Click any line to highlight and share it as a quote!
Female

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Male

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Female

Paarkkum karuvizhiyum

Paadhukaakkum imaiyum

Pazhagha mudiyaadha thanmaiyilae

Paarkkum karuvizhiyum

Paadhukaakkum imaiyum

Pazhagha mudiyaadha thanmaiyilae

Female

Neekki vaithu vaazhvin

Nimmadhiyai kulaikkum

Neram vandha podhu unmaiyilae

Neekki vaithu vaazhvin

Nimmadhiyai kulaikkum

Neram vandha podhu unmaiyilae

Male

Yaekka perumoochai

Idhayathilae thaekki

Yaekka perumoochai

Idhayathilae thaekki

Eduthuraikka mudiyaa nilaiyinilae

Eduthuraikka mudiyaa nilaiyinilae

Naakkai adakki vaithu naadagam aadugindra

Naakkai adakki vaithu naadagam aadugindra

Manidhargal nadamaadum ulagilae ingu

Both

Yaarukku yaar sondham enbadhu yennai

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

பெண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண்

பார்க்கும் கருவிழியும்

பாதுகாக்கும் இமையும்

பழக முடியாத தனிமையிலே

பார்க்கும் கருவிழியும்

பாதுகாக்கும் இமையும்

பழக முடியாத தனிமையிலே

பெண்

நீக்கி வைத்து வாழ்வின்

நிம்மதியை குலைக்கும்

நேரம் வந்த போது உண்மையிலே

நீக்கி வைத்து வாழ்வின்

நிம்மதியை குலைக்கும்

நேரம் வந்த போது உண்மையிலே

ஆண்

ஏக்கப் பெருமூச்சை

இதயத்திலே தேக்கி

ஏக்கப் பெருமூச்சை

இதயத்திலே தேக்கி

எடுத்துரைக்க முடியா நிலையினிலே

எடுத்துரைக்க முடியா நிலையினிலே

நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற

நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற

மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

English Script

Female

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Male

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Female

Paarkkum karuvizhiyum

Paadhukaakkum imaiyum

Pazhagha mudiyaadha thanmaiyilae

Paarkkum karuvizhiyum

Paadhukaakkum imaiyum

Pazhagha mudiyaadha thanmaiyilae

Female

Neekki vaithu vaazhvin

Nimmadhiyai kulaikkum

Neram vandha podhu unmaiyilae

Neekki vaithu vaazhvin

Nimmadhiyai kulaikkum

Neram vandha podhu unmaiyilae

Male

Yaekka perumoochai

Idhayathilae thaekki

Yaekka perumoochai

Idhayathilae thaekki

Eduthuraikka mudiyaa nilaiyinilae

Eduthuraikka mudiyaa nilaiyinilae

Naakkai adakki vaithu naadagam aadugindra

Naakkai adakki vaithu naadagam aadugindra

Manidhargal nadamaadum ulagilae ingu

Both

Yaarukku yaar sondham enbadhu yennai

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

தமிழ் வரிகள்

பெண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண்

பார்க்கும் கருவிழியும்

பாதுகாக்கும் இமையும்

பழக முடியாத தனிமையிலே

பார்க்கும் கருவிழியும்

பாதுகாக்கும் இமையும்

பழக முடியாத தனிமையிலே

பெண்

நீக்கி வைத்து வாழ்வின்

நிம்மதியை குலைக்கும்

நேரம் வந்த போது உண்மையிலே

நீக்கி வைத்து வாழ்வின்

நிம்மதியை குலைக்கும்

நேரம் வந்த போது உண்மையிலே

ஆண்

ஏக்கப் பெருமூச்சை

இதயத்திலே தேக்கி

ஏக்கப் பெருமூச்சை

இதயத்திலே தேக்கி

எடுத்துரைக்க முடியா நிலையினிலே

எடுத்துரைக்க முடியா நிலையினிலே

நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற

நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற

மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

Frequently Asked Questions

The lyrics for Yaarukku Yaar Sondham Sad were penned by A. Maruthakasi.

Yaarukku Yaar Sondham Sad is a Tamil film song from Sabaash Mapillai (1961).