilae
Neekki vaithu vaazhvin
Nimmadhiyai kulaikkum
Neram vandha podhu unmaiyilae
Yaekka perumoochai
Idhayathilae thaekki
Yaekka perumoochai
Idhayathilae thaekki
Eduthuraikka mudiyaa nilaiyinilae
Eduthuraikka mudiyaa nilaiyinilae
Naakkai adakki vaithu naadagam aadugindra
Naakkai adakki vaithu naadagam aadugindra
Manidhargal nadamaadum ulagilae ingu
Yaarukku yaar sondham enbadhu yennai
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
பார்க்கும் கருவிழியும்
பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
பார்க்கும் கருவிழியும்
பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
நீக்கி வைத்து வாழ்வின்
நிம்மதியை குலைக்கும்
நேரம் வந்த போது உண்மையிலே
நீக்கி வைத்து வாழ்வின்
நிம்மதியை குலைக்கும்
நேரம் வந்த போது உண்மையிலே
ஏக்கப் பெருமூச்சை
இதயத்திலே தேக்கி
ஏக்கப் பெருமூச்சை
இதயத்திலே தேக்கி
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு
இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Paarkkum karuvizhiyum
Paadhukaakkum imaiyum
Pazhagha mudiyaadha thanmaiyilae
Paarkkum karuvizhiyum
Paadhukaakkum imaiyum
Pazhagha mudiyaadha thanmaiyilae
Neekki vaithu vaazhvin
Nimmadhiyai kulaikkum
Neram vandha podhu unmaiyilae
Neekki vaithu vaazhvin
Nimmadhiyai kulaikkum
Neram vandha podhu unmaiyilae
Yaekka perumoochai
Idhayathilae thaekki
Yaekka perumoochai
Idhayathilae thaekki
Eduthuraikka mudiyaa nilaiyinilae
Eduthuraikka mudiyaa nilaiyinilae
Naakkai adakki vaithu naadagam aadugindra
Naakkai adakki vaithu naadagam aadugindra
Manidhargal nadamaadum ulagilae ingu
Yaarukku yaar sondham enbadhu yennai
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
பார்க்கும் கருவிழியும்
பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
பார்க்கும் கருவிழியும்
பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
நீக்கி வைத்து வாழ்வின்
நிம்மதியை குலைக்கும்
நேரம் வந்த போது உண்மையிலே
நீக்கி வைத்து வாழ்வின்
நிம்மதியை குலைக்கும்
நேரம் வந்த போது உண்மையிலே
ஏக்கப் பெருமூச்சை
இதயத்திலே தேக்கி
ஏக்கப் பெருமூச்சை
இதயத்திலே தேக்கி
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு
இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
The lyrics for Yaarukku Yaar Sondham Sad were penned by A. Maruthakasi.
Yaarukku Yaar Sondham Sad is a Tamil film song from Sabaash Mapillai (1961).
Share this beautiful lyric line with your friends!