Click any line to highlight and share it as a quote!
Female

Thuyar soozhndha vaazhvil

Amaidhiyae nerndhadhu theeradha sogamae

Nadamaadum pinam aanen vaazhvilae naan

Female

Thuyar soozhndha endhan vaazhvinilae

Sugam iniyaedhu

Pazhi serndhadhanaalae mana amaidhi illadha

Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae

Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu

Female

Thuyar soozhndha endhan vaazhvinilae

Sugam iniyaedhu

Female

Theedhariya vaazhvil endrum vaedhanai thaano

Mana vaedhanai thaanoo vaedhanai thaanoo

Maha paaviyum naana ulagil paaviyum naana

Solveer paaviyum naana

Female

Thuyar soozhndha endhan vaazhvinilae

Sugam iniyaedhu

Pazhi serndhadhanaalae mana amaidhi illadha

Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae

Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu

பெண்

துயர் சூழ்ந்த வாழ்வில்

அமைதியே நேர்ந்தது தீராத சோகமே

நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்.....

பெண்

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே

சுகமினியேது

பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத

வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே

நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது

பெண்

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே

சுகமினியேது

பெண்

தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா

மன வேதனைதானா வேதனைதானா

மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா

சொல்வீர் பாவியும் நானா.......

பெண்

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே

சுகமினியேது

பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத

வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே

நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது

English Script

Female

Thuyar soozhndha vaazhvil

Amaidhiyae nerndhadhu theeradha sogamae

Nadamaadum pinam aanen vaazhvilae naan

Female

Thuyar soozhndha endhan vaazhvinilae

Sugam iniyaedhu

Pazhi serndhadhanaalae mana amaidhi illadha

Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae

Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu

Female

Thuyar soozhndha endhan vaazhvinilae

Sugam iniyaedhu

Female

Theedhariya vaazhvil endrum vaedhanai thaano

Mana vaedhanai thaanoo vaedhanai thaanoo

Maha paaviyum naana ulagil paaviyum naana

Solveer paaviyum naana

Female

Thuyar soozhndha endhan vaazhvinilae

Sugam iniyaedhu

Pazhi serndhadhanaalae mana amaidhi illadha

Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae

Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu

தமிழ் வரிகள்

பெண்

துயர் சூழ்ந்த வாழ்வில்

அமைதியே நேர்ந்தது தீராத சோகமே

நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்.....

பெண்

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே

சுகமினியேது

பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத

வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே

நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது

பெண்

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே

சுகமினியேது

பெண்

தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா

மன வேதனைதானா வேதனைதானா

மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா

சொல்வீர் பாவியும் நானா.......

பெண்

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே

சுகமினியேது

பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத

வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே

நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது

Frequently Asked Questions

The lyrics for Thuyar Soozhndha Vaazhvinile were penned by Pattukkottai Kalyanasundram.

Thuyar Soozhndha Vaazhvinile is a Tamil film song from Petra Maganai Vitra Annai (1958).