Click any line to highlight and share it as a quote!
Male

Yaarukku yaar sondham enbadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Male

Vaari muditha kuzhal

Enakkae thaan sondhamendru

Vaanathu kaarmugilum solludhae…ae…ae…

Vaari muditha kuzhal

Enakkae thaan sondhamendru

Vaanathu kaarmugilum solludhae…..

Male

Malarndhu vilangum mugam

Engalin inamendru

Malarndhu vilangum mugam

Engalin inamendru

Vanna malarellaamae thulludhae

Idhil yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Female

Vanna malar endrum

Vandukku thaan sondham…mm mm

Vazhangidum adhuvaalae

Irandukkum aanandham…

Aa…aa…aa…aa…oo oo oo oo

Male

Thandha pal ezhil kandu

Than inandhaan endru

Pongum kadalin muthu panpaadudhae

Thandha pal ezhil kandu

Than inandhaan endru

Pongum kadalin muthu panpaadudhae

Male

Kunguma idhazh kandu kovaikkani ellaam

Kunguma idhazh kandu kovaikkani ellaam

Thangalin inamendru aadudhae

Idhil yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Female

Kothum kilikkae thaan

Kovaikkani sondham

Kurippaaga unarthalaam

Verenna solvadhu

Kurippaaga unarthalaam verenna solvadhu

Female

Yaarukku yaar sondham enbadhu

Male

Ennai nerukku ner kettaal

Naan enna solvadhu

Female

Yaarukku yaar sondham enbadhu

Male

Ennai nerukku ner kettaal

Naan enna solvadhu

Both

Yaarukku yaar sondham enbadhu…

ஆண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

வாரி முடித்த குழல்

எனக்கேதான் சொந்தமென்று

வானத்து கார்முகிலும் சொல்லுதே....ஏ.....ஏ.....

வாரி முடித்த குழல்

எனக்கேதான் சொந்தமென்று

வானத்து கார்முகிலும் சொல்லுதே

ஆண்

மலர்ந்து விளங்கும் முகம்

எங்களின் இனமென்று

மலர்ந்து விளங்கும் முகம்

எங்களின் இனமென்று

வண்ண மலரெல்லாம் துள்ளுதே

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண்

வண்ண மலர் என்றும்

வண்டுக்குதான் சொந்தம்....ம்ம்....ம்ம்

வழங்கிடும் மதுவாலே

இரண்டுக்கும் ஆனந்தம்

ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஓ.....ஓ.....ஓ....ஓ

ஆண்

தந்தப் பல் எழில் கண்டு

தன் இனம்தான் என்று

பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே

தந்தப் பல் எழில் கண்டு

தன் இனம்தான் என்று

பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே

ஆண்

குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்

குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்

தங்களின் இனமென்று ஆடுதே

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண்

கொத்துக் கிளிக்கேதான்

கோவைக்கனி சொந்தம்

குறிப்பாக உணர்த்தலாம்

வேறென்ன சொல்வது

குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது

பெண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

பெண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது

English Script

Male

Yaarukku yaar sondham enbadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Male

Vaari muditha kuzhal

Enakkae thaan sondhamendru

Vaanathu kaarmugilum solludhae…ae…ae…

Vaari muditha kuzhal

Enakkae thaan sondhamendru

Vaanathu kaarmugilum solludhae…..

Male

Malarndhu vilangum mugam

Engalin inamendru

Malarndhu vilangum mugam

Engalin inamendru

Vanna malarellaamae thulludhae

Idhil yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Female

Vanna malar endrum

Vandukku thaan sondham…mm mm

Vazhangidum adhuvaalae

Irandukkum aanandham…

Aa…aa…aa…aa…oo oo oo oo

Male

Thandha pal ezhil kandu

Than inandhaan endru

Pongum kadalin muthu panpaadudhae

Thandha pal ezhil kandu

Than inandhaan endru

Pongum kadalin muthu panpaadudhae

Male

Kunguma idhazh kandu kovaikkani ellaam

Kunguma idhazh kandu kovaikkani ellaam

Thangalin inamendru aadudhae

Idhil yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Female

Kothum kilikkae thaan

Kovaikkani sondham

Kurippaaga unarthalaam

Verenna solvadhu

Kurippaaga unarthalaam verenna solvadhu

Female

Yaarukku yaar sondham enbadhu

Male

Ennai nerukku ner kettaal

Naan enna solvadhu

Female

Yaarukku yaar sondham enbadhu

Male

Ennai nerukku ner kettaal

Naan enna solvadhu

Both

Yaarukku yaar sondham enbadhu…

தமிழ் வரிகள்

ஆண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

வாரி முடித்த குழல்

எனக்கேதான் சொந்தமென்று

வானத்து கார்முகிலும் சொல்லுதே....ஏ.....ஏ.....

வாரி முடித்த குழல்

எனக்கேதான் சொந்தமென்று

வானத்து கார்முகிலும் சொல்லுதே

ஆண்

மலர்ந்து விளங்கும் முகம்

எங்களின் இனமென்று

மலர்ந்து விளங்கும் முகம்

எங்களின் இனமென்று

வண்ண மலரெல்லாம் துள்ளுதே

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண்

வண்ண மலர் என்றும்

வண்டுக்குதான் சொந்தம்....ம்ம்....ம்ம்

வழங்கிடும் மதுவாலே

இரண்டுக்கும் ஆனந்தம்

ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஓ.....ஓ.....ஓ....ஓ

ஆண்

தந்தப் பல் எழில் கண்டு

தன் இனம்தான் என்று

பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே

தந்தப் பல் எழில் கண்டு

தன் இனம்தான் என்று

பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே

ஆண்

குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்

குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்

தங்களின் இனமென்று ஆடுதே

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண்

கொத்துக் கிளிக்கேதான்

கோவைக்கனி சொந்தம்

குறிப்பாக உணர்த்தலாம்

வேறென்ன சொல்வது

குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது

பெண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

பெண்

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண்

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது

Frequently Asked Questions

The lyrics for Yaarukku Yaar Sondham Venbadhu were penned by A. Maruthakasi.

Yaarukku Yaar Sondham Venbadhu is a Tamil film song from Sabaash Mapillai (1961).